கணிணி உதவியாளர் ஊதியம் அதிகரிப்பு – ஆணையர் உத்தரவு
ஆணையர் ஆணை
பார்வை 1ல் காணும் அரசாணையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGS) பணிபுரியும் மாவட்ட மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் அனைத்து கணினி உதவியாளர்களுக்கு மாத தொகுப்பூதியமாக வெளிசந்தை நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட ஊதியம் ரூ.16,000/- இருந்து தற்போது ரூ.20,000/- ஆக...
திட்ட இயக்குநராக பதவி உயர்வுடன் பணியிட மாறுதல்
ஆர்.கோபாலகிருஷ்ணன். உதவி திட்ட அலுவலர் (கணக்கு மற்றும் நிர்வாகம்), மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம். கள்ளக்குறிச்சி மாவட்டம்.
பதவி உயர்வுடன் பணியிட மாறுதல் இடம்
இணை இயக்குநர் /திட்ட இயக்குநர்.மாவட்ட இயக்க மேலாண்மை அலகு. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம். பெரம்பலூர் மாவட்டம்.
எஸ்.தனசேகரன்,...
திட்ட இயக்குநர்கள் இடமாற்றம் – சாதித்த வளர்ச்சித் துறை
இடமாறுதல் அரசாணை
பி.பாபு, இணை இயக்குநர் /திட்ட இயக்குநர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பெரம்பலூர் மாவட்டம்.
சு.தேவநாதன் ,இணை இயக்குநர் /திட்ட இயக்குநர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நாகப்பட்டினம் மாவட்டம்.
ஜெ.ரூபன் சங்கர் ராஜ்,இணை இயக்குநர் /திட்ட இயக்குநர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை. தருமபுரி மாவட்டம்.
மேற்கண்ட மூன்று...
இஆப எண்ணிக்கை குறைப்பு – ஒற்றர் ஓலை
சாதனை செய்தியா ஒற்றரே...
ஆமாம் தலைவா...ஊரக வளர்ச்சித் துறையில் பயிற்சி இஆப எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அப்போதுதான், துறைரீதியான பதவி உயர்வு பாதிக்கப்படாது என்பது நீண்ட நாள் கோரிக்கை.
வந்துள்ள இடமாறுதல் அரசாணையில் தீர்வு கிடைத்துள்ளதா ஒற்றரே...
கிடைத்துள்ளது தலைவா... மதுரை,புதுக்கோட்டை,ஈரோடு என மூன்று மாவட்டங்களில் கூடுதல் ஆட்சியருக்கு பதிலாக திட்ட...
திட்ட இயக்குநராக பதவி உயர்வு
உதவி இயக்குநராக ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றி கொண்டிருப்பவர்களுக்கு திட்ட இயக்குநராக பதவி உயர்வு வரும்.
அதன்படி, சிவகங்கை மாவட்ட உதவி இயக்குநராக(ஊராட்சிகள்) பணியாற்றி வரும் கேசவதாசன் அவர்கள் பதவி உயர்வில் விருதுநகர் திட்ட இயக்குநராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட உதவி இயக்குநர் ஊராட்சியாக பணிபுரியும் அரவிந்த்...
திட்ட இயக்குநர்கள் இடமாறுதல்
இடமாறுதல்
தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் 18 திட்ட இயக்குநர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதில் குறிப்பாக,விருதுநகரில் பணியாற்றும் தண்டாயுதபாணி தென்காசி மாவட்டத்திற்கும், சிவகங்கையில் பணிபுரியும் திருமதி வானதி மதுரை மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட திட்ட இயக்குநராக(மகளிர் திட்டம்) பணியாற்றும் நாகராஜ்,...
மூன்றாண்டில் அடியெடுத்து வைத்த ஆணையர் – ஒற்றர் ஓலை
அதிகாரியின் பதவி காலம் என்பது சாதாரண நிகழ்வு தானே ஒற்றரே...
அதிகாரியின் பதவி காலம் கழிவது என்பது சாதாரணம் தான் தலைவா..அந்த துறையில் அவர் செய்த செயல்களின் தன்மைகளை பற்றி ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நம்மிடம் சொன்னது தான் பிரமிக்க வைத்தது.
அப்படி என்ன ஒற்றரே...
கடைநிலை பணியாளர்கள் முதல்...
இடமாறுதல் பிரச்சனையும்,வட்டார வளர்ச்சி அலுவலர்களும் – ஒற்றர் ஓலை
அனுமார் வால் போல பிரச்சனை நீள்கிறதே ஒற்றரே...
ஆமாம் தலைவா...மூன்றாண்டுக்கு ஒருமுறை என்ற ஆணையரின் ஆணையை காற்றில் பறக்கவிடும் செயலில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதுமா ஒற்றரே...
ஆமாம் தலைவா...அதிலும் குறிப்பாக சில மாவட்டங்களில் மிக அதிகமாக உள்ளது.ஆளும்கட்சியினரின் நெருக்கடிக்கு பணிய வேண்டிய நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.சிவகங்கை...
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையும், பழனி ஆண்டவரும் – ஒற்றர் ஓலை
என்ன புதிர் செய்தி ஒற்றரே....
திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள பழனி ஆண்டவரின் பெயர் கொண்ட ஒருவர் அமைச்சரின் உதவியாளராக உள்ளார் தலைவா...
எல்லா அமைச்சர்களுக்கும் துறை சார்ந்த உதவியாளர் உண்டு தானே ஒற்றரே...
இருப்பார்கள் தலைவா...ஆனா, இவரு திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் உதவியாளராக செயல்படுவதாக கூறுகிறார்கள்.மாவட்டத்தில் எது...
வீட்டுக் காவலில் மக்கள் நல பணியாளர்கள்
கண்டனம்
*தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மதுரை நல்.செல்லப்பாண்டியன் அவர்கள் தலைமையில் தங்களது பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இன்று(02.07.2025) முதல் திண்டுக்கல்லில் மாநில அளவிலான தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த அறிவிப்பு செய்திருந்த நிலையில்,இரவோடு இரவாக மாநிலம் முழுமைக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளும் காவல்துறையால்...





























