சின்னதும்பூர் – நாகப்பட்டினம் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – நாகப்பட்டினம்
தாலுக்கா – கீழையூர்
பஞ்சாயத்து – சின்னதும்பூர்
சின்னதும்பூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீலையூர் தொகுதியில் உள்ள ஒரு கிராமமாகும்.
இது மாவட்ட தலைமையகமான நாகப்பட்டினத்திலிருந்து தெற்கே...
அள்ளுர் – திருச்சிராப்பள்ளி மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருச்சிராப்பள்ளி
தாலுக்கா – ஸ்ரீரங்கம்
பஞ்சாயத்து – அள்ளுர்
ஆண்கள் - 1,598
பெண்கள் - 1,632
மொத்தம் - 3,230
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011...
அபிவிருத்தீஸ்வரம் – திருவாரூர் மாவட்டம்
மாநிலம் - தமிழ்நாடு
மாவட்டம் - திருவாரூர்
தாலுக்கா - குடவாசல்
பஞ்சாயத்து - அபிவிருத்தீஸ்வரம்
ஆண்கள் - 643
பெண்கள் - 708
மொத்தம் - 1,351
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, அபிவிருத்தீஸ்வரம் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது...
அழகாபுரம் – அரியலூர் மாவட்டம்
மாநிலம் - தமிழ்நாடு
மாவட்டம் - அரியலூர்
தாலுக்கா - உடையார்பாளையம்
பஞ்சாயத்து - அழகாபுரம்
ஆண்கள் - 2,672
பெண்கள் - 2,662
மொத்தம் - 5,334
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, அழகபுரம் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக்...
கலெக்டர் அதிகாரம்…கலக்கத்தில் பஞ்சாயத்து தலைவர்கள்
குடிநீர் இணைப்பு
தற்போது புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அனைத்து தலைவர்களுக்கும் பிரதான பிரச்சினை குடிநீர் இணைப்பு தான் தேர்தல் வாக்குறுதிகளாக அனைவருமே வீட்டிணைப்பு வழங்குவதாக கூறி வாக்கு கேட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
அதை நிறைவேற்றவும் முணைப்போடு...
பஞ்சாயத்து தலைவர் பதவி நீக்கம்-சட்டம் சரியா?
பதவி நீக்கம்
மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் மக்கள் பிரதிநிகளான சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவிநீக்கம் செய்ய சட்டம் உண்டா?
பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழங்கியது சரியா?
பஞ்சாயத்து தலைவரை பதவி...
என்னென்ன செய்யலாம் பஞ்சாயத்து தலைவர்
பணிகள்
ஊரக உள்ளாட்சியில் மூன்றடுக்கு முறை உள்ளது.
மாவட்ட ஊராட்சி,ஒன்றிய ஊராட்சி,கிராம பஞ்சாயத்து என மூன்றடுக்கு.
கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான அதிகாரம்.
குடிநீர் வழங்குதல்
தெருவிளக்கு பராமரித்தல்
சாலைகளை பராமரித்தல்
கிராம நூலகங்களை பராமரித்தல்
சிறிய பாலங்களை...
உள்ளாட்சியில் அமைப்பில் பெண்தலைவர்களும்,செயல்பாடுகளும்
பெண் தலைவர்கள்
உள்ளாட்சி அமைப்புகளில் முதல்முறையாக 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, கிராம நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்த தேர்தலாக 2019 உள்ளாட்சி தேர்தல் அமைந்து விட்டது.
2016ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் விளையாட்டு திடல்
கிராம பஞ்சாயத்து
உலக அளவில் விளையாட்டுத்துறையில் இந்தியா தங்கப் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்றால், அதற்கான விதையை கிராமத்தில் விதைக்கவேண்டும்.
பல திறமைசாலிகளுக்கு பயிற்சி கிடைக்காது அவர்களின் கனவு கிராம எல்லையை ௯ட கடக்க முடிவதில்லை.
அப்படிப்பட்டவர்களை...
கொங்கு மண்டலத்திலா இப்படி!
பல்லிளிக்கும் பத்திரிகை தர்மம்
நமது நாட்டின் ஜனநாயக தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத்துறை,
படு கேவலமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் அவமானமாக இருக்கிறது....!
சமீபகாலமாக நீதிமன்றங்களில் போலி பத்திரிக்கையாளர்களை களையவேண்டும்,
பத்திரிகையாளர்களை அடையாளம் காணவேண்டும் என்று...
































