வரி வசூலின் இறுதிகட்டம் – உதவி இயக்குநர்கள் கூட்டம் தள்ளிவைக்கப்படுமா?
ஆலோசனை
சென்னை தமிழக அலுவலகத்தில் உதவி இயக்குநர்கள் பங்குபெறும் ஆய்வுக் கூட்டம் வரும் 20ம் தேதி(வியாழக்கிழமை) நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் மார்ச் இறுதிக்குள் இந்த ஆண்டிற்கான வரி வசூல் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து ஊராட்சிகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும்...
ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களும்,சண்டைகளும் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...தலைப்பே தாறுமாறாக உள்ளது.
ஆமாம் தலைவா...ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள சங்கங்களும்,அதற்குள் நடக்கும் சண்டைகளும் சமீபகாலமாக அதிகமாக உள்ளது.
அப்படியா ஒற்றரே...
ஆமாம் தலைவா...சங்கங்களில் உள்ள நல்ல விசயங்களை முதலில் பேசிவிடலாம். மற்ற துறைகளை விட இந்த துறையில் உள்ள சங்கங்களில் பெரும்பான்மையானவை கட்சி சார்பில்லாது இயங்குகின்றன.
பல சங்கங்கள் சிறப்பாக...
மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட கிராமசபை கூட்டம்
கிராமசபை கூட்டம்
இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி)
தொழிலாளர் நாள் (1, மே)
இந்திய விடுதலை நாள் (15, ஆகஸ்டு)
காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்)
உலக நீர் நாள் (மார்ச் 22)
உள்ளாட்சி நாள் (நவம்பர்)
என ஆண்டுதோறும் ஆறுமுறை கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது.
அதன்படி, மார்ச்...
ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை – எதிர்பார்ப்பு என்ன?
மார்ச் 26
சட்டசபை கூட்டத்தொடர் அன்று, ஊரக வளர்ச்சித்துறையின் மானிய கோரிக்கை நடைபெற சூழ்நிலையில்,இன்று ஆணையர் அவர்களை பல்வேறு ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலிவுறுத்தி உள்ளனர்.
தற்போது ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையராக உள்ள பா.பொன்னையா இஆப அவர்கள்,1994ல் குரூப் 1 தேர்வில் வென்று இதே...
மார்ச் 26 – ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை விவாதம்
தமிழ்நாடு
இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 30-04-2025 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
துறைசார்ந்த அறிவிப்புகள் வரிசை கட்டி வரும். ஏனெனில், திமுக அரசின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை இது.
ஊரக வளர்ச்சி
மார்ச் 26 ம் தேதி புதன்கிழமை இந்த துறையின் மானிய கோரிக்கை நடைபெற உள்ளது.பல்வேறு...
விடுப்பு எடுத்த ஊராட்சி செயலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
ஒற்றை கோரிக்கை
ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வஙிவுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மூன்று கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக இன்று(மார்ச் 12) தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் எடுத்தப்படும் என மாநில மையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன் மாநில தலைவர்...
உதவி இயக்குநர்கள் அதிகாரம் – தனி அலுவலர் காலம் போல தொடருமா?
ஊராட்சி/ தணிக்கை
ஊரக வளர்ச்சி துறையில் மாவட்ட அளவில் திட்ட இயக்குநருக்கு அடுத்த படியாக உதவி இயக்குநர்( ஊராட்சி,தணிக்கை) என இரண்டு அதிகாரமிக்க பதவிகள் உள்ளன.
இதில் ஊராட்சிக்கான உதவி இயக்குநருக்கு பணிச்சுமை மிக அதிகமாக உள்ளதாக மாவட்ட அதிகாரி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
நமது துறையின் ஆணையராக உள்ள பா.பொன்னையா...
ஊரக வளர்ச்சித்துறை – பட்ஜெட் கூட்டத்தொடர்
தமிழ்நாடு
வரும் மார்ச் 14 அன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. குறைந்த பட்சம் 30 நாட்களுக்கு குறையாமல் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
துறைசார்ந்த அறிவிப்புகள் வரிசை கட்டி வரும். ஏனெனில், திமுக அரசின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை இது. 2026 சட்டமன்ற...
உங்கள் ஊராட்சி-உங்கள் பங்கு
ஊராட்சி
தமிழ நாட்டில் 12525 ஊராட்சிகள் இருந்தன. தற்போதைய நகரமயமாக்கலில் 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதேநேரத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ஊராட்சிகளை பிரிப்பது மற்றும் சேர்ப்பது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உங்கள் ஊராட்சி
தான் பிறந்த ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என உள்ளம் கொண்டவர்களை இணைத்து,ஊராட்சிகளின்...
துப்புரவு பணியில் தீரா சிக்கல்கள் – ஒற்றர் ஓலை
தமிழ்நாடு முழுவதும் துப்புரவு பணி பற்றிய முனகல் கேட்கிறது ஒற்றரே...
ஆமாம் தலைவா...நான் சேகரித்து வந்த தகவலும் அதை பற்றியது தான். காலை ஆறு மணிக்கே துப்புரவு பணி ஆரப்பித்து பத்து மணிக்குள் பணி நிறைவுற்ற புகைப்படங்களை பதிவிட உயர் அதிகாரிகள் உத்தரவு விட்டுள்ளனராம்.
கிராமப்புறங்களில் ஆறு மணிக்கே துப்புரவு...