fbpx
30.1 C
Chennai
Saturday, October 11, 2025

திட்ட இயக்குநரை சந்தித்த சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

0
சிவகங்கை புதிதாக பதவி ஏற்றுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் திட்ட இயக்குநர் அரவிந்த் அவர்களை ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் சந்தித்து வாழ்த்து கூறினர். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமையில், மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களோடு கோரிக்கை மனுவையும் கொடுத்தனர்.

களத்தில் கலக்கும் திட்ட இயக்குநர்கள் – ஒற்றர் ஓலை

0
யார் ஒற்றரே... விருதுநகர், சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநர்களாக புதிதாக பதவி ஏற்றுள்ள இருவரும் பணியில் சேர்ந்த நாள் முதலே களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருகிறார்களாம் தலைவா... விளக்கமாக கூறுங்க ஒற்றரே... விருதுநகர் மாவட்ட திட்ட இயக்குநர் கேசவதாசன் தினசரி காலை வேளையில் ஊராட்சிகளில் நேரடி ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே...
அரவிந்த்

சிவகங்கை மாவட்ட புதிய திட்ட இயக்குநர் பதவி ஏற்பு

0
பதவி ஏற்பு ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக கடந்த 7ம் தேதி பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, விருதுநகர் மாவட்ட உதவி இயக்குநராக பணியாற்றிய அரவிந்த அவர்கள் பதவி உயர்வு பெற்று, சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார். சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநராக பதவி ஏற்றுள்ள...

திட்ட இயக்குநர்கள் இடமாறுதல்

0
இடமாறுதல் தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் 18 திட்ட இயக்குநர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக,விருதுநகரில் பணியாற்றும் தண்டாயுதபாணி தென்காசி மாவட்டத்திற்கும், சிவகங்கையில் பணிபுரியும் திருமதி வானதி மதுரை மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட திட்ட இயக்குநராக(மகளிர் திட்டம்) பணியாற்றும் நாகராஜ்,...

ஊராட்சி செயலாளர் இடமாறுதல் ,,,ஆணையை மீறும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...ஒரே தொடர் கதையாக போகிறதே இந்த காரியம். ஆமாம் தலைவா...கவுன்சிலிங் முறையில் மூன்றாண்டுக்கு ஒரு முறை இடமாறுதல் என பல ஆண்டு கோரிக்கையை ஏற்று ஆணையர்  ஆணை இட்டது தெரியும் தானே. அனைவரும் அறிந்த உத்தரவு தானே ஒற்றரே... ஆமாம் தலைவா...ஆனா, அந்தந்த மாவட்ட அமைச்சர்,ஆளும் கட்சி பிரமுகர்கள் என...

சிவகங்கை மாவட்ட ஊராட்சிகளில் குழப்பம் – ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

0
பணம் சிவங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பச்சேரி என்ற ஊராட்சி உள்ளது இரண்டு ஆண்டுகளாக இந்த ஊராட்சியில் கட்டிட அனுமதிக்காக செலுத்தப்பட்ட பணம் எந்த கணக்கில் செல்கிறது என தெரியாமல் திகைத்து வந்தனர். ஊராட்சி தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு முறையான புகார் மனுவை அனுப்பி வைத்தார். அந்த புகாரின்...

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயலர் பதவி ஏற்பு

0
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக சதாசிவம் அவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். தஞ்சை மாவட்ட உதவி இயக்குநர்(ஊராட்சி) ஆக பணியாற்றி வந்த இவர், இடமாறுதலில் சிவகங்கை மாவட்டத்தில் பதவி ஏற்றுள்ளார். மாவட்ட அலுவலக அதிகாரிகள் மற்றும் அனைத்து பணியாளர்களும் வரவேற்றனர். அவரின் பணி சிறக்க நமது செய்தி இணைய தளத்தின்...

தேவகோட்டை பிடிஓ பாஸ்கரனை காப்பாற்றுவது யார்?

0
தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரனை பற்றி பல செய்திகளை நாம் தொடர்ந்து வெளியிட்டு வந்தோம். சக பணியாளர்களை கீழ்தரமாக நடத்தும் செயல், பெண் ஊழியர்களிடம் அநாகரீக நடவடிக்கை என அவரின் தவறுகளை தொடர்ந்து செய்தியாக வெளியிட்டோம். ஆனால், இதுவரை அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை. தேவகோட்டை...

ஆணையர் காலத்தில் மாற்றம் நிகழ வேண்டும் – மாவட்ட தலைவரின் வேண்டுகோள்

0
நிதிநிலை சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் நம்மிடம் கூறியதின் தொகுப்பு. கடந்த நான்கு மாத காலமாக ஊராட்சியின. முதல் கணக்கிற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் தான் வந்தது. இன்று எங்களது பெரும்பச்சேரி ஊராட்சியின் முதல் கணக்கிற்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரவு...

சிவகங்கை மாவட்டம் – தனி அலுவலர் விவரம்

0
தனி அலுவலர் 28 மாவட்டங்களில் தனி அலுவலர்கள் ஜனவரி 6 முதல் பொறுப்பேற்று உள்ளனர். மாவட்ட ஊராட்சி - திட்ட இயக்குநர்( தனி அலுவலர்) ஊராட்சி ஒன்றியங்கள் - உதவி இயக்குநர்கள்-ஊராட்சி- தணிக்கை(தனிஅலுவலர்) ஊராட்சிகள்- வட்டார வளர்ச்சி அலுவலர்-கி.ஊ(தனிஅலுவலர்) அதன்படி சிவகங்கை மாவட்டத்தை இரண்டு மண்டலமாக பிரித்து, ஒன்றை உதவி இயக்குநர்(ஊராட்சி),உதவி இயக்குநர்(தணிக்கை) தனி...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்