Tag: ஊராட்சி
அழியும் நிலை நோக்கி ஊரக வளர்ச்சித்துறை -ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...அதிர்ச்சியான செய்தியாக உள்ளதே..
ஆமாம் தலைவா...நகர்புறத்தை ஒட்டி உள்ள ஊராட்சிகளை மட்டும் ஒருங்கிணைத்து தனியாக நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்த போகிறார்களாம்.அந்த நிர்வாகத்தில் செயல் அலுவலர் நிலை அலுவலர் முதல் அவருக்கு கீழ் மூன்று...
நெல்லை மற்றும் விருதுநகரில் விருது வழங்கல் -சுதந்திர தினம்
80 வது ஆண்டு சுதந்திர
மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து துறை அலுவலர்களில் சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுதந்திர தின விழாவில் சிறப்பு செய்த நிகழ்வு நடைபெற்றது.
அதன்படி,நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில்...
ஜொலிக்கும் ஊராட்சி அலுவலகம்…எங்கே?
சுதந்திர தினம்
80 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தேசிய கொடியின் வண்ணத்தில் மின்விளக்கு அலங்காரத்தில் ஒரு கட்டிடத்தின் புகைப்படம் நமக்கு கிடைத்தது. அது எங்கே உள்ளது? என்ன கட்டிடம் என...
இணைப்பு விழா அழைப்பிதழ்
சென்னை
தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் இணைப்புச்சங்கமாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் எதிர்வரும் சனிக்கிழமை இணைய உள்ள நிலையில் அப்பெருவிழாவிற்கான அழைப்பு கடிதத்தை இன்று சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மதிப்பிற்குரிய...
புதிதாக 9 ஒன்றியங்கள்,93 ஊராட்சிகள் பிறந்தது
ஊரக வளர்ச்சி துறை
தமிழ்நாட்டில் 12525 ஊராட்சிகள் இருந்தன. அதில் பல ஊராட்சிகள் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளோடு இணைந்தன.
இந்நிலையில் இப்போது வெளியிடப்பட்ட அரசாணையின் படி 9 ஊராட்சி ஒன்றியங்கள்,93 ஊராட்சிகள் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது.
இனி...
ஊராட்சி செயலர்களுக்கு TAPS தான் வேண்டும்.. இடைக்கால ஓய்வூதியம் வேண்டாம்.. -மாநில...
இடைக்கால ஓய்வூதியம் வேண்டாம்..
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் கிராம ஊராட்சியில் பணியாற்றிவரும் கிராம ஊராட்சி செயலர்கள் 2018 ம்...
உள்ளாட்சி தேர்தலில் இவிஎம் இயந்திரம் -ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...உள்ளாட்சியிலுமா இவிஎம்
ஆமாம் தலைவா...வாக்கு பதிவு இயந்திரத்தை கண்டுபிடித்த நாடுகள் கூட வாக்கு சீட்டிற்கு சென்று விட்டன.நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மீதே பலர் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில்...
ஊராட்சி செயலாளர் சம்பளம்,பிடிஓக்கள் அலட்சியம் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே..இன்னுமா சம்பள பிரச்சனை.
தலைவா...கடந்த மாதம் வரை மாதமாதம் 5ம் தேதிக்குள் ஊராட்சி செயலாளருக்கு சம்பளம் வரவு வைக்கப்பட்டு வந்தது.ஆனால்,நிதி இருந்தாலும் குறிப்பிட்ட தேதிக்குள் சம்பளம் போடவில்லையாம்...
என்ன காரணம் ஒற்றரே...
பிடிஓக்களின் அலட்சியம் மட்டுமே...
விரைவில் உள்ளாட்சி தேர்தல் -ஒற்றர் ஓலை
செய்தி உண்மையா ஒற்றரே...
ஆட்சிக்கு அவப்பெயர் வருவதற்கு முன் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த ஆளும்கட்சி தயாராகி வருவது உண்மைதான் தலைவா...
ஜனவரி வரை பதவிகாலம் உள்ள 9மாவட்ட உள்ளாட்சிகளின் நிலை என்னவாகும் ஒற்றரே...
முன்கூட்டியே 9மாவட்டங்களுக்கும்...
வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை?
சோதனை
திருநெல்வேலி மாவட்டத்தில்
வட்டாரவளர்ச்சி அலுவலர் பொன்ராஜ் என்பவர் வீட்டில் கடந்த வியாழன் 28.5.2026 அன்று நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரைய்டு செய்துள்ளனர். இவர் கடந்த (2016 to 2021 )தனி அலுவலர் காலத்திலும்...

























