நெய்வேலி, ஊமங்கலம் ஊராட்சி, மந்தாரக்குப்பம் என்எல்சி மேல்நிலைப்பள்ளியில் தூய்மை காவலர்களுக்கும் தற்காலிக பணியாளர்களுக்கு பள்ளி வளாகத்தில்
அரிசி காய்கறி முக கவசம் கொரோனா நிவாரணம் ஊமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரோஜினி ரவிச்சந்திரன் மூலம் வழங்கப்பட்டது