சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் -கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவி உறுதி
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவி நித்யா நமது "tn.பஞ்சாயத்து செய்திகளுக்காக" நமது நிருபரிடம் அளித்த பேட்டியின் போது.
எங்களது பகுதியில் இருக்கும் அடிப்படையான சுகாதார வசதி மற்றும் தடையில்லாத குடிநீர் வேணும்.
மேலும் புதிதாக உருவாகிக்கொண்டிருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு போக்குவரத்து சாலை அமைத்தல்,...
ஆலத்தூர் – புதுக்கோட்டை மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – புதுக்கோட்டை
தாலுக்கா – இலுப்பூர்
பஞ்சாயத்து – ஆலத்தூர்
ஆண்கள் - 821
பெண்கள் - 842
மொத்தம் - 1,663
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, ஆலத்தூர் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 639264 ஆகும்.
இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தின் இலுப்பூர் தாலுக்காவில் ஆலத்தூர் கிராமம்...
பீமக்குளம் வேலூர் – மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – வேலூர்
தாலுக்கா – ஆலங்காயம்
பஞ்சாயத்து – பீமக்குளம்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் தொகுதியில் உள்ள ஒரு கிராமம் பீமக்குளம் .
இது மாவட்ட தலைமையகமான வேலூரிலிருந்து மேற்கு நோக்கி 68 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மாநில தலைநகர் சென்னையிலிருந்து 208...
எரவிபுதூர் – கன்னியாகுமரி மாவட்டம்
மாநிலம் - தமிழ்நாடு
மாவட்டம் - கன்னியாகுமரி
தாலுக்கா - அகஸ்தீஸ்வரம்
பஞ்சாயத்து - எரவிபுதூர்
ஆண்கள் - 1,314
பெண்கள் - 1,290
மொத்தம் - 2,604
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, ஈரவிபுத்தூர் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 643171 ஆகும்.
எரவிபுத்தூர் கிராமம் இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம்...
அழகப்பபுரம் – தூத்துக்குடி மாவட்டம்
மாநிலம் - தமிழ்நாடு
மாவட்டம் - தூத்துக்குடி
தாலுக்கா - சாத்தான்குளம்
பஞ்சாயத்து - அழகப்பபுரம்
இந்தியாவின் தமிழக மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் தொகுதியில் உள்ள ஒரு கிராமம் அழகப்பபுரம்.
இது மாவட்ட தலைமையகமான தூத்துக்குடியில் இருந்து தெற்கு நோக்கி 56 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மாநில தலைநகர் சென்னையிலிருந்து 672 கி.மீ.
அழகப்பபுரம்...
சின்னவாடி பஞ்சாயத்தை சிறப்பானதாக மாற்றுவோம்
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னவாடி ஊராட்சியின் தலைவராக செ.செந்தில்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நமது வாழ்த்தை சொல்லிவிட்டு உரையாடினோம்.
அவர் நம்மிடம் ௯றியதாவது...
எங்கள் பஞ்சாயத்தில் இராமலிங்கபுரம்,தாதபட்டி,சின்னவாடி என மூன்று ஊர்கள் உள்ளது.
இங்கு தண்ணீர் பிரச்சனையே தலைவிரித்தாடுகிறது. புதிதாக ஆள்துணை கிணறுகள் ஏற்படுத்தி உடனடியாக தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதே முதல் பணி.
இராமலிங்கபுரத்தில்...
தடையில்லா குடிநீர்-சொக்கநாதன்புத்தூர் தலைவி சூளுரை
குடிநீர்
தாகம் தீர்க்க தடையில்லாத குடிநீர் வேண்டும் என்பதே எங்களது சொக்கநாதன் புத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.அதை சரிவர நிறைவேற்றுவதே எங்களது முதல் கடமையாகும், என்றார்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட,
சொக்கநாதன்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவி சாந்தி.
மேலும் அவர் நமது "tnபஞ்சாயத்து செய்திகள்" யூடியூப்...
சாதனை படைக்க காத்திருக்கும். சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்
உள்ளாட்சியில் நல்லாட்சி
புதுமைகள் பல படைக்க வேண்டும்என்று...!புரட்சிகரமான சிந்தனையில்....! பூட்டு சாவி சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் தலைவி கனகா மாரிமுத்து.
இவர் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்று கேள்விப்பட்டவுடன் நாம் திகைத்துப் போய் விட்டோம்....
கல்விக்கண் திறந்த, படிக்காத மேதை கர்மவீரர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் உள்ள...
சுத்தமான குடிநீர்-அயன்கொல்லங்கொண்டான் தலைவர் உறுதி
சுத்தமான,சுகாதாரமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தரமான கழிப்பறைகள்...,!
இதுவே எங்களது முதல் கடமை, என்று நமது "tnபஞ்சாயத்து செய்தி" யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அயன் கொல்லங்கொண்டான், ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பேற்ற வெள்ளைத்துரை.
மேலும் அவர் நமது நிருபரிடம் கூறிய போது:- எங்களது...
மேலராஜகுலராமன் ஊராட்சி-விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட,மேல ராஜ குலராமன் ஊராட்சிமன்ற தலைவர் விவேகானந்தன்.
நமது "tn பஞ்சாயத்து செய்திகளுக்காக" அளித்த சிறப்பு பேட்டியில், அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:-
எங்களது ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட வார்டு 12.
அதில் முதலில் நாங்கள் செய்ய வேண்டிய முக்கிய பணி சுத்தம், சுகாதாரம்.எங்கள் ஒன்றியத்திற்கு...