Tag: ஊராட்சி
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையும், பழனி ஆண்டவரும் – ஒற்றர் ஓலை
என்ன புதிர் செய்தி ஒற்றரே....
திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள பழனி ஆண்டவரின் பெயர் கொண்ட ஒருவர் அமைச்சரின் உதவியாளராக உள்ளார் தலைவா...
எல்லா அமைச்சர்களுக்கும் துறை சார்ந்த உதவியாளர் உண்டு தானே...
ஊராட்சி செயலாளர் இடமாறுதல் ,,,ஆணையை மீறும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...ஒரே தொடர் கதையாக போகிறதே இந்த காரியம்.
ஆமாம் தலைவா...கவுன்சிலிங் முறையில் மூன்றாண்டுக்கு ஒரு முறை இடமாறுதல் என பல ஆண்டு கோரிக்கையை ஏற்று ஆணையர் ஆணை இட்டது தெரியும் தானே.
அனைவரும் அறிந்த...
16 அம்ச கோரிக்கைகள் – திருச்சியில் மாநாடு
திருச்சியில் மாநாடு
ஊரக வளர்ச்சி துறையில் உள்ள அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சாரபாக கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில. மாநாடு நடைபெறுகிறது.
1. தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10000(பத்தாயிரம்) ஆக உயர்த்தி ஊராட்சி மூலம்...
ஊராட்சி மன்ற கட்டிடத்தில் சூரிய ஒளி மின்சார திட்டம் வருமா…
தற்சார்பு
ஊராட்சிகளின் நீண்ட கால திட்டமான சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதை செயல்படுத்தி, ஊராட்சிகளின் பொது மின்சார செலவுகளை குறைத்திட வேண்டும்.
ஏனெனில், தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளில் 90 சதவீத ஊராட்சிகளின் அடிப்படையான நிதி தேவைக்கு...
நகரப் பகுதிகளோடு ஊராட்சிகள் இணைப்பு இப்போதைக்கு இல்லை – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...புதிய செய்தியா
ஆமாம் தலைவா...நகரம்,மாநகரம்,பேரூராட்சிகளோடு ஒட்டிய ஊராட்சிகளை இணைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. முதலில் வெளிவந்த அரசாணைப்படி பல ஊராட்சிகள் இணைக்கப்பட்டன.
அதுதான் நடந்துவிட்டதே தலைவா..
அடுத்ததாக வெளிவந்த அறிவிப்பின்படி இணைக்க வேண்டிய ஊராட்சிகளை இணைக்க வேண்டாம்...
ஆணையரை சந்தித்த ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
சந்திப்பு
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பொன்னையா அவர்களை ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்து நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய கோரிக்கை முன்வைத்து நிறைவேற்றி...
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்திய ஆணையர்
கள ஆய்வு
திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி துறை சார்பாக நடைபெறும் பணிகள் மற்றும் துறைரீதியான ஆய்வு பணிக்காக ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் காலையில் திருப்பத்தூர் வந்தார்.
*மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில்...
அக்டோபரில் பழைய ஓய்வு திட்டம்? ஆணையரை வேண்டும் ஊராட்சி செயலாளர்கள் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...அணுகுண்டு போல தகவலை கூறுகிறீர்கள்.
ஆமாம் தலைவா...அக்டோபர் 1 முதல் பழைய ஓய்வூதிய திட்டம் மறுபடியும் நடைமுறைக்கு கொண்டு வர தலைமை செயலகத்தில் தடபுடலாக பணிகள் நடந்து வருவதாக தகவல்.
இதையாவது நம்பலாமா ஒற்றரே...
எதிர்பார்த்து...
ஒற்றர் செய்தி,உடனடி நடவடிக்கை,அதிகாரிகளுக்கு நன்றி – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...மகிழ்ச்சியாக வந்திருக்கிறீர்கள்.
ஒரே பெயரில் ஊராட்சிகள்,வங்கி கணக்கில் குளறுபடிகள் என நாம் பேசிய செய்தியால் ஊரக வளர்ச்சித் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாம் தலைவா...
அப்படியா ஒற்றரே...
ஆமாம் தலைவா...சிவகங்கை மாவட்ட இளையான்குடி ஒன்றிய பெரும்பச்சேரி...
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் ஊராட்சி செயலாளர் மகன் தேர்ச்சி
தேர்வு முடிவு
யுபிஎஸ்சி குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை (ஜூன் 11) வெளியிடப்பட்டன.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வு கடந்த மே மாதம் 25-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில்,...



























