Tag: ஊரக உள்ளாட்சி
உள்ளாட்சிகளுக்கு சுதந்திரம் எப்போது?
மாநில சுயாட்சி
தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சியில் இருந்து வரும் இரண்டு திராவிட கட்சிகளும் மாநில சுயாட்சி பற்றி தொண்டை கிழிய கத்துவார்கள்.ஆனால் , உள்ளாட்சிகளுக்கு அடிப்படை உரிமையை கூட தரமாட்டார்கள்.
உள்ளாட்சி நிர்வாகத்தில் ஆளும் கட்சியினரின்...
ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள்
பெறுநர்.
மதிப்பிற்குரிய கூடுதல் தலைமைச்
செயலர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை
அய்யா
பொருள்: ஊரகவளர்ச்சித்
துறையில் பணியாற்றும் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கேட்டல்-தொடர்பாக
பார்வை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம்நாள்:8.02.25
1.ஊரகவளர்ச்சி துறையில் 12525கிராம ஊராட்சிகள்...
ஊரக வளர்ச்சித்துறை காலி பணியிடங்களில் இஆப
இஆப
கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநராக காலியாக இருந்த ஐந்து பணியிடங்களை இந்திய ஆட்சி பணியாளர்களை கொண்டு மீண்டும் நிரப்பி உள்ளது தமிழ்நாடு அரசு.
இன்றைய இடமாறுதல் உத்தரவில் தர்ம்,புரி,ஈரோடு,கோயம்பத்தூர்,சேலம்,செங்கல்பட்டு ஆகிய ஐந்து காலி இடங்களும் நிரப்ப...
நகரமயம் ஆகுதலும் – ஊராட்சிகளின் நிலைமையும்
12525
தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் ஊராட்சிகளின் எண்ணிக்கை 12525 ஆகும். தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அரசாணைப்படி 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் அருகில் உள்ள பேரூராட்சி,நகராட்சி மற்றும் மாநகராட்சிகளோடு இணைக்கப்பட உள்ளன.
அந்த அரசாணையில், நகரங்களுக்கு...
தனி அலுவலர் மசோதா நிறைவேற்றம்
உள்ளாட்சி
தமிழக சட்டப்பேரவையில் 28 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்களை ஆறு மாத காலத்திற்கு நியமனம் செய்யும் சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தாக்கல் செய்த மசோதாவை எதிர்கட்சிகள் உட்பட,கூட்டனி...
வட்டம் மாவட்டம்னு வரிசை கட்டுறாங்க – ஒற்றர் ஓலை
மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் முடிந்ததால், தனி அலுவலர் பொறுப்பில் உள்ளனர்.
ஆமாம் ஒற்றரே...ஜனவரி 6ல் அதிகாரம் மாற்றம் நடந்து முடிந்துவிட்டதே...
தலைவா..சில மாவட்டங்களில் ஊராட்சி தலைவர் பொறுப்பை ஒப்படைக்காமல், கோப்புகளை எடுத்து சென்ற நிகழ்வுகளும்...
காணாமல் போகும் உள்ளாட்சி பொருட்கள் – ஒற்றர் ஓலை
தலைவா..அதி முக்கிய செய்தி ஒன்று இருக்கிறது.
சொல்லுங்க ஒற்றரே...
ஜனவரி 5ம் தேதி உள்ளாட்சி பதவிக் காலம் முடிவுற்றதால், சோகத்தோடு மக்கள் பிரதிநிதிகள் பதவியை விட்டு சென்றுள்ளனர்.
ஆமாம் ஒற்றரே...பல இடங்களில் ஆயிரணக்கான பிரதிநிதிகள் கண்ணீர் விட்டு...