Tag: பொன்னையா இஆப
அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்
சென்னை
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வளர்ச்சித் திட்டங்களின் பணிமுன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி....
ஆணையருக்கு அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கை கடிதம்
சென்னை
பெறுநர்
மதிப்பிற்குரிய
ஆணையர் அவர்கள்,
ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி துறை,
பனகல் மாளிகை,
சென்னை.
மதிப்பிற்குரிய அய்யா,
பொருள்: ஊரக வளர்ச்சி அலகு- பணி மேற்பார்வையாளர்கள்- நீண்ட வருடங்களாக ஒரே இடத்தில் வேலை - அதனால் ஏற்படும் பிரச்சனைகள் - உரிய...
ஊரக வளர்ச்சி துறையின் ஆணிவேர் ஊராட்சி செயலாளர்கள் – முதன்மை செயலாளர் பாராட்டு
சென்னை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள்....
ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்,மதிப்புமிகு ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் மற்றும் கூடுதல் இயக்குனருடன்...
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளும்- ஆணையரகத்தின் தீர்வும்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுடன் 03042025 அன்று நடைபெற்ற கூட்டக் குறிப்பு.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மனுவில் கீழ்க்கண்ட 2 கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தமிழக அரசை வலியுறுத்தி 0404 2025...
ஆணையருடன் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு
சென்னை:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க தலைவர் ஜான்போஷ்கோ பிரகாஷ் தலைமையில் அதன் நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தங்களின் ஒற்றை கோரிக்கையான...
நகரமைப்புகளோடு இணையும் ஊராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
375 ஊராட்சிகள்
அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் 375 ஊராட்சிகள் அருகில் உள்ள நகரமைப்புகளோடு இணைக்கப்படுவதாக தெரிவித்திருந்தனர்.
அதற்கு முன்பு, 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இணைக்கப்பட இருப்பதாக ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு...
சென்னையில் ஏப்ரல் 4ம் தேதி திரளப்போகும் ஊராட்சி செயலாளர்கள்
ஓய்வூதியம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் ஒற்றை கோரிக்கையாக ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைத்திட மூன்று கட்ட போராட்டத்தை அறிவித்தனர்.
அதன்படி,முதல்கட்டமாக ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங் களில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு...
ஊராட்சி செயலாளர் காலியிடத்தை உடனே நிரப்புக-தமிழக அரசுக்கு கோரிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் ஊரகவளர்ச்சித்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...
கிராம வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் முக்கிய பணியிடமாக கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள் உள்ளது.பொதுமக்களுக்கான அடிப்படை...
வரி வசூலின் இறுதிகட்டம் – உதவி இயக்குநர்கள் கூட்டம் தள்ளிவைக்கப்படுமா?
ஆலோசனை
சென்னை தமிழக அலுவலகத்தில் உதவி இயக்குநர்கள் பங்குபெறும் ஆய்வுக் கூட்டம் வரும் 20ம் தேதி(வியாழக்கிழமை) நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் மார்ச் இறுதிக்குள் இந்த ஆண்டிற்கான வரி வசூல்...
ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை – எதிர்பார்ப்பு என்ன?
மார்ச் 26
சட்டசபை கூட்டத்தொடர் அன்று, ஊரக வளர்ச்சித்துறையின் மானிய கோரிக்கை நடைபெற சூழ்நிலையில்,இன்று ஆணையர் அவர்களை பல்வேறு ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலிவுறுத்தி உள்ளனர்.
தற்போது ஊரக வளர்ச்சித்துறையின்...































