Tag: குருந்தன்மடம்
மக்கள் பணி செய்ய நிதி இல்லை-குருந்தமடம் தலைவர் வேதனை
விருதுநகர் மாவட்டம்
அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள குருந்தமடம் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் அவர்களிடம் உரையாடினோம்.
அப்போது அவர் ௯றியதாவது..
பலவிதமான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றுள்ளோம்.
ஆனால்...அடிப்படை பணிகளை செய்யக்௯ட பஞ்சாயத்தில் பணம் இல்லை.
ஊராட்சிக்கான நிதியை...