Tag: ஊரக வளர்ச்சித்துறை
சொந்த ஊரில் பணியாற்றலாமா ஊராட்சி செயலாளர்?
ஊரக வளர்ச்சித்துறை
தமிழ்நாட்டில் 12525 ஊராட்சிகள் உள்ளன. சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் நிதி நிலை நிறைந்தாக உள்ளன. அந்த ஊராட்சிகளில் குறுநில மன்னர்களாக...
ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடம் – விரைவில் அறிவிப்பு
ஊரக வளர்ச்சி துறை
தமிழ்நாடு முழுவதும் 1400க்கும் மேல் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடம் விரைவில் நிரப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் இ.பெரியசாமி அறிவித்தார்.
அதற்கான பணி அதி விரைவாக நடைபெற்று வருகிறதாக தகவல்....
கிராம ஊராட்சி பொது நிதி உபரி தொகையில் பணிகள் – ஆணையர் ஆணை
ஆணையர்
2025 ஜூலை 31ம் தேதியிட்டு வெளிவந்துள்ள ஆணையர் ஆணையில், மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பில் பொது நிதியில் உபரியாக உள்ள நிதியில் இருந்து நிரந்தரம் மற்றும் அடிப்படை பணிகளை செய்யலாம்.
கிராம ஊராட்சி உபரி பொது...
சிவகங்கை மாவட்டத்தில் பணியாளர்கள் சங்க கூட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கம்(அரசு அங்கீகாரம் எண் : 1271 நாள் 03.07.1970)
திருப்பத்தூர் வட்டக்கிளை கூட்டம் ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்புடன் நடைபெற்றது.
அதன் முழு விவரம்
பொருள்
1. புதிய வட்டக்கிளை நிர்வாகிகள்...
வரி வசூல் நெருக்கடி – ஆணையர் ஆவண செய்ய ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கோரிக்கை
ஊரக வளர்ச்சித்துறை
ஆணையர் அவர்களுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்ரபாக அதன் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அனுப்பி உள்ள கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பவதாவது...
வணக்கம். தமிழகமெங்கும் உள்ள 12525 கிராம ஊராட்சிகளில் சொத்து...
திட்ட இயக்குநராக பதவி உயர்வு
ஊரக வளர்ச்சித் துறை
உதவி இயக்குநர்களாக பணியாற்றி வரும் மூன்று பேர்கள் திட்ட இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
பதவி உயர்வுடன் திட்ட இயக்குநராக இடமாறுதல் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மற்றொரு பாராட்டு கடிதம்
பா.பொன்னையா இஆப
நமது செய்தி இணைய இதழுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அவர்கள் செய்த வரலாற்று செயல்கள் பற்றி தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.
சில தகவல்களை மட்டுமே செய்தியாக்கி வருகிறோம்.
இதோ...மற்றொரு குரல்
Sir அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில்...
என்ன தவம் செய்தோமோ – ஒரு வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆச்சர்ய குரல்
ஆணையர்
கடும் குறைபாடு உடைய நிலுவை தணிக்கை தடைகள் காரணமாக, ஒரு மாவட்ட அளவிலான உயர்மட்ட குழுவில் இந்த இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் தலா ஒன்பது லட்சம் மற்றும் 12 லட்சம் அபராதம்...
ஊராட்சி அலுவலகங்களுக்கு சூரிய ஒளி மின்சார திட்டம்?
ஊரக வளர்ச்சித்துறை
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. அந்தந்த ஊராட்சிகள் சார்பாக பயன்படுத்தப்படும் மின்சாரம் மற்றும் குடிநீருக்காக குறிப்பிடத்தக்க வகையில் நிரந்தரமாக செலவு செய்யப்பட்டு வருகிறது.
மாநில,மத்திய அரசுகளின் நிதிகளை மட்டுமே நம்பி...
ஊராட்சி செயலாளர்கள் இடமாறுதல் – சிகரம் வைத்த சிவகங்கை
ஆணையர் ஆணை
ஊரக வளர்ச்சித் துறை ஆணையரின் ஆணையை முழுமை பெறச் செய்யும் வகையில் சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது.
கலந்தாய்வுடன் இடமாறுதல் என பல்வகை போராட்டங்களுக்கு பிறகு ஊரக...




























