fbpx
27.1 C
Chennai
Sunday, March 22, 2026

ஊரக வளர்ச்சித்துறை – முடிவுற்ற பாலங்கள்,கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்

0
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழ்கண்ட முடிவுற்ற கட்டிடங்கள்,பாலங்களை திறந்து வைத்தார். 2 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கொட்டாம்பட்டி புதிய பேருந்து நிலையம் 66 புதிய பள்ளிக் கட்டடங்கள் 4 புதிய நூலகக் கட்டடங்கள் 49 பொது விநியோகக் கடைகள் 26 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள் 25 உணவு...

திருச்சியை நோக்கி ஊரக வளர்ச்சித்துறையின் பணியாளர்கள்

0
ஆகஸ்ட் 23 16 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சியில் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்கதொட்டி இயக்குபவர்கள், கணிணி உதவியாளர்கள், மக்கள் நல் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் என அனைவரும் இணைந்து...

தூய்மை காவலர்கள் – வாரத்தில் ஒருநாள் சுழற்சி முறையில் விடுமுறை

0
ஆணையார் ஊரக வளர்ச்சி துறை ஆணையார் பா.பொன்னையா இஆப அவர்கள் இன்று பிறப்பித்துள்ள ஆணை வருமாறு. பொருள்:- மனு தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கம் - மாநில மையம் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக் கோருதல் - தொடர்பாக. பார்வை:- தமிழ்நாடு மேல்நிலை...

திருச்சி மாநில மாநாடுக்கான பூமி பூஜை-நிர்வாகிகள் பங்கேற்பு

0
ஆகஸ்ட்-23 தமிழ்நாடு ஊரகவளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக எதிர்வரும் 23.08.2025 சனிக்கிழமையன்று திருச்சி வண்ணாங்கோயில் என்ற இடத்தில் பிரமாண்டமான மாநில மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் 16 அம்ச கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளது.மாநில தலைமை ஒருங்கிணைப்பாளரும் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவருமான திண்டுக்கல் ஜான்போஸ்கோ பிரகாஷ்...

கேரளா மாநிலத்தில் ஊராட்சி நிர்வாகம்

0
கேரள பஞ்சாயத்து ராஜ்ஜியங்கள் இயங்குவது எப்படி? நேரு உருவாக்கிய முதல் தலைமுறை பஞ்சாயத்துகளும், 70-களில் ஜோதிபாசு, ராமகிருஷ்ண ஹெக்டே, என்.டி.ராமாராவ் உள்ளிட்டோர் உருவாக்கிய இரண்டாம் தலைமுறை பஞ்சாயத்துகளும் நாடெங்கும் அழிந்தபோதும் கேரளத்தில் மட்டும் அவை நிலைத்தன, நீடித்தன. பிறகு ராஜீவ் காந்தி மூன்றாம் தலைமுறை பஞ்சாயத்துகளை உருவாக்குகிறார். பின்னாளில்...

அமலாக்கத்துறை ரெய்டுக்கு காரணம் என்ன? -ஒற்றர் ஓலை

0
காலை முதலே பரபரப்பா ஒற்றரே... ஆமாம் தலைவா...ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி சம்மந்தப்பட்ட இடங்களில் அதிரடியாக அமலாக்கத்துறை ரெய்டு நடந்து வருகிறது. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பே அமைச்சர் சம்மந்தப்பட்ட இடங்களில் அமலாத்துறை சோதனை செய்ததே ஒற்றரே.. அதன் தொடர்ச்சியாக சோதனை நடைபெற வாய்ப்பு உள்ளது. முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர்சேட்...

உண்மையான உழைப்புக்கு விருது? – ஒற்றர் ஓலை

0
நேற்றைய செய்திக்கு தொடர்ச்சியா ஒற்றரே... ஆமாம் தலைவா...சுதந்திர தின விருதுகள் பற்றி நேற்று நாம் பேசியதற்கு ஏகப்பட்ட அழைப்புகள் வந்தன.தங்களின் ஆதங்கங்களை கொட்டி தீர்த்தனர். பெரிய தவறு தானே ஒற்றரே... களத்தில் பணி செய்பவர்களை விட, உட்கார்ந்த இடத்தில் இருந்து கோப்புகளை பார்க்கும் மேலாளர் நிலை அதிகாரிகளுக்கு விருது வழங்கிய விந்தையும்...

சுதந்திர தின விருதுகள் – ஒற்றர் ஓலை

0
என்ன செய்தி ஒற்றரே... சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த முறையில் பணியாற்றிய அலுவலர்களுக்கு அந்தந்த துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி சிறப்பிப்பது நடைமுறை தலைவா... ஆண்டுதோறும் நடைமுறையில் இருப்பது தானே ஒற்றரே... ஊரக வளர்ச்சித் துறை சார்பாக அனைத்து நிலை பணியாளர்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை தேர்வு செய்து இந்தாண்டும்...

உள்ளாட்சிகளுக்கு சுதந்திரம் எப்போது?

0
மாநில சுயாட்சி தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சியில் இருந்து வரும் இரண்டு திராவிட கட்சிகளும் மாநில சுயாட்சி பற்றி தொண்டை கிழிய கத்துவார்கள்.ஆனால் , உள்ளாட்சிகளுக்கு அடிப்படை உரிமையை கூட தரமாட்டார்கள். உள்ளாட்சி நிர்வாகத்தில் ஆளும் கட்சியினரின் தலையீடு எல்லை மீறி உள்ளது. மத்திய அரசு மாநில அரசின் உரிமையில் தலையிட்டால்,...

சொந்த ஊரில் பணியாற்றலாமா ஊராட்சி செயலாளர்?

0
ஊரக வளர்ச்சித்துறை தமிழ்நாட்டில் 12525 ஊராட்சிகள் உள்ளன. சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் நிதி நிலை நிறைந்தாக உள்ளன. அந்த ஊராட்சிகளில் குறுநில மன்னர்களாக நீண்ட நெடுங்காலமாக பணியில் இருந்து வருகின்றனர். அரசு பணியாளர்களுக்கு இணையான அனைத்து உரிமைகளையும் போராடி...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்