fbpx
29.2 C
Chennai
Tuesday, October 14, 2025

அமலாக்கத்துறை ரெய்டுக்கு காரணம் என்ன? -ஒற்றர் ஓலை

0
காலை முதலே பரபரப்பா ஒற்றரே... ஆமாம் தலைவா...ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி சம்மந்தப்பட்ட இடங்களில் அதிரடியாக அமலாக்கத்துறை ரெய்டு நடந்து வருகிறது. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பே அமைச்சர் சம்மந்தப்பட்ட இடங்களில் அமலாத்துறை சோதனை செய்ததே ஒற்றரே.. அதன் தொடர்ச்சியாக சோதனை நடைபெற வாய்ப்பு உள்ளது. முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர்சேட்...

உண்மையான உழைப்புக்கு விருது? – ஒற்றர் ஓலை

0
நேற்றைய செய்திக்கு தொடர்ச்சியா ஒற்றரே... ஆமாம் தலைவா...சுதந்திர தின விருதுகள் பற்றி நேற்று நாம் பேசியதற்கு ஏகப்பட்ட அழைப்புகள் வந்தன.தங்களின் ஆதங்கங்களை கொட்டி தீர்த்தனர். பெரிய தவறு தானே ஒற்றரே... களத்தில் பணி செய்பவர்களை விட, உட்கார்ந்த இடத்தில் இருந்து கோப்புகளை பார்க்கும் மேலாளர் நிலை அதிகாரிகளுக்கு விருது வழங்கிய விந்தையும்...

சுதந்திர தின விருதுகள் – ஒற்றர் ஓலை

0
என்ன செய்தி ஒற்றரே... சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த முறையில் பணியாற்றிய அலுவலர்களுக்கு அந்தந்த துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி சிறப்பிப்பது நடைமுறை தலைவா... ஆண்டுதோறும் நடைமுறையில் இருப்பது தானே ஒற்றரே... ஊரக வளர்ச்சித் துறை சார்பாக அனைத்து நிலை பணியாளர்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை தேர்வு செய்து இந்தாண்டும்...

உள்ளாட்சிகளுக்கு சுதந்திரம் எப்போது?

0
மாநில சுயாட்சி தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சியில் இருந்து வரும் இரண்டு திராவிட கட்சிகளும் மாநில சுயாட்சி பற்றி தொண்டை கிழிய கத்துவார்கள்.ஆனால் , உள்ளாட்சிகளுக்கு அடிப்படை உரிமையை கூட தரமாட்டார்கள். உள்ளாட்சி நிர்வாகத்தில் ஆளும் கட்சியினரின் தலையீடு எல்லை மீறி உள்ளது. மத்திய அரசு மாநில அரசின் உரிமையில் தலையிட்டால்,...

சொந்த ஊரில் பணியாற்றலாமா ஊராட்சி செயலாளர்?

0
ஊரக வளர்ச்சித்துறை தமிழ்நாட்டில் 12525 ஊராட்சிகள் உள்ளன. சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் நிதி நிலை நிறைந்தாக உள்ளன. அந்த ஊராட்சிகளில் குறுநில மன்னர்களாக நீண்ட நெடுங்காலமாக பணியில் இருந்து வருகின்றனர். அரசு பணியாளர்களுக்கு இணையான அனைத்து உரிமைகளையும் போராடி...

ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடம் – விரைவில் அறிவிப்பு

0
ஊரக வளர்ச்சி துறை தமிழ்நாடு முழுவதும் 1400க்கும் மேல் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடம் விரைவில் நிரப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் இ.பெரியசாமி அறிவித்தார். அதற்கான பணி அதி விரைவாக நடைபெற்று வருகிறதாக தகவல். இணையம் மூலம் விண்ணப்பம் செய்யும் வகையில் பணிகள் நடந்து வருகிறதாம். இந்த மாத இறுதிக்குள்...

தனது தவறை மறைக்க பொய்யான பாலியல் குற்றச்சாட்டா? – ஒற்றர் ஓலை

0
நமது செய்தியின் எதிர்வினை தகவலா ஒற்றரே... ஆமாம் தலைவா...மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் மகளிர் குழுவிற்கான பணத்தை அபகரிக்கும் செயல் நாடெங்கும் நடக்குகிறது.அதனை தட்டி கேட்கும் அதிகாரிகள் மீது பாலியல் புகார் கொடுக்கப்படுவதாக நேர்மையான அதிகாரிகள் சொல்கிறார்கள். எது உண்மை ஒற்றரே... சுய உதவிக்குழு சார்ந்து நீண்ட விசாரணை தேவை.அதுபற்றி துறை...

ஊரக வளர்ச்சித்துறையில் பெண் ஊழியர்களின் மீது தொடரும் பாலியல் சீண்டல் – ஒற்றர் ஓலை

0
பரபரப்பான குற்றச்சாட்டா ஒற்றரே... ஆமாம் தலைவா...அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் சீண்டல் தொடர்கதையாகவே உள்ளது. தங்களை பெற்றதும் பெண்ணே என்ற எண்ணம் சிறிதும் இல்லா காமூகர்கள் நிறைந்துள்ளனர். நாமும் ஏற்கனவே பேசி உள்ளோமே ஒற்றரே... ஆமாம் தலைவா...சேலம் வாழப்பாடி, சிவகங்கை தேவகோட்டை என பணியாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களின்...

கிராம ஊராட்சி பொது நிதி உபரி தொகையில் பணிகள் – ஆணையர் ஆணை

0
ஆணையர் 2025 ஜூலை 31ம் தேதியிட்டு வெளிவந்துள்ள ஆணையர் ஆணையில், மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பில் பொது நிதியில் உபரியாக உள்ள நிதியில் இருந்து நிரந்தரம் மற்றும் அடிப்படை பணிகளை செய்யலாம். கிராம ஊராட்சி  உபரி பொது நிதியிலிருந்து எடுக்கப்பட வேண்டிய பணிகள்.  அனுமதிக்கப்பட வேண்டிய பணிகள் விவரம் அட்டவணை (2) 60 குறிப்பிட்டுள்ள...
ஜான்போஸ்கோ பிரகாஷ்

வரி வசூல் நெருக்கடி – ஆணையர் ஆவண செய்ய ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கோரிக்கை

0
ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அவர்களுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்ரபாக அதன் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அனுப்பி உள்ள கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பவதாவது... வணக்கம். தமிழகமெங்கும் உள்ள 12525 கிராம ஊராட்சிகளில் சொத்து வரி மற்றும் தண்ணீர் கட்டணங்கள் ஆண்டு தோறும் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்