ஒற்றரை தேடும் சங்கத்தினர் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...தேடுதல் வேட்டை ஆரம்பம் ஆகிவிட்டதா.
ஆமாம் தலைவா...ஒற்றர் ஓலைக்கு செய்தி கொடுத்தது யார். ஒற்றர் யார் எந்த ஊர் என சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் பரபரப்பு பற்றி கொண்டுள்ளதாம்.
எனக்கும் தகவல் வந்தது...சம்மந்தப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதட்டம் அதிகரித்துவிட்டதாம். டிஎன் பாஸ்...
மாவட்ட தலைநகரங்களில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்பாட்டம்
16 அம்ச கோரிக்கை
மாவட்ட தலைதகரங்களில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக முதல்கட்ட போராட்டமாக ஆர்பாட்டம் நடைபெற்றது . அந்த போராட்ட களங்களின் சில காட்சிகள்.
சிவகங்கை மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம்
அரியலூர் மாவட்டம்
சேலம் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்:
செங்கல்பட்டு மாவட்டம்
செய்தி தொடரும்......
ஊராட்சி செயலாளர் தேர்வு ,வயது வரம்பு?,கிராம உதவியாளர் வயதுவரம்பு உயர்வு – ஒற்றர் ஓலை
ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடம் நிரப்புவதற்கான அரசாணை. வந்துள்ளது தலைவா..
நானும் பார்த்தேன் ஒற்றரே...அதில் வயது வரம்பு அதிகபட்சமாக 34 என்று உள்ளது. 2019 வெளியிடப்பட்ட ஆணையில் 35 வயதாக இருந்தது. 5 வருடத்திற்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள ஆணையில் 34 வயதாக உள்ளதை மாற்ற வேண்டும் என கோரிக்கை வருகிறது.
ஆமாம்...
வெளிப்படைத் தன்மையுடன் ஊராட்சி செயலாளர்கள் தேர்வு அரசாணை – நன்றி தெரிவிக்கும் சங்கம்
நன்றி..நன்றி..நன்றி
ஊராட்சி செயலர்கள் பணிநியமன வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய அரசாணை எண் 198 ஐ சீர்மிகு அளவில் வெளியிட்டுள்ளதனை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மகிழ்வுடன் வரவேற்கிறது!*
இதில் உள்ள சரத்துகள் மற்றும் தேர்வு முறைகள் மிக அற்புதமானவை..வெளிப்படைதன்மை நிறைந்தவை.
வரலாற்றுச்சிறப்புமிக்க இவ்வுத்தரவை வெளியிட அயராது பாடுபட்ட மதிப்புமிகு ஊரகவளர்ச்சித்துறை ஆணையர்...
உயிர் காக்க ரூபாய் 5 லட்சத்துக்கும் மேலாக உதவிய உள்ளங்கள்
மருத்துவ நிதியுதவிரூ 527361
விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியம் வீரசோழபுரம் ஊராட்சி செயலர் திரு.சுப்பிரமணியன் அவர்களின் மகள் செல்வி.சுஜாதா(22) அவர்கள் சாலை விபத்தில் தலையில் பலத்த காயமுற்று உயர்சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரது அறுவை சிகிச்சைக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக நிதியுதவி கோரப்பட்டதில் பல...
இடமாறுதலும் ,சங்கமும் – ஒற்றர் ஓலை
எந்த மாவட்டத்தில் ஒற்றரே..
சிவகங்கை மாவட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுதலில் குறிப்பிட்ட ஒரு சங்க நிர்வாகிகள் சொன்னது மட்டுமே நடக்குமாம். இந்த இடமாறுதலில் அது நடைபெறவில்லையாம்.
யார் சொல்கிறார்கள்..
சம்மந்தப்பட்ட சங்கத்தினர் மாநில தலைமை வரை குற்றச்சாட்டாக இதை பகிர்ந்துள்ளனர் தலைவா.சம்மந்தப்பட்ட சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை...
கரூர் மாவட்ட திட்ட இயக்குநருக்கு இதய நன்றி
உயிர்காக்க
நமது இணைய தளத்தில் வந்த செய்தியை படித்த உடனே, அந்த இளம் பெண்ணின் உயிர் காக்க உதவிய கரூர் மாவட்ட திட்ட இயக்குநருக்கு ஊராட்சி செயலாளர்களை கடந்து, நமது இணைய தளத்தின் சார்பாகவும் இதய நன்றி.
உயர்ந்த உள்ளம் கொண்ட ஊராட்சி செயலாளர்கள்
உயிர்காக்க
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி செயலாளர் ஒருவரின் மகள் சென்னையில் படித்து வருகிறார். கடந்த 8ம் தேதி ஏற்பட்ட விபத்தால், உயிருக்கு போராடி வருகிறார். இரண்டு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் விரைவில் மூன்றாவதாக ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது உள்ளது.
இந்த விடயங்களை ஊராட்சி செயலாளர்களின்...
விடுமுறை நாளில் கிராமசபை – தேதி மாற்றிட ஆணையருக்கு வேண்டுகோள் கடிதம்
பெறுநர்:-ஆணையர்
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
பனகல் மாளிகை
சைதாப்பேட்டை
சென்னை
மதிப்புமிகு ஐயா
பொருள்:கிராம சபை-அக்டோபர்-02 காந்தி ஜெயந்தியன்று இந்துக்களின் பண்டிகையான ஆயுத பூஜையன்று வருவது-மாற்றுதேதியில் நடத்திட ஆணை பிறப்பித்திட வேண்டுதல்-சார்பாக
பார்வை:-அரசு விடுமுறை அரசிதழ்
வணக்கம்.எதிர்வரும் அக்டோபர்-02 காந்தி ஜெயந்தியன்று கிராம சபைகள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுவது வழக்கம்.இந்நிலையில் இவ்வாண்டு அக்டோபர்-02 காந்தி ஜெயந்தியானது இந்துக்கள்...
மாதத்தின் முதல் நாள் சம்பளம் – ஒற்றர் ஓலை
என்ன விசயம் ஒற்றரே...
ஊராட்சியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பல்வேறு தேதிகளில் சம்பளம் வழங்கி வருகிறார்களாம் தலைவா..
என்ன காரணம் ஒற்றரே...
ஊராட்சி செயலாளர் தொடங்கி தூய்மை காவலர்கள் வரை சம்பளம் குறிப்பிட்ட தேதியில் வழங்குவது இல்லை. அந்தந்த பிடிஓ,மண்டல துணை பிடிஓ இணைந்து ஓடிபி பதிவிட வேண்டுமாம் தலைவா..
அதில் என்ன பிரச்சனை...
சம்மந்தப்பட்ட...