மூன்றாண்டு இடமாறுதல் – சங்கங்களின் நிலைப்பாடு என்ன?
இடமாறுதல்
மூன்றாண்டுக்கு மேல் ஒரே ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களை அதே ஒன்றியத்திற்குள் கலந்தாய்வுடன் இடமாறுதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியது.
அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்று, ஊரக வளர்ச்சி துறையின் ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் கலந்தாய்வுடன் கூடிய...
திட்ட இயக்குநராக பதவி உயர்வு
ஊரக வளர்ச்சித் துறை
உதவி இயக்குநர்களாக பணியாற்றி வரும் மூன்று பேர்கள் திட்ட இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
பதவி உயர்வுடன் திட்ட இயக்குநராக இடமாறுதல் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சிவகங்கையில் ஊதி பெரிதாக்கும் ஊடகங்கள் – ஒற்றர் ஓலை
பரபரப்பான செய்தியா ஒற்றரே...
ஒற்றை நபர் கிளப்பிவிட்ட செய்தியை நம்பி ஊதி பெரிதாக்கும் வேலையை ஊடகங்கள் செய்து வருவது வெட்ககேடாக உள்ளது.அதை நம்பி உண்மை தெரியாமல் அரசியல்வாதிகளும் அறிக்கை விடுவது அவமானமாக உள்ளது தலைவா...
கொஞ்சம் விவரமாக சொல்லுங்க ஒற்றரே...
சிவகங்கை ஒன்றியத்தில் உள்ள மாத்தூர் ஊராட்சியில் உள்ள நாட்டாக்குடி என்ற...
காலம் தாழ்த்தும் விசாரணை அதிகாரிகள் – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
ஊரக வளர்ச்சி துறையில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பான வழக்கு, துறை ரீதியான புகார்கள் என பல குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை அறிய ஊரக வளர்ச்சி துறை சார்பாக விசாரணை அதிகாரி நியமிக்க படுவார் தலைவா..
அது நடைமுறை செயல்தானே ஒற்றரே...
ஆமாம் தலைவா...அப்படி நியமிக்கப்பட்ட அதிகாரிகள்...
என்ன தவம் செய்தோமோ – ஒரு வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆச்சர்ய குரல்
ஆணையர்
கடும் குறைபாடு உடைய நிலுவை தணிக்கை தடைகள் காரணமாக, ஒரு மாவட்ட அளவிலான உயர்மட்ட குழுவில் இந்த இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் தலா ஒன்பது லட்சம் மற்றும் 12 லட்சம் அபராதம் விதித்து ஆணை இடப்பட்டது.
அதன் மீது மேல்முறையீடு செய்யப்பட்டதில் தற்போது ஊரக வளர்ச்சித்துறை ஆணையரால்...
கமிசன் கொடுத்தால் மட்டுமே வேலை – ஒற்றர் ஓலை
எங்கே ஒற்றரே...
தனி அலுவலர் ஆளுமைக்கு உட்பட்ட மாவட்டங்களில் தான் இந்த கொடுமை நடந்து வருகிறது தலைவா...
அவர்கள் எந்த பதவியில் உள்ளவர்கள் ஒற்றரே...
கிளை செயலாளர் தொடங்கி ஒன்றியம், மாவட்டம் வரை வரிசை கட்டி வருகிறார்களாம் தலைவா. ஊராட்சி செயலாளர் தொடங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் தொடர்ந்து உதவி இயக்குநர்...
பயிற்சி முடித்த 7 பேர் உதவி இயக்குநராக பதவி ஏற்பு
குருப்1
அரசு தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று ஊரக வளர்ச்சித் துறைக்கு தேர்வாகினர்.
துறைரீதியான பயிற்சி முடித்த 7பேர்கள் இன்று ஊரக வளர்ச்சி துறையில் உதவி இயக்குநராக பதவி ஏற்றுள்ளனர்.
திட்ட இயக்குநராக பதவி உயர்வு
சென்னை:-
ஊரக வளர்ச்சி துறையில் சேலம் மாவட்ட உதவி இயக்குநராக பணியாற்றும் சங்கமித்திரை அவர்கள் திட்ட இயக்குநராக பதவி உயர்வு பெற்று, திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குநராக இடமாற்றம் செய்யப்படுள்ளார்.
நான்கு திட்ட இயக்குநர் இடமாற்றம்
ஊராட்சி அலுவலகங்களுக்கு சூரிய ஒளி மின்சார திட்டம்?
ஊரக வளர்ச்சித்துறை
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. அந்தந்த ஊராட்சிகள் சார்பாக பயன்படுத்தப்படும் மின்சாரம் மற்றும் குடிநீருக்காக குறிப்பிடத்தக்க வகையில் நிரந்தரமாக செலவு செய்யப்பட்டு வருகிறது.
மாநில,மத்திய அரசுகளின் நிதிகளை மட்டுமே நம்பி உள்ளன பெரும்பான்மையான ஊராட்சிகள். ஊராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாநில நிதி வந்தால் மட்டுமே...
ஊராட்சி செயலாளர்கள் இடமாறுதல் – சிகரம் வைத்த சிவகங்கை
ஆணையர் ஆணை
ஊரக வளர்ச்சித் துறை ஆணையரின் ஆணையை முழுமை பெறச் செய்யும் வகையில் சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது.
கலந்தாய்வுடன் இடமாறுதல் என பல்வகை போராட்டங்களுக்கு பிறகு ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் வரலாற்று உத்தரவை வெளியிட்டார்.
ஆனால், கண்துடைப்பாக கலந்தாய்வுடன்...