ஊராட்சி செயலாளர்கள் சங்கத்திற்கு ராயல் சல்யூட்
காக்கும் கரங்கள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் அனைத்து பிரிவு ஊழியர்களின் நலன்களுக்காக பல்வேறு சங்கங்கள் சிறப்பாக செயல் பட்டு வருகின்றன. நமது இணைய தளத்தின் சார்பாக அனைத்து சங்கங்களின் செய்திகளை வெளியிட்டு வருகிறோம்.
அதில் ஒரு சங்கமாக ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்...
வனத்துறை சார்ந்த ஊராட்சிகளின் நிலை – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...சிக்கலான செய்தியா.
ஆமாம் தலைவா...மலைப்பிரதேசங்களில் உள்ள ஊராட்சிகளில் சாலைவசதி,சுற்றுலாத்தளங்களை மேம்படுத்த முடியாமல் ஊராட்சி நிர்வாகம் தவிக்கிறது.குறிப்பாக,கொடைக்கானல் பகுதிகளில் காணப்படுகிறது.
கோடைக்காக கொடைக்கானல் சென்று வந்தீரா ஒற்றரே...
ஆமாம் தலைவா...மன்னவனூர் ஊராட்சியில் குறிப்பிட்ட சாலை வனத்துறைக்குள் வருவதால் ஊராட்சி நிர்வாகத்தால் சாலையை சீரமைக்க முடியவில்லை. மக்களின் கோபம் ஊராட்சி நிர்வாகத்தின் மேல்...
ஊராட்சிகளில் வரி நிர்ணயம் ,சதுரடியில் குழப்படி – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே குழப்படி செய்தியோடு வந்துள்ளீர்கள்.
ஆமாம் தலைவா...பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் வீட்டின் வாடகைக்கு ஏற்ப வீட்டுவரியை நிர்ணயம் செய்துள்ளனர். வீட்டின் அளவு பற்றிய சதுரடியை கூடுதல்,குறைவாக என பதிவேற்றி உள்ளனர்.
இப்போது என்ன பிரச்னை ஒற்றரே....
அப்போதைய ஊராட்சி நிர்வாகம் வீட்டின் சரியான சதுரடியை அளக்காமல், பெரும்பாலும் கூடுதலான சதுரடியை...
நாகை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் நடப்பது என்ன?- ஒற்றர் ஓலை
என்ன நடக்கிறது ஒற்றரே...
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த ரேவதி என்பவருக்கும்,ஊராட்சி செயலாளர் கெளசல்யா என்பவருக்குமான பிரச்சனை ஆர்பாட்டம் வரை வந்துள்ளது.
பிரச்சனை என்னவானது ஒற்றரே...
வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதியின் இடமாறுதலுக்கு காரணம் ஊராட்சி செயலாளர் கெளசல்யா தான் என நினைத்து, தற்போதைய வட்டார வளர்ச்சி...
இரண்டாண்டுக்குள் எத்தனை செயல்கள் – ஊரகத் துறை அலுவலர்கள் பெருமிதம்
பொன்னையா இஆப
2023 ம் ஆண்டு ஜீலை மாதம் 8 ம் தேதி ஊரக வளர்ச்சித்துறையின் இயக்குநராக பதவி ஏற்றார்.
ஊரக வளர்ச்சித்துறையில் 1994ல் பணியில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று, 2017ல் இந்திய ஆட்சி பணியாளராக பதவி ஏற்றார்.
காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். நகராட்சித் துறையின் இயக்குநராக...
திட்ட இயக்குநர்களுக்கு மூன்றாண்டு இடமாறுதல் – ஒற்றர் ஓலை
ஊரக வளர்ச்சித்துறையில் இடாறுதல் பற்றி மற்றொரு தகவல் அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது தலைவா...
ஊராட்சி செயலாளர்களுக்கு கவுன்சிலிங் உடன் கூடிய இடமாறுதல் பற்றி ஆணையர் அவர்கள் ஏற்கனவே உத்தரவு போட்டுள்ளாரே ஒற்றரே....
இதுவேற விசயம்...சில மாவட்டங்களில் மூன்றாண்டுகளை கடந்தும் திட்ட இயக்குநராக பணியாற்றி வருகிறார்களாம். அவர்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும்...
உள்ளாட்சி தோறும் நான்கான்டு சாதனை விளம்பரம் – ஒற்றர் ஓலை
பொதுத் தேர்தல் பணியை ஊராட்சிகளில் ஆரம்பிக்கிறது ஆளும்கட்சி என்று கூறியபடி வந்தார் ஒற்றர்.
என்ன ஒற்றரே உள்ளாட்சி தேர்தல் இல்லையா...
அட போங்க தலைவா... பொது தேர்தல் முடிந்த பிறகே ஒரே தேர்தலாக உள்ளாட்சிக்கு நடைபெறுவதற்குத்தான் வாய்ப்பு அதிகம்.
அப்படி என்றால் எந்த தேர்தலை பற்றி சொல்கிறீர்கள் ஒற்றரே...
சட்டமன்ற பொதுத்தேர்தலைத் தான்...
மூன்றாண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் – கட்டாயம் நடைமுறை படுத்தவேண்டும்.
ஊராட்சி செயலாளர்கள்
தமிழ்நாடு முழுவதும் 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஊராட்சி தலைவர் பணியில் அமர்த்தி வந்தனர்.
பத்தாம் வகுப்பு படிப்பு தகுதியாக உள்ளது. இந்த கணிணி காலத்திற்கு ஏற்ப தங்களின் பணிமுறையை தகுதி உயர்த்தி கொள்ள சொற்பமான ஊராட்சி செயலாளர்களே உள்ளனர். கணிணி கையாள்வதற்கு...
சிவகங்கை பிடிஓ இடமாறுதலில் மர்மம் – ஒற்றர் ஒலை
தமிழ்நாடு முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுதல் நடந்து வருகிறதாம் ஒற்றரே...
ஆமாம் தலைவா.,அதிலும் குறிப்பாக தனி அலுவலர் அதிகாரத்தில் உள்ள மாவட்டங்களில் இடமாறுதல் மும்முரமாக நடந்து வருகிறது.
இடமாறுதலில் ஆளும் கட்சியினர் தலையீடு அதிகமாக உள்ளதாக தகவல் வருகிறதே ஒற்றரே...
ஆமாம் தலைவா...எந்த கட்சி ஆளும் அதிகாரத்தில் இருந்தாலும் இந்த...
ஊரக வளர்ச்சித்துறையில் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல்
உதவி இயக்குநர்
ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றி வரும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 17 பேர்கள் உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.மற்றும் 52 பேர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக(வளர்ச்சி) சுந்தரமகாலிங்கம் உட்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதவி இயக்குநராக பதவி...