fbpx
32.4 C
Chennai
Saturday, April 27, 2024
Home Tags திருச்செல்வம்ராமு

Tag: திருச்செல்வம்ராமு

வானம் பார்த்த பூமியில் இருபோகம் விளைவித்து சாதனை

0
வேப்பங்குளம் சிவகங்கை மாவட்டத்தில் வறண்ட பூமியாய் இருந்த வேப்பங்குளத்தில் நீர்மேலாண்மை ஏற்படுதியதை ஏற்கனவே பார்த்தோம். முந்தைய செய்தியை படிக்க மேலும் தொடர்ந்தார் திருச்செல்வம்ராமு.... 17 கிலோ மீட்டர் நீர்வரத்து கால்வாயை மேம்படுத்தி,நான்கு கண்மாய்களை ஊர் பொதுமக்களே சொந்த செலவில்...

வறண்ட பூமியை வளமாக்கியது எப்படி – விவரிக்கிறார் திருச்செல்வம்ராமு

1
சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளம் ஊராட்சி மட்டும் அல்ல...சுற்றி உள்ள அனைத்து கிராமங்களும் வறண்ட பூமி. வானம் பொய்த்தால் விவசாயம் கிடையாது. மரங்களை வெட்டி இயற்கையை அழித்ததால்மழையும்  ஏமாற்றிவிட்டது. அரசாங்கத்திடமும்,அரசிடமும் போராடி தோல்விகண்ட திருச்செல்வம்ராமு தாய் மண்ணை நம்பி...

வேப்பங்குளத்தில் விவசாய புரட்சி – விதை போட்ட திருச்செல்வம்

0
கணினிப் பொறியாளர் கனவு திருச்செல்வம்ராமு என்ற கணினி பொறியாளரின் பல ஆண்டு விவசாயப் போராட்டம் விழிகளில் நீரை வரவழைக்கும். எல்லோரும் போல லட்சத்தில் வந்த சம்பளத்தோடு வாழ்வை கழிக்கும் யாதார்தத்தை விட்டு,லட்சியம் தேடி பயணப்பட்டார். விவசாயமே இந்திய...

வழிதெரியா விவசாயிகள் – திசை காட்டும் திருச்செல்வம்

0
விவசாயம் காப்போம் இந்தியா, கிராமங்களில் வாழ்கிறது. கிராமங்கள் அழியுமானால் இந்தியாவும் அழியும் என்கிற காந்தியடிகளின் எச்சரிக்கைக்கு வாழ்வு கொடுத்தாக வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது . தமிழகத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களால்,...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்