அஸ்தினாபுரம் ஊராட்சி
அஸ்தினாபுரம் ஊராட்சி /Hasthinapuram Panchayat
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது அஸ்தினாபுரம். இந்த ஊராட்சி, அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7...
அருங்கால் ஊராட்சி
அருங்கால் ஊராட்சி /Arungal Panchayat
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது அருங்கால். இந்த ஊராட்சி, அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7...
ஒரே ஒன்றியத்தில் விடுதி என முடியும் ஊராட்சிகள்
புதுக்கோட்டை மாவட்டம்
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் முப்பத்தொன்பது ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் விடுதி என முடியும் 14 ஊராட்சிகள் உள்ளது.
அம்புகோயில்
ஆதிரன்விடுதி
இராஞ்சியன்விடுதி
இலைகாடிவிடுதி
எம். தெற்குதெரு
ஓடப்பாவிடுதி
கட்டாத்தி
...
விழுந்திடசமுத்திரம் ஊராட்சி – சுகாதார பணிகள்
விழுந்திடசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்குத் தெருவில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
பல ஆண்டுகளாக தேங்கியிருக்கும் குப்பைகளை இயந்திரத்தின் மூலம் சுத்தம் செய்யும் பணி
ஊராட்சியை சேர்ந்த பாதரக்குடி கிராமத்தில் மக்கள் நடமாடும்...
பிரதாபராமபுரம் ஊராட்சி தலைவரின் சூளுரை
ஊழலற்ற, லஞ்சமற்ற, நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் பிரதாபராமபுரம் ஊராட்சியின் அடையாளம் ஆக்கப்படும். – ஊராட்சி மன்ற தலைவர் சூளுரை
“ பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு உட்பட்ட எந்த பணிக்கும் எவரிடத்திலும் , எதன் பொருட்டும்...
ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி – நிவாரண_உதவி
ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியின் முகநூல் பக்க உள் பெட்டியில் ஒரு தகவல் திருமையிலாடியில் கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பம் ஊரடங்கால் சிரமப்படுவதாக அவர்களுக்கு உதவி தேவைப்படுவதாகவும் வந்தது.
இந்த செய்தி ரோட்டரி சங்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக...
சங்கேந்தி ஊராட்சி – தூர்வாரும் பணி
சங்கேந்தி ஊராட்சி மன்றத்தின் சார்பாக ஊராட்சி முழுவதும் 19 வருடத்திற்கு பிறகு ஊராட்சி மன்ற தலைவர் A.K. ராஜா உத்தரவின்படி பாசன வடிகால் தூர் வாரப்பட்டு வருகிறது.
இதன் சுற்றளவு 8 கி.மீ ....
மக்கள் பணியே மகத்தான பணி – மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி
மக்கள் பணியே மகத்தான பணி என்ற உயரிய சிந்தனையுடன் மக்களின் குடிநீர் தேவையை முன்னிட்டு
மேலப்பெரும்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட்டது.
எங்கள் முகநூல்...
மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் கொரானா நிவாரணப் பொருட்கள்
மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் பூமி குழும நிறுவனர் திரு சிவசங்கர் தலைமையில்
ஆயிரம் நபர்களுக்கு கொரானா நிவாரணப் பொருட்கள் 10 கிலோ அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி தலைவர் ,ஒன்றிய...
புதூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு படை
புதூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு படையினருக்கு (Friend's of police) ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார். ஒன்றிய குழு உறுப்பினர் சோயா ராஜேந்திரன் ஆகியோர் சீருடைகள் வழங்கி,
செயல்பட வேண்டிய விதம் குறித்து ஆலோசனைகள்...


































