fbpx
29.2 C
Chennai
Tuesday, October 14, 2025
அரவிந்த்

சிவகங்கை மாவட்ட புதிய திட்ட இயக்குநர் பதவி ஏற்பு

0
பதவி ஏற்பு ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக கடந்த 7ம் தேதி பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, விருதுநகர் மாவட்ட உதவி இயக்குநராக பணியாற்றிய அரவிந்த அவர்கள் பதவி உயர்வு பெற்று, சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார். சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநராக பதவி ஏற்றுள்ள...

திட்ட இயக்குநர்கள் இடமாறுதல்

0
இடமாறுதல் தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் 18 திட்ட இயக்குநர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக,விருதுநகரில் பணியாற்றும் தண்டாயுதபாணி தென்காசி மாவட்டத்திற்கும், சிவகங்கையில் பணிபுரியும் திருமதி வானதி மதுரை மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட திட்ட இயக்குநராக(மகளிர் திட்டம்) பணியாற்றும் நாகராஜ்,...

ஊராட்சி செயலாளர் இடமாறுதல் ,,,ஆணையை மீறும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...ஒரே தொடர் கதையாக போகிறதே இந்த காரியம். ஆமாம் தலைவா...கவுன்சிலிங் முறையில் மூன்றாண்டுக்கு ஒரு முறை இடமாறுதல் என பல ஆண்டு கோரிக்கையை ஏற்று ஆணையர்  ஆணை இட்டது தெரியும் தானே. அனைவரும் அறிந்த உத்தரவு தானே ஒற்றரே... ஆமாம் தலைவா...ஆனா, அந்தந்த மாவட்ட அமைச்சர்,ஆளும் கட்சி பிரமுகர்கள் என...

உயிர் காக்க உதவிய கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர்

0
பொதுமக்கள் பாராட்டு கொடைக்கானல் இன்பச் சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த சுற்றுலா வேன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கும்பறையூர் பிரிவு அருகே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுற்றுலா வேனில் பயணித்த 14 பேர் காயமடைந்தனர்.இவர்களில் 4 பேர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த அதே நேரத்தில், தனது காரில் அவ்வழியாகச்...

திண்டுக்கல் மாவட்ட ஆடசியரின் நேர்முக உதவியாளர்( வளர்ச்சி) பதவியேற்பு

0
ஊரக வளர்ச்சித்துறை 17 மேற்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பதவி உயர்வில் உதவி இயக்குநராக பல்வேறு பணிகளில் பணியாற்ற ஆணையர் அவர்கள் சமீபத்தில் உத்தரவிட்டார். அதன்படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக( வளர்ச்சி) சுந்தரமகாலிங்கம் அவர்கள் இன்னு பதவி ஏற்றார். அதே பதவில் இருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு பணி...

சிவகங்கை மாவட்ட ஊராட்சிகளில் குழப்பம் – ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

0
பணம் சிவங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பச்சேரி என்ற ஊராட்சி உள்ளது இரண்டு ஆண்டுகளாக இந்த ஊராட்சியில் கட்டிட அனுமதிக்காக செலுத்தப்பட்ட பணம் எந்த கணக்கில் செல்கிறது என தெரியாமல் திகைத்து வந்தனர். ஊராட்சி தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு முறையான புகார் மனுவை அனுப்பி வைத்தார். அந்த புகாரின்...

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயலர் பதவி ஏற்பு

0
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக சதாசிவம் அவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். தஞ்சை மாவட்ட உதவி இயக்குநர்(ஊராட்சி) ஆக பணியாற்றி வந்த இவர், இடமாறுதலில் சிவகங்கை மாவட்டத்தில் பதவி ஏற்றுள்ளார். மாவட்ட அலுவலக அதிகாரிகள் மற்றும் அனைத்து பணியாளர்களும் வரவேற்றனர். அவரின் பணி சிறக்க நமது செய்தி இணைய தளத்தின்...

தேவகோட்டை பிடிஓ பாஸ்கரனை காப்பாற்றுவது யார்?

0
தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரனை பற்றி பல செய்திகளை நாம் தொடர்ந்து வெளியிட்டு வந்தோம். சக பணியாளர்களை கீழ்தரமாக நடத்தும் செயல், பெண் ஊழியர்களிடம் அநாகரீக நடவடிக்கை என அவரின் தவறுகளை தொடர்ந்து செய்தியாக வெளியிட்டோம். ஆனால், இதுவரை அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை. தேவகோட்டை...

ஆணையர் காலத்தில் மாற்றம் நிகழ வேண்டும் – மாவட்ட தலைவரின் வேண்டுகோள்

0
நிதிநிலை சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் நம்மிடம் கூறியதின் தொகுப்பு. கடந்த நான்கு மாத காலமாக ஊராட்சியின. முதல் கணக்கிற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் தான் வந்தது. இன்று எங்களது பெரும்பச்சேரி ஊராட்சியின் முதல் கணக்கிற்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரவு...

குற்றவாளி கைது – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் நன்றி

0
நெல்லை கொலை குற்றவாளி கைது-மாநில தலைவர் நன்றி! தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.. திருவெல்வேலி மாவட்டம்,வள்ளியூர் ஒன்றியம்,வேப்பிலங்குளம் ஊராட்சி செயலர் திரு.S.சங்கர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதனை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரியும் கடந்த 04.02.2025 அன்று கவன...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்