fbpx
28 C
Chennai
Monday, March 16, 2026

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்

0
 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மீட்டிங் ஹாலில் நடைபெற்றது.கூட்டத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொள்ளாச்சி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துனை தலைமை ஒருங்கினைப்பாளர்கோவை ரங்கராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் சார்லஸ், வாசுதேவன், செல்லப்பான்டி, பத்மநாபன்,குமரேசன்,வாசுதேவன், சாஜீ,மணிராஜ், கிருஷ்ணன், செந்தில் குமார், ராஜ்குமார், ஆதிமுலம், முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கீழ்க்கண்ட கோரிக்கைகளை செய்து தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி செயலாளர்களை SIRபணியில்...

SIR பணியில் ஊராட்சி செயலர்களை ஈடுபடுத்துவதனை உடனடியாக கைவிட வேண்டும்-மாநில தலைவர் அறிக்கை

0
SIR தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது.. வாக்காளர்பட்டியலை தூய்மைப்படுத்தும் சிறப்புத்திட்டம்(SIR) தற்போது தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.இப்பணிக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் உதவிக்கு பணியாளர்களை அமர்த்தும்பணியை ஊரகவளர்ச்சித்துறை சிறப்பாக செய்துவந்த நிலையில் தற்போது அதனை தினசரி...

ஆணையர் உத்தரவை செயல்படுத்தாத பிடிஓ க்களை இடமாறுதல் செய்யவேண்டும் – ஒற்றர் ஓலை

0
என்ன விசயம் ஒற்றரே... மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களை கலந்தாய்வு மூலம் இடமாறுதல் செய்ய வேண்டும் என ஆணையர் உத்தரவு இட்டாரல்லவா.. அது ஏற்கனவே வந்த உத்தரவு தானே ஒற்றரே. ஒரு சில மாவட்டங்களை தவிர பெரும்பான்மையான மாவட்டங்களில் இன்னும் நடைமுறைபடுத்தவில்லை தலைவா.. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு...

ஊராட்சி செயலாளர் பதவி – பத்தாம் வகுப்பில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பம்

0
தேர்வு தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் இணைய வழியே விண்ணப்பங்கள் செய்து வருகின்றனர். நமக்கு கிடைத்த தகவலின்படி, பத்தாம் வகுப்பில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற...

இது தான் எங்கள் ஆணையர் – இறுமாப்புடன் கூறும் ஊரக வளர்ச்சித் துறையினர்

0
பதவி உயர்வு இன்று ஊரக வளர்ச்சித் துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர்களில் இருந்து உதவி இயக்குநராக 19 பேர்கள் பதவி உயர்வு பெற்றதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இது துறைரீதியாக நடக்கும் நிகழ்வு தான். ஆணையரை ஏன் பாராட்டுகிறீர்கள் என கேட்டோம். சார்...இந்த 19 பேரில் ஒருவர் இன்று...

ZOHO நிறுவனத்தை தனது ஊராட்சிக்கு கொண்டுவந்த முன்னாள் ஊராட்சி தலைவர்

0
நாகப்பட்டினம் ஊராட்சி தலைவர்களுக்கு உதாரணமாக செயல்பட்டு கொண்டிருப்பவர் பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு. பதவி காலம் முடிந்த பிறகு தனது ஊராட்சியின் முன்னேற்றத்தை பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பவர். அதற்காக விடாமுயற்சி செய்து சோகா நிறுவன மென்பொருள் அலுவலத்தை தனது ஊராட்சியில் தொடங்குவதற்கு முயற்சி மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளார். அவருக்கு...

ஊராட்சி செயலாளர் பணி – வயது வரம்பில் பாரபட்சம் ஏன்? பாதிக்கப்பட்ட இளைஞரின் கோரிக்கை

0
முதல்வருக்கு கோரிக்கை மனு பெறுநர்: மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சர் அலுவலகம் (CM Cell), தலைமைச் செயலகம், சென்னை – 600 009. செயலாளர் அவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. செயலாளர் அவர்கள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை (P&AR), தலைமைச் செயலகம், சென்னை – 600 009. பொருள்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி...

முடங்கப்போகும் ஊராட்சிகள்-தீவிர போராட்டத்துக்கு தயாராகும் கூட்டமைப்பு-செவி சாய்க்குமா அரசு?

0
29-10-2025 கிராம மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் கடைநிலை பணியாளர்களான தூய்மை காவலர்கள்,தூய்மை பணியாளர்கள்,குடிநீர் ஆபரேட்டர்கள்,மக்கள் நல பணியாளர்கள்,சுகாதார ஊக்குநர்கள்,ஊராட்சி கணினி உதவியாளர்கள்,வேலை உறுதிதிட்ட கணினி உதவியாளர்கள்,சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள்,ஊராட்சி செயலர்கள் இணைந்து தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து...
ஜான்போஸ்கோ பிரகாஷ்

ஊராட்சி செயலர் பணி நியமனம்-முறைகேடுகளுக்கு வாய்ப்பிருக்கா? தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் சொல்வது என்ன?

0
விழிப்புணர்வு பதிவு ஊராட்சி செயலர்கள் புதிய பணிநியமனம் தொடர்பாக அப்பணியை பெற்றுத்தருகிறோம் இவ்வளவு பணம் தாருங்கள்,அவ்வளவு பணம் தாருங்கள் என புரோக்கர்கள் அலைவதாக செய்திகள் வருகின்றன. உண்மை நிலை என்ன? ஒரு பணியிடத்துக்கு 05 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட உள்ளனர்..அதாவது நேர்காணல் அழைப்பு வரும்வரை எல்லாமே கணினி வழி தேர்வுதான்..10 ம்...

ஊராட்சி செயலாளர்கள் தேர்வு,அரசியல்வாதிகள் விளையாட்டு,அனைவரும் ஜாக்கிரதை – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...எச்சரிக்கை செய்தியா? ஆமாம் தலைவா...ஊராட்சி செயலாளர்கள் தேர்வில் ஆளும்கட்சியினர் புகுந்து விளையாட புறப்பட்டுவிட்டதாக செய்தி வருகிறது. யாரும் ஏமாறக்கூடாது. சரியான செய்தி ஒற்றரே..விரிவாக சொல்லும். தலைவா...பத்தாம் வகுப்பு மதிப்பெண் 85 சதவீதம், நேர்முக தேர்வு மதிப்பெண் 15 சதவீதம் என அரசு அறிவித்துள்ளது பாரட்டத்தக்கது. பத்தாம் வகுப்பில் 425 மதிப்பெண்ணிற்கு...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்