Tag: ஊராட்சி செயலாளர்
ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள்
பெறுநர்.
மதிப்பிற்குரிய கூடுதல் தலைமைச்
செயலர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை
அய்யா
பொருள்: ஊரகவளர்ச்சித்
துறையில் பணியாற்றும் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கேட்டல்-தொடர்பாக
பார்வை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம்நாள்:8.02.25
1.ஊரகவளர்ச்சி துறையில் 12525கிராம ஊராட்சிகள்...
குற்றவாளி கைது – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் நன்றி
நெல்லை கொலை குற்றவாளி கைது-மாநில தலைவர் நன்றி!
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
திருவெல்வேலி மாவட்டம்,வள்ளியூர் ஒன்றியம்,வேப்பிலங்குளம் ஊராட்சி செயலர் திரு.S.சங்கர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதனை...
போராட்டத்தில் ஒன்று சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை சங்கங்கள்
படுகொலை
நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் வேப்பிலாங்குளம் ஊராட்சி செயலாளர் சங்கரின் படுகொலையை கண்டித்து, ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
TNRDOA- கண்டன ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஊராட்சி...
கடும் நடவடிக்கை தேவை – ஜான்போஸ்கோ பிரகாஷ் அறிக்கை
ஊராட்சி செயலாளர் கொலை
தமிழ்நாடு ஊராட்சி செயலாஏர்கள் சங்கத்தின் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம்
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சி செயலாளரும், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் வள்ளியூர் ஒன்றிய...
ஊராட்சி பணியாளர்கள் சம்பளம்?
சம்பளம்
ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் போடுவதற்கு புதிய விதிமுறையின் படி, மாதத்தில் முதல் இணைய பரிவர்த்தனையே ஊழியர்களுக்கு ஊதியம் போடுவதே ஆகும். அதன்பிறகே, பிற செலவுக்கான பரிவர்தனை செய்ய முடியும்.
தனி அலுவலர் ஆளுமைக்கு உட்பட்ட...
நெல்லையில் ஊராட்சி செயலாளர் படுகொலை
திருநெல்வேலி மாவட்டம்
வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பிலான்குளம் ஊராட்சி செயலாளர் பழவூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்துகிறது.
அவரின்...
உதாரணமாக திகழும் ஊராட்சி செயலாளர் – பாராட்டுமா அரசு?
சேலம் மாவட்டம்
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டி ஊராட்சியில் 06.09 2002 முதல் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வரும் நான் எனது பணியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றி அவர்களின் பொருளாதார நிலைகளில்...