அம்மச்சியாபுரம் – தேனி மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தேனி
தாலுக்கா – ஆண்டிப்பட்டி
பஞ்சாயத்து – அம்மச்சியாபுரம்
ஆண்கள் - 9,221
பெண்கள் - 4,475
மொத்தம் - 4,746
அம்மச்சியாபுரம் ஊராட்சி, தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7...
எல்லோரையும் திருப்தி செய்து விட முடியுமா….? ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கேள்வி….!
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மல்லி கு. ஆறுமுகம்.
நமது "tn பஞ்சாயத்து செய்திக்காக" அளித்த சிறப்பு பேட்டி.
அதில் அவர் கூறியதாவது:-
எங்களது ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி மன்றங்கள் மொத்தம் 29.
மிகவும் பெரிய பரப்பளவு கொண்டது நான் கடந்த, 8ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் ஒன்றிய பெருந்தலைவராக பொறுப்பேற்று...
அமனக்குநாதம் – விருதுநகர் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – விருதுநகர்
தாலுக்கா – அருப்புக்கோட்டை
பஞ்சாயத்து – அமனக்குநாதம்
ஆண்கள் - 1,048
பெண்கள் - 1,118
மொத்தம் - 2166
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, அமனக்குநாதம் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 641653 ஆகும்.
அமனக்குநாதம் கிராமம் இந்தியாவின் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டை தாலுக்காவில்...
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் -கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவி உறுதி
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவி நித்யா நமது "tn.பஞ்சாயத்து செய்திகளுக்காக" நமது நிருபரிடம் அளித்த பேட்டியின் போது.
எங்களது பகுதியில் இருக்கும் அடிப்படையான சுகாதார வசதி மற்றும் தடையில்லாத குடிநீர் வேணும்.
மேலும் புதிதாக உருவாகிக்கொண்டிருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு போக்குவரத்து சாலை அமைத்தல்,...
ஆலத்தூர் – புதுக்கோட்டை மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – புதுக்கோட்டை
தாலுக்கா – இலுப்பூர்
பஞ்சாயத்து – ஆலத்தூர்
ஆண்கள் - 821
பெண்கள் - 842
மொத்தம் - 1,663
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, ஆலத்தூர் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 639264 ஆகும்.
இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தின் இலுப்பூர் தாலுக்காவில் ஆலத்தூர் கிராமம்...
பீமக்குளம் வேலூர் – மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – வேலூர்
தாலுக்கா – ஆலங்காயம்
பஞ்சாயத்து – பீமக்குளம்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் தொகுதியில் உள்ள ஒரு கிராமம் பீமக்குளம் .
இது மாவட்ட தலைமையகமான வேலூரிலிருந்து மேற்கு நோக்கி 68 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மாநில தலைநகர் சென்னையிலிருந்து 208...
எரவிபுதூர் – கன்னியாகுமரி மாவட்டம்
மாநிலம் - தமிழ்நாடு
மாவட்டம் - கன்னியாகுமரி
தாலுக்கா - அகஸ்தீஸ்வரம்
பஞ்சாயத்து - எரவிபுதூர்
ஆண்கள் - 1,314
பெண்கள் - 1,290
மொத்தம் - 2,604
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, ஈரவிபுத்தூர் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 643171 ஆகும்.
எரவிபுத்தூர் கிராமம் இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம்...
அழகப்பபுரம் – தூத்துக்குடி மாவட்டம்
மாநிலம் - தமிழ்நாடு
மாவட்டம் - தூத்துக்குடி
தாலுக்கா - சாத்தான்குளம்
பஞ்சாயத்து - அழகப்பபுரம்
இந்தியாவின் தமிழக மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் தொகுதியில் உள்ள ஒரு கிராமம் அழகப்பபுரம்.
இது மாவட்ட தலைமையகமான தூத்துக்குடியில் இருந்து தெற்கு நோக்கி 56 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மாநில தலைநகர் சென்னையிலிருந்து 672 கி.மீ.
அழகப்பபுரம்...
சின்னவாடி பஞ்சாயத்தை சிறப்பானதாக மாற்றுவோம்
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னவாடி ஊராட்சியின் தலைவராக செ.செந்தில்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நமது வாழ்த்தை சொல்லிவிட்டு உரையாடினோம்.
அவர் நம்மிடம் ௯றியதாவது...
எங்கள் பஞ்சாயத்தில் இராமலிங்கபுரம்,தாதபட்டி,சின்னவாடி என மூன்று ஊர்கள் உள்ளது.
இங்கு தண்ணீர் பிரச்சனையே தலைவிரித்தாடுகிறது. புதிதாக ஆள்துணை கிணறுகள் ஏற்படுத்தி உடனடியாக தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதே முதல் பணி.
இராமலிங்கபுரத்தில்...
தடையில்லா குடிநீர்-சொக்கநாதன்புத்தூர் தலைவி சூளுரை
குடிநீர்
தாகம் தீர்க்க தடையில்லாத குடிநீர் வேண்டும் என்பதே எங்களது சொக்கநாதன் புத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.அதை சரிவர நிறைவேற்றுவதே எங்களது முதல் கடமையாகும், என்றார்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட,
சொக்கநாதன்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவி சாந்தி.
மேலும் அவர் நமது "tnபஞ்சாயத்து செய்திகள்" யூடியூப்...































