Tag: ஊராட்சி
ஊராட்சி செயலாளர்கள் கலந்தாய்வுடன் இடமாறுதல் – சிவகங்கை திட்ட இயக்குநருக்கு நன்றி
நன்றி நன்றி நன்றி
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மைய கோரிக்கையை ஏற்று
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் ஆணையரின் உத்தரவை ஏற்று அதனை செயல்படுத்தும் விதமாக ஊராட்சி செயலாளர்களை கலந்தாய்வு...
தேர்தல் பணிகள் – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் அறிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் மாநில மைய அறிவிப்பு
ஊரக வளர்ச்சித் துறையில் கிராம ஊராட்சி அளவில் பல்வேறு பணிகளை ஊராட்சி செயலர்கள் செய்து வரும் நிலையிலும் கடந்த 20 தினங்களுக்கு மேலாக தேர்தல் தொடர்பான...
அராஜகத்தின் உச்சத்தில் நாகப்பட்டினம் பிடிஓ – ஒற்றர் ஓலை
என்ன விசயம் ஒற்றரே...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் பிடிஓ வாக உள்ள குமார் என்பவருக்கு உயர் அதிகாரியே ஆளும்கட்சியின் ஒன்றிய செயலாளராம்.
என்ன சொல்றீங்க ஒற்றரே..
ஆமாம் தலைவா...ஆணையர் உத்தரவை மீறி ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்து...
ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கோரிக்கை
கவுன்சிலிங் உடன்கூடிய இடமாறுதல்
ஆணையர் உத்தரவை மதிக்காத வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வழியுறுத்தி கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
...
நாகப்பட்டினம் மாவட்ட திட்ட இயக்குநரோடு பேச்சுவார்த்தை – போராட்டம் ரத்து – தமிழ்நாடு ஊராட்சி...
ரத்து அறிவிப்பு
நாகப்பட்டினம் மாவட்டத்தின் வளர்ச்சி பிரிவு அலகின் செயல்பாடற்ற நிர்வாக நடைமுறைகளை கண்டித்து நாளை மறுநாள் புதன்கிழமை 10.12.2025 நடத்துவதாக இருந்த எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டமானது,நாகை மாவட்ட இணை இயக்குனர்/திட்ட...
ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து சங்கங்களின் சார்பாக சென்னையில் பேரணி
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு (மாநில மையம்)
சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி
கவன ஈர்ப்பு பேரணி
பேரணி ஆரம்பிக்கும் இடம்: சிந்தாதிரி பேட்டை, LG ரௌண்டானா, சென்னை.
பேரணி முடிக்கும் இடம் : எழும்பூர் இராஜத்தினம்...
எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஊராட்சிகள் பதவிகளில்...
ஐந்து பேரில் யார் அதிகம் பணம் தருவார், அழையும் அரசியல்வாதிகள் – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
ஊராட்சி செயலாளர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணி விரைவில் முடிவடைய உள்ளது. 1 காலியிடத்திற்கு 5 பேர்களுக்கு நேர்காணல் அழைப்பு அனுப்பப்பட உள்ளது தலைவா..
பிறகு என்ன ஒற்றரே...
இதுவரை எல்லாம் சரியாகவே...
தேசிய அளவில் ஓங்கி ஒலித்த தமிழனின் குரல் – உள்ளாட்சியில் நல்லாட்சி
VIKASIT BHARAT 2047 – தேசிய கலந்தாய்வில் தமிழ்நாட்டின் உள்ளாட்சிகளின் குரல்
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள CMDR நிறுவனத்தில் நடைபெற்ற “வளர்ச்சியடைந்த இந்தியா 2047” (Viksit Bharat 2047) தேசிய அளவிலான...
SIR பணியில் ஒத்துழைக்காத ஊரகவளர்ச்சித்துறை பணியாளர்கள் பணியிடைநீக்கம் – வருவாய்துறை அதிகாரியின் ஆணவப்பேச்சு
வாக்களர் சிறப்பு திருத்தம்
SIR பணியில் ஈடுபடும் வருவாய் துறையினருக்கு ஒத்துழைக்காத ஊராட்சி செயலாளர் மற்றும் கணிணி பணியாளரை மாவட்ட ஆட்சியரிடம் கூறி பணியிடை நீக்கம் செய்வோம் என மதுரை மாவட்ட வருவாய் துறை...



























