Tag: ஓசூர் ஊராட்சி
உழவர் உற்பத்தி குழுக்களுக்கு பண்ணை இயந்திரம் வழங்கல்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வட்டாரத்தில் உள்ள ஆலூர், அச்செட்டிப்பள்ளி, நாகொண்டப்பள்ளி, கணுகொண்டப்பள்ளி, மல்லசந்திரம், தாசரிப்பள்ளி, காளகஸ்திபுரம் ஆகிய ஏழு கிராமங்களில், 2019 - 20ம் ஆண்டில், கூட்டு பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கிராமத்திலும் தலா,...
ஊராட்சி பணியாளர்களுக்கு ஊட்டசத்து மாத்திரை- ஓசூர் ஊராட்சி
திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி ஒன்றியம் ஓசூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள்,துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பாளர்கள் என அனைத்து ஊழியர்களும் ஊராட்சிமன்றத்தலைவர் சந்திரஹாசன் ஊட்டச்சத்து மாத்திரை வழங்கினார்.
ஓசூர் ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு
திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓசூர் ஊராட்சி செயலாளரும்,தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில தலைமை நிலையச் செயலாளருமான வந்தவாசி V.சுரேஷ் அவர்களிடம் நமது இணையததின் சார்பாக பேசினோம்.
எங்கள் ஊராட்சியின் தலைவராக E.சந்திரஹாசன்...