Tag: ஊரக வளர்ச்சித்துறை
தலைவர் பதவியை ராஜினாமா செய்வோம் – ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு
முதல்வருக்கு கடிதம்
வணக்கம். தமிழ்நாடு பஞ்சாயத்ராஜ் சட்டம் 1994 முன்னால்முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் அமல்படுத்தப்பட்டு பஞ்சாயத்ராஜ் சட்டம் சிறப்பாக செயல்பட்டு வந்தது.
கடந்த 2016 முதல் 2019வரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல்...
IP க்கு EB யா? மாற்றமா…கூடுதல்துறையா…
செந்தில்பாலாஜி
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கோடிக் கணக்கில் பணம் பெற்ற வழக்கு நீதி மன்றத்திற்கு வந்தது.
வழக்கு தொடுத்தவர்கள் உடன் சமாதானம் செய்து பணத்தை திருப்பி கொடுத்தனர்....
ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புவது எப்போது?
கிராம ஊராட்சி
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்ப படாமல் இருக்கிறது.
ஊராட்சி செயலாளர்களை ஊராட்சி தலைவர் தலைமையில் உள்ள ஊராட்சி நிர்வாகமே நியமித்து வந்தது.
2019ல் அரசு...
அமைச்சரவை மாற்றத்தில் ஊரக வளர்ச்சித்துறை தப்புமா?
மாற்றப்படப்போவது யார்?
திமுக அரசு பதவி ஏற்று இரண்டாண்டுகள் நிறைவுற்று,மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது.
இரண்டு முறை இலாகா மாற்றத்தோடு உதயநிதி அமைச்சரானதும் நடந்தது. அந்த இலாகா மாற்றத்தில் அதிருப்தியில் இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு...