ஓய்வூதிய கோப்பும்,ஊராட்சி செயலாளர்கள் போராட்டமும் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...மறுபடியும் சைதாபேட்டை அதகளப்படுதே.
ஆமாம் தலைவா...8 நாள் போராட்ட இடைநிறுத்தம் முடிந்து, மீண்டும் ஊராட்சி செயலாளர்கள் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க தொடர் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
ஊராட்சி செயலாளர்கள் பணியிடை நீக்க செய்தி கிடைத்ததா ஒற்றரே...
ஆமாம் தலைவா...ஒவ்வொரு ஒன்றியத்தில் ஒருவர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சஸ்பென்ட்...
ஊரக வளர்ச்சி துறையில் 597 காலிப்பணியிடம் – வேலைவாய்ப்பு
597 காலிப்பணியிடம் நிரப்ப அரசாணை
ஈப்பு ஓட்டுநர், இரவு காவலர்,பதிவறை எழுத்தர், அலுவலர் உதவியாளர் பணியிடம் நிரப்ப அரசானையை ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி இஆப வெளியிட்டு உள்ளார்.
ஏமாற்று அறிவிப்பு,தொடரப்போகும் ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் – ஒற்றர் ஓலை
நேற்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஊராட்சி செயலாளர்களுக்கு 3400 ஓய்வூதியம் என அறிவித்தாரே தெரியுமா மன்னா?
ஆம் ஒற்றரே..சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களோடு சேர்த்து அறிவித்தாரே அதுதானே சொல்ல வருகிறீர்?
ஆம் மன்னா..அந்த அறிவிப்பை ஊராட்சி செயலாளர்கள் எதிர்க்கிறார்களாம்.ஒத்திவைக்கப்பட்ட போராட்டத்தை பிப்ரவரி-9 முதல் தொடங்கப்போகிறார்களாம் மன்னா..
ஏன் ஒற்றரே ரூ 1400 ஏற்றியுள்ளதனை வரவேற்கத்தானே...
மீண்டும் போராட்டம் – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவிப்பு
போராட்ட அறிவிப்பு
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது கூறியுள்ளதாவது..
தமிழ்நாட்டில் 12,525 கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர்கள் 2018 ஆம் ஆண்டு முதல் முறையான கால முறை ஊதியம் ரூ 15900-50400 என C கிரேடு பணியாளர்கள்...
தற்காலியமாக போராட்டம் ஒத்திவைப்பு – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவிப்பு
*போராட்டம் ஒத்திவைப்பு*
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சென்னையில் சங்கம் நடத்தி வந்த தொடர் போராட்டம், இன்று ஆணையர் அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததால் பிப்ரவரி 8ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது. குறிப்பிட்ட தேதிக்குள் அரசாணை வராவிடில், பிப்ரவரி 9 முதல் போராட்டம் தொடரும் என ஊராட்சி செயலாளர்கள்...
53 உதவி இயக்குநர்கள் இடமாறுதல் – ஊரக வளர்ச்சித்துறை
53 பேர்கள்
ஊரக வளர்ச்சித்துறையில் 53 உதவி இயக்குநர்கள் தமிழ்நாடு முழுவதும் இடமாற்றம் செய்து துறையின் ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில் குறிப்பாக,திருப்பூர் மாவட்டத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் பாலசுப்பிரமணியம் அவர்கள் கோயம்பத்தூர் கிழக்கு மாவட்ட உதவி இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திட்ட இயக்குநர்கள் இடமாறுதல் – ஊரக வளர்ச்சித்துறை
ஊரகவளர்ச்சித்துறை
துறையில் திட்ட இயக்குநர்களாக பணியாற்றி வரும் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதில் குறிப்பாக, திருச்சி மாவட்ட திட்ட இயக்குநராக பணியாற்றும் கங்காதரணி அவர்கள் திண்டுக்கல் மாவட்ட திட்ட இயக்குநராகவும், திண்டுக்கல் மாவட்ட திட்ட இயக்குநராக பணியாற்றும் திலகவதி அவர்கள் திருச்சி மாவட்ட திட்ட இயக்குநகராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஊராட்சி செயலாளர்கள் – ஒன்றியங்களில் குடும்பத்தினர் – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
தலைவா...ஓய்வூதிய திட்டத்தில் தங்களை இணைக்க வேண்டும் என ஊராட்சி செயலாளர்கள் சென்னையில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்த செய்தி.
ஆமாம் ஒற்றரே...தினசரி ஊடகங்களில் தினசரி ராசிபலன் செய்தி போல ஊராட்சி செயலாளர்களின் போராட்டத்தை பற்றி செய்தி வந்து கொண்டே இருக்கிறதே..
ஆமாம் தலைவா...நான் சொல்ல வருவது...
ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் – தேர்தல் நேரம் – ஆளும்கட்சிக்கு சிக்கல்
ஓய்வூதியம்
தமிழக அரசின் உறுதிபடுத்தப்பட்ட ஓயவூதிய திட்டத்தில் இணைக்க கோரி தொடர்போராட்டத்தை சென்னையில் ஊராட்சி செயலாளர்கள் நடத்தி வருகின்றனர்.
பெரும்பான்மையான மாவட்டங்களில் தற்போது தனி அலுவலர் காலம் நடந்து வருவதால், ஊராட்சிகளின் மக்கள் பணி ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தெருவிளக்கு தொடங்கி குடிநீர் என அன்றாட பிரச்சனை வாக்குகளாக...
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைத்து அரசாணை வெளியிட வேண்டும் -மாநில...
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் சேலம் வாழப்பாடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்..அப்பொழுது அவர் கூறியதாவது..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டம் எனும் இனிப்பான செய்தியை அறிவித்திருப்பது மிக வரவேற்கத்தக்கது.. 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு அரசு...






























