Tag: ஊராட்சி
வெளிப்படைத் தன்மையுடன் ஊராட்சி செயலாளர்கள் தேர்வு அரசாணை – நன்றி தெரிவிக்கும் சங்கம்
நன்றி..நன்றி..நன்றி
ஊராட்சி செயலர்கள் பணிநியமன வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய அரசாணை எண் 198 ஐ சீர்மிகு அளவில் வெளியிட்டுள்ளதனை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மகிழ்வுடன் வரவேற்கிறது!*
இதில் உள்ள சரத்துகள் மற்றும் தேர்வு முறைகள்...
உயிர் காக்க ரூபாய் 5 லட்சத்துக்கும் மேலாக உதவிய உள்ளங்கள்
மருத்துவ நிதியுதவிரூ 527361
விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியம் வீரசோழபுரம் ஊராட்சி செயலர் திரு.சுப்பிரமணியன் அவர்களின் மகள் செல்வி.சுஜாதா(22) அவர்கள் சாலை விபத்தில் தலையில் பலத்த காயமுற்று உயர்சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரது...
கரூர் மாவட்ட திட்ட இயக்குநருக்கு இதய நன்றி
உயிர்காக்க
நமது இணைய தளத்தில் வந்த செய்தியை படித்த உடனே, அந்த இளம் பெண்ணின் உயிர் காக்க உதவிய கரூர் மாவட்ட திட்ட இயக்குநருக்கு ஊராட்சி செயலாளர்களை கடந்து, நமது இணைய தளத்தின் சார்பாகவும்...
உயர்ந்த உள்ளம் கொண்ட ஊராட்சி செயலாளர்கள்
உயிர்காக்க
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி செயலாளர் ஒருவரின் மகள் சென்னையில் படித்து வருகிறார். கடந்த 8ம் தேதி ஏற்பட்ட விபத்தால், உயிருக்கு போராடி வருகிறார். இரண்டு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் விரைவில்...
உயிர் காக்க ஒன்றிணைவோம்….
மிக அவசர மருத்துவ உதவி தேவை
விழுப்புரம் மாவட்டம்,முகையூர் ஊராட்சி ஒன்றியம் வீரசோழபுரம் ஊராட்சியில் ஊராட்சி செயலர் திரு.சுப்பிரமணியன் அவர்களின் மகள் செல்வி.சுஜாதா(22) சென்னையில் கல்லூரி படிப்பு படித்து வந்த நிலையில் கடந்த 08-09-2025...
விடுமுறை நாளில் கிராமசபை – தேதி மாற்றிட ஆணையருக்கு வேண்டுகோள் கடிதம்
பெறுநர்:-ஆணையர்
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
பனகல் மாளிகை
சைதாப்பேட்டை
சென்னை
மதிப்புமிகு ஐயா
பொருள்:கிராம சபை-அக்டோபர்-02 காந்தி ஜெயந்தியன்று இந்துக்களின் பண்டிகையான ஆயுத பூஜையன்று வருவது-மாற்றுதேதியில் நடத்திட ஆணை பிறப்பித்திட வேண்டுதல்-சார்பாக
பார்வை:-அரசு விடுமுறை அரசிதழ்
வணக்கம்.எதிர்வரும் அக்டோபர்-02 காந்தி ஜெயந்தியன்று கிராம...
ஆர்பாட்டத்திற்கு அழைப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளரும்,ஊரகவளர்ச்சித்துறை வட்டார மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் சங்கத்தின் மாநில தலைவருமான திரு.பழனிச்சாமி அவர்கள் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் கூறியதாவது..
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து...
மாதத்தின் முதல் நாள் சம்பளம் – ஒற்றர் ஓலை
என்ன விசயம் ஒற்றரே...
ஊராட்சியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பல்வேறு தேதிகளில் சம்பளம் வழங்கி வருகிறார்களாம் தலைவா..
என்ன காரணம் ஒற்றரே...
ஊராட்சி செயலாளர் தொடங்கி தூய்மை காவலர்கள் வரை சம்பளம் குறிப்பிட்ட தேதியில் வழங்குவது இல்லை. அந்தந்த...
தனி அலுவலர் காலத்தில் அடித்து ஆடும் அலுவலர்கள் – ஒற்றர் ஓலை
என்ன விளையாட்டு ஒற்றரே...
வேறென்ன தலைவா...பண விளையாட்டுத் தான்.ஒவ்வொரு பில்லிற்கு ஒவ்வொரு ரேட் என புகுந்து விளையாடுகிறார்கள்.
யார் அவர்கள் ஒற்றரே...
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களின் ஆட்டம் தான் அளவில்லாமல் போய்விட்டது. இந்த நிலை...
திருச்சி மாநாடு – நான்கு கோடிக்கு மேல் செலவு
கோரிக்கை மாநாடு
ஆகஸ்ட் 23ம் தேதியில் திருச்சியில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் மாநாடு பற்றி முக்கிய செய்திகள் சில...
ஒரு மாதத்திற்கும் மேலாக மாநாட்டு பணிகளை மேற்கொண்ட மாநில,மாவட்ட ஒன்றிய,ஊராட்சி என...