Tag: ஒரத்தநாடு ஒன்றியம்
புதூர் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்: புதூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:சி. சித்ரா,
ஊராட்சி செயலாளர் பெயர்த. கலைச்செல்வன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4971,
ஊராட்சி ஒன்றியம்:ஒரத்தநாடு,
மாவட்டம்:தஞ்சாவூர்,
ஊராட்சியின் சிறப்புகள்: அனைத்து வளங்களையும் கொண்ட ஊராட்சி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:புதூர், செம்மண்...
நடுவூர் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:நடுவூர் ,
ஊராட்சி தலைவர் பெயர்:மு.சுப்புலெட்சுமி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-க.நேசமணி,
வார்டுகள் எண்ணிக்கை:09,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3335,
ஊராட்சி ஒன்றியம்:ஒரத்தநாடு ,
மாவட்டம்:தஞ்சாவூர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:பொது மக்கள் அடிப்படை வசதிகள் உடனே செய்வது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:நடுவூர்...
கொரொனா தடுப்புப்பணியை தொடரும் வடசேரி ஊராட்சி
தஞ்சாவூர் மாவட்டம்
வடசேரி ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஊராட்சி மன்றத் தலைவர்,ஒன்றியக்குழு உறுப்பினர்,ஊராட்சி துணைத் தலைவர்,ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் இணைந்து ஊராட்சி முழுவதும் இரண்டாவது முறையாக கபசுர...
வடசேரி ஊராட்சியில் இரண்டாம் முறையாக கிருமி நாசினி
தஞ்சாவூர் மாவட்டம்
ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள வடசேரி ஊராட்சியில் இரண்டாவது முறையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.
ஊராட்சி தலைவர்,ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி துணைத் தலைவர்,9வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
வடசேரி பஞ்சாயத்தில் கொரொனா தடுப்பு முயற்சி
தஞ்சாவூர் மாவட்டம்
ஒரத்தநாடு ஒன்றியம் வடசேரி ஊராட்சி மன்றத் தலைவர் நந்தகுமாரின் உத்தரவின்பேரில், பொது இடங்களில் கிரிமி நாசினி கலந்த தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.
வெளியிடங்களுக்கு சென்றுவரும் அனைவரும் கைகளை சுத்தம் செய்வதை வடசேரி ஊராட்சி கட்டாயமாக்கி...
வடசேரி முழுவதும் நான்கு முறை ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது
தஞ்சை மாவட்டம்
வடசேரி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமம் முழுவதும் நான்குமுறை ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
நோய்கிருமிகளை தடுக்கும் பொருட்டு கொரொனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த பணி ஊராட்சி தலைவர் நந்தகுமாரின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டது.
நோய்க்கிருமிகளை...
மூன்று வண்ணத்தில் அடையாள அட்டை-வடசேரி ஊராட்சி
தஞ்சை மாவட்டம்
ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள வடசேரி ஊராட்சியில் கொரோனா காலகட்டத்தில் கடைபிடித்து வரும் ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வர்களுக்கு மூன்று நிறத்தில் அனுமதி அட்டை வழங்கப்பட்டது.
ஊராட்சி...
திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சியில் கபசுர குடிநீர்
தஞ்சாவூர் மாவட்டம்
திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சி சார்பாக V_N_R_சுரேஷ் அவர்கள், கொரொனா தடுப்பு படை Friends_of_Police மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இணைந்து,..
திருமங்கலக்கோட்டை கீழையூரில் வீடுவீடாக சென்று சுமார் 2000க்கும்...
வித்தியாசமான கிருமிநாசினி தெளிப்பான்-முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி
தஞ்சாவூர் மாவட்டம்
கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரன் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றார்…
மேலும் துப்புரவு பணியாளர்கள் சிறந்த...
திருமலக்கோட்டை கீழையூர் ஊராட்சியில் புகார் பெட்டி
தஞ்சாவூர் மாவட்டம்
கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக திருமங்ககோட்டை கீழையூர் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில்
ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்..
மேலும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் (1000)...