விழுந்திடசமுத்திரம் ஊராட்சி – சுகாதார பணிகள்
விழுந்திடசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்குத் தெருவில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
பல ஆண்டுகளாக தேங்கியிருக்கும் குப்பைகளை இயந்திரத்தின் மூலம் சுத்தம் செய்யும் பணி
ஊராட்சியை சேர்ந்த பாதரக்குடி கிராமத்தில் மக்கள் நடமாடும்...
பிரதாபராமபுரம் ஊராட்சி தலைவரின் சூளுரை
ஊழலற்ற, லஞ்சமற்ற, நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் பிரதாபராமபுரம் ஊராட்சியின் அடையாளம் ஆக்கப்படும். – ஊராட்சி மன்ற தலைவர் சூளுரை
“ பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு உட்பட்ட எந்த பணிக்கும் எவரிடத்திலும் , எதன் பொருட்டும்...
ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி – நிவாரண_உதவி
ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியின் முகநூல் பக்க உள் பெட்டியில் ஒரு தகவல் திருமையிலாடியில் கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பம் ஊரடங்கால் சிரமப்படுவதாக அவர்களுக்கு உதவி தேவைப்படுவதாகவும் வந்தது.
இந்த செய்தி ரோட்டரி சங்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக...
சங்கேந்தி ஊராட்சி – தூர்வாரும் பணி
சங்கேந்தி ஊராட்சி மன்றத்தின் சார்பாக ஊராட்சி முழுவதும் 19 வருடத்திற்கு பிறகு ஊராட்சி மன்ற தலைவர் A.K. ராஜா உத்தரவின்படி பாசன வடிகால் தூர் வாரப்பட்டு வருகிறது.
இதன் சுற்றளவு 8 கி.மீ ....
மக்கள் பணியே மகத்தான பணி – மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி
மக்கள் பணியே மகத்தான பணி என்ற உயரிய சிந்தனையுடன் மக்களின் குடிநீர் தேவையை முன்னிட்டு
மேலப்பெரும்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட்டது.
எங்கள் முகநூல்...
மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் கொரானா நிவாரணப் பொருட்கள்
மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் பூமி குழும நிறுவனர் திரு சிவசங்கர் தலைமையில்
ஆயிரம் நபர்களுக்கு கொரானா நிவாரணப் பொருட்கள் 10 கிலோ அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி தலைவர் ,ஒன்றிய...
புதூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு படை
புதூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு படையினருக்கு (Friend's of police) ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார். ஒன்றிய குழு உறுப்பினர் சோயா ராஜேந்திரன் ஆகியோர் சீருடைகள் வழங்கி,
செயல்பட வேண்டிய விதம் குறித்து ஆலோசனைகள்...
இறவாங்குடி – கொரோனா நிவாரணம்
இறவாங்குடி ஊராட்சியில் ஆதரவற்றோர் ஊனமுற்றோர் தூய்மை காவலர் அனைவருக்கும் வீடு வீடாகச் சென்று அரிசி பருப்பு காய்கறி வகைகள் வழங்கப்பட்டது .
இதற்கு உறுதுணையாக இருந்த வணிகர்கள், ஒன்றிய குழு உறுப்பினர், துணைத் தலைவர்,...
கொரொனா தடுப்பிற்கு கபசுர குடிநீர் தொடர்ந்து வழங்கும் ஒகளூர்
பெரம்பலூர் மாவட்டம்
16-05-2020 அன்று ஒகளூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒகளூர் (தெற்கு), கழனிவாசல், காமராஜர் நகர், காந்தி நகர், நத்தமேடு, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில்
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி...
பிறந்த மண்ணிற்கு உதவிய சிங்கப்பூர் தொழிலதிபர்
பெரம்பலூர் மாவட்டம்
சிங்கப்பூரில் வசித்து வரும் தொழிலதிபர் .வி.பச்சமுத்து அவர்கள், குன்னம் வட்டாட்சியர், வடக்கலூர் சரக வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று லப்பைக்குடிக்காடு நகரில் உள்ள சலூன் கடை தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண...