Tag: பஞ்சாயத்து செய்திகள்
தெளி ஊராட்சி – விழுப்புரம் மாவட்டம்
ஊராட்சி பெயர் -தெளி
ஊராட்சி தலைவர் பெயர்
குமுதவள்ளி
வார்டுகள் எண்ணிக்கை -9
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை -2768
ஊராட்சி ஒன்றியம்- கானை
மாவட்டம் - விழுப்புரம்
.
தகவல்:-Janardhanan
உங்கள் ஊராட்சியின் தற்போதைய விவரங்களை உலகறிய செய்வோம்
12525
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளை பற்றி தெரிந்து கொள்ள உலகத்தில் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து கூகுளில் தேடுவதே வழக்கம்.
அதில் முதல் பக்கத்தில் முதலில் வருவது விக்கிபிடியாவே. அந்தந்த ஊராட்சியை பற்றி தனி...
ஊராட்சிக்கு ஒரு நிருபர்- நமது இணைய தளத்தின் புதிய பயணம்
12525 நிருபர்கள்
இணைய செய்தி தளத்தில் நமது tnpanchayat.com தளம் தனித்தன்மை வாய்ந்தது. உள்ளாட்சி செய்திகளை தரும் ஒரே இணைய செய்தி தளம் இது.
12525 ஊராட்சிகளிலும் ஒரு நிருபர் என்ற இமாலய இலக்கை நோக்கி...
ஊராட்சிகளில் ஆன்லைனில் கட்டிட அனுமதி பெற முதலில் செய்ய வேண்டியது?
ஒற்றை சாளர முறையில் அனைத்து வகையான கட்டிடம் கட்ட ஆன்ஙைனில் அனுமதி பெறும் திட்டம் மாநராட்சி,நகராட்சி,பேரூராட்சிகளில் நடைமுறையில் இருந்து வருகிறது.
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பாக ஒருங்கிணைந்த இணைய தளம்...
ஊராட்சிகளில் ஆன்லைனில் கட்டிட அனுமதி
ஒற்றை சாளரமுறை
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளிலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி இனி ஆன்லைனில் மட்டுமே பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்
வரைபடம்
மதிப்பீடு
நில ஆவணம்
பட்டா/சிட்டா
போன்ற ஆவணங்களை ஆன்லைனில்...
புதிய மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு
சிவகங்கை மாவட்டம்
புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் அவர்களை மரியாதை நிமித்தமாக மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க தலைவர் பாக்கியராஜ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஊராட்சிகளில் ஆன்லைனில் அனைத்து வரிகளையும் கட்டுவது எப்படி?
வரி செலுத்துதல்
முதலில் https://vptax.tnrd.tn.gov.in/ இந்த இணையத்தில் உள் நுழையவும்.
இதில் விரைவாக வரி செலுத்த என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அடுத்து pay tax என்பதை கிளிக் செய்யவும்
இதில் உங்களை பெயரை ஆங்கிலத்தில் டைப்...
ஆன்லைன் வரிவசூல் -அரைகுறையான அரசு உத்தரவு
கிராம ஊராட்சி
இன்றுமுதல் தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளிலும் ஆன்லைனில் மட்டுமே அனைத்து வரிகளையும் கட்ட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
நாமும் அவர்கள் அறிவித்துள்ள இணைய தளத்திற்குள் சொத்து வரியை செலுத்துவதற்கு முயற்சித்தோம். ஆனால்,...
கிராம ஊராட்சிகளில் ஆன்லைனில் மட்டுமே வரிவசூல்- தமிழக அரசு அறிவிப்பு
*கணினிமயமாகும் கிராம ஊராட்சிகள் - நாளை முதல் ஆன்லைன் மூலமாக கட்டணம் பெறப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.*
கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் செலுத்தும் வரிகள் அனைத்தும் நாளை முதல் ஆன்லைன் மூலமாக பெறப்பட...
ஊராட்சியும் அதன் தனிச் சிறப்பும்
அன்பு ஊராட்சி செயலாளர்களே...
நீங்கள் பணிபுரியும் ஊராட்சியில் ஏதாவது தனி சிறப்பு இருக்கும். அந்த ஊராட்சியில் உள்ள சிற்றூர்களில் பழமையான சிறப்பு பெற்ற வழிபாட்டு தலம் இருக்கலாம். சிறந்த சுற்றுலாதலமாக இருக்கும்.ஏதாவது துறையில் புகழ்...