கல்யாணிபுரத்தில் தொடரும் பணிகள்

விருதுநகர் மாவட்டம்

கல்யாணிபுரத்தில் ஆழ்துளை கிணறுகள் பழுதுபார்க்கும் பணி, வாட்டர் டேங்கில் பிளிச்சிங் பவுடர் தூவுதல்,கிராமங்களில் கிருமி நாசினி தெளித்தல் என பல்வேறு பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

Also Read  கொரொனா தடுப்பு பணியில் குல்லூர்சந்தை ஊராட்சி