Tag: ஊரக வளர்ச்சித்துறை
ஊரக வளர்ச்சி துறையில் இருந்து மற்றுமொரு இஆப
இஆப
ஒவ்வொரு துறையிலும் பதவி உயர்வில் இந்திய ஆட்சி பணியாளராக வருவர்.அதிலும், வருவாய் துறையில் இருந்து பெரும்பான்மையானவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஊரக வளர்ச்சித்துறையில் அத்தி பூத்தது போல ஆபூர்வமாக மட்டுமே பதவி உயர்வில் இஆப வாக வருவதற்கு...
ஊரக வளர்ச்சித்துறை – மாவட்டங்கள் சில பல மண்டலமாக பிரிப்பு
மண்டல இயக்குநர்
சிறிய மாவட்டங்கள் இரண்டு மண்டலமாக( வடக்கு,தெற்கு) அல்லது (கிழக்கு, மேற்கு) ஆக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு உதவி இயக்குநர் பணியாற்றிய இடத்தில் மண்டலமாக பிரிக்கப் பட்டுள்ளதால் ஒரே மாவட்டத்தில் இரண்டு அல்லது...
ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கோரிக்கை
கவுன்சிலிங் உடன்கூடிய இடமாறுதல்
ஆணையர் உத்தரவை மதிக்காத வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வழியுறுத்தி கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
...
நாகப்பட்டினம் மாவட்ட திட்ட இயக்குநரோடு பேச்சுவார்த்தை – போராட்டம் ரத்து – தமிழ்நாடு ஊராட்சி...
ரத்து அறிவிப்பு
நாகப்பட்டினம் மாவட்டத்தின் வளர்ச்சி பிரிவு அலகின் செயல்பாடற்ற நிர்வாக நடைமுறைகளை கண்டித்து நாளை மறுநாள் புதன்கிழமை 10.12.2025 நடத்துவதாக இருந்த எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டமானது,நாகை மாவட்ட இணை இயக்குனர்/திட்ட...
ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து சங்கங்களின் சார்பாக சென்னையில் பேரணி
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு (மாநில மையம்)
சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி
கவன ஈர்ப்பு பேரணி
பேரணி ஆரம்பிக்கும் இடம்: சிந்தாதிரி பேட்டை, LG ரௌண்டானா, சென்னை.
பேரணி முடிக்கும் இடம் : எழும்பூர் இராஜத்தினம்...
நீர் மேலாண்மையில் தென் இந்தியாவிலேயே சிறந்த மாவட்டம் திருநெல்வேலி – மத்திய அரசு விருது
திருநெல்வேலி
ஆண்டுதோறும் உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு பணிகளில் சிறந்து விளங்கும் உள்ளாட்சி அமைப்பை தேர்ந்து எடுத்து விருது வழங்கும் நிகழ்வை மத்திய அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்தியாவில் தென் மாநிலங்களிலே சிறந்த மாவட்டமாக தமிழ்நாட்டில்...
SIR பணியில் ஒத்துழைக்காத ஊரகவளர்ச்சித்துறை பணியாளர்கள் பணியிடைநீக்கம் – வருவாய்துறை அதிகாரியின் ஆணவப்பேச்சு
வாக்களர் சிறப்பு திருத்தம்
SIR பணியில் ஈடுபடும் வருவாய் துறையினருக்கு ஒத்துழைக்காத ஊராட்சி செயலாளர் மற்றும் கணிணி பணியாளரை மாவட்ட ஆட்சியரிடம் கூறி பணியிடை நீக்கம் செய்வோம் என மதுரை மாவட்ட வருவாய் துறை...
திருச்சி மாநாடு – நான்கு கோடிக்கு மேல் செலவு
கோரிக்கை மாநாடு
ஆகஸ்ட் 23ம் தேதியில் திருச்சியில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் மாநாடு பற்றி முக்கிய செய்திகள் சில...
ஒரு மாதத்திற்கும் மேலாக மாநாட்டு பணிகளை மேற்கொண்ட மாநில,மாவட்ட ஒன்றிய,ஊராட்சி என...
திருச்சியில் திரண்ட பெருங்கூட்டம்
கோரிக்கை மாநாடு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சியில் 16 அம்ச கோரிக்கைகளை வழிவுறுத்தி மாநாடு நடைபெற்றது.
ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை பணியாளர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
உரிமை
குவாட்டரும், பிரியாணியும் இல்லாமல்...
ஊரக வளர்ச்சித்துறை – முடிவுற்ற பாலங்கள்,கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்
சென்னை
தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழ்கண்ட முடிவுற்ற கட்டிடங்கள்,பாலங்களை திறந்து வைத்தார்.
2 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்
கொட்டாம்பட்டி புதிய பேருந்து நிலையம்
66 புதிய பள்ளிக் கட்டடங்கள்
4 புதிய...


























