Tag: தமிழக முதல்வர்
ஊரக வளர்ச்சித்துறை – முடிவுற்ற பாலங்கள்,கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்
சென்னை
தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழ்கண்ட முடிவுற்ற கட்டிடங்கள்,பாலங்களை திறந்து வைத்தார்.
2 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்
கொட்டாம்பட்டி புதிய பேருந்து நிலையம்
66 புதிய பள்ளிக் கட்டடங்கள்
4 புதிய...
ஊரக வளர்ச்சித்துறைக்கு புதிய வாகனங்களை முதலமைச்சர் வழங்கினார்
சென்னை:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பணிகளை திறம்பட கண்காணிக்கும் வகையில், 198 வாகனங்களை திட்ட இயக்குநர்கள், ஊரக வளர்ச்சி முகமை, செயற்பொறியாளர்கள். உதவி செயற்பொறியாளர்கள். உதவி இயக்குநர்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள்...
தொகுதி வரையறைக்காக பொதுத்தேர்தலை தள்ளிவைக்கலாமா? உள்ளாட்சிக்கு ஒரு சட்டமா?
ஒரு நாடு ஒரே தேர்தல்
ஜனவரி 5ம் தேதியோடு 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சியின் பதவி காலம் முடிவுக்கு வருகிறது. அடுத்த ஆறுமாதத்திற்கு தனி அலுவலர் காலம் வர உள்ளது. கிட்டதட்ட ஆளுநர் ஆட்சி போல.
மாநில...
மகளிர் உரிமை தொகை – ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் கோரிக்கை
முதல்வருக்கு கோரிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மாதந்தோறும் ரூ 1000...
ஊராட்சி பணியாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு….அரசுக்கு வேண்டுகோள்..
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க, செயல்வீரர்களான... தலைவர்கள்.திரு.சார்லஸ்ரெங்கசாமி இளம்சிங்கம், ஜான் போஸ்கோ பிரகாஷ், ஆகியோர்களின் தலைமையில் இயங்கும்....
தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், தூய்மைப்...
தம்மம்பட்டி அருகே கொரோனா பணியில் இருந்த கிராம உதவியாளர் மாரடைப்பால் மரணம்
சேலம் மாவட்டம்
தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி V.A.O., அலுவலகத்தில் கிராம உதவியாளராக தம்பம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் செந்தில் (வயது 48)பனியாற்றி வந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்காளம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து கடந்த...
சினிமாவில் அத்திப்பட்டி…சிவகங்கையில் வேப்பங்குளம்?
விவசாயத்தை அழிப்பதா..
இனி...இந்தியாவின் பொருளாதாரம் விவசாயத்தை நம்பி மட்டுமே இருக்க போகிறது.மக்களுக்கு அனைத்து வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பே இயற்கை உணவே ஆகும்.
இந்த சூழ்நிலையில்...வறண்ட பூமியாக மாறிய நிலத்தை மீண்டும் வளமான பூமியாக மாற்றிய...
கிராம உதவியாளரை தாக்கியவர் மீது நடவடிக்கை- மாநில சங்கம் சார்பாக வேண்டுகோள்
வேண்டுகோள்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சார்பாக கோரிக்கை வத்துள்ளனர்.
அதில் கூறி உள்ளதாவது...
வருவாய்துறை கிராம உதவியாளர்கள் தற்சமயம் கொரானா என்ற நோயால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தன்...
கொரோனா பணியின்போது பலியான விஏஓ குடும்பத்திற்கு நிவாரணமும்,வேலையும்- அரசுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி
திருச்சியில் கிராம நிர்வாக அதிகாரி விபத்தில் சிக்கி பரிதாப சாவு...!
தமிழக முதல்வர் உடனடி நிவாரணம்...!
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, சிறுகமணி மேற்கு கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் குமார் (வயது...
தமிழக அரசுக்கு நன்றியும்,கோரிக்கையும் -மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி
காலிபணியிங்களை நிரப்ப கோரிக்கை
ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தமிழக அரசுக்கு நன்றி!
தமிழக அரசு பணியாளர்கள் ஓய்வூதியத்தை 58 வயதிலிருந்து 59 வயதாக உயர்த்தி ஆணை வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர்...