அரசியலால் அல்லல்படும் முன்னாள் ஊராட்சி தலைவர்- உயிருக்கு உத்திரவாதம் இல்லை
மக்களுக்காக பாடுபட்ட அந்த இளைஞரின் தற்போதைய நிலை இது. இந்நாள் ஊராட்சி தலைவர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்களர்கள் என அனைவருக்கும் இந்த நிலை வரலாம். உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து அவருக்காக போராட முன்வர வேண்டும்.
வேடிக்கை பார்க்கும் அனைவருக்கும் இந்த நிலை ஒருநாள்...
1483 ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கலாம்
1483
ஊராட்சி செயலாளர்கள் காலி பணியிடங்கள் சென்னை நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ளது.
2025- அக்டோடர் 10 (இன்று) முதல் இணைய வழியே விண்ணப்பிக்கலாம்.கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_ps_Display.php
அக்டோபர் 10ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் – ஊராட்சி செயலாளர்கள் தேர்வு
ஊராட்சி செயலாளர்கள்
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு வரும் 10 ம் தேதி முதல் இணைய வழியே விண்ணப்பம் அளிக்கலாம்.
இறுதி முடிவு டிசம்பர் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் வெளியிடப்படும்.
டிசம்பர்17 ம் தேதி பணி நியமன ஆணை...
ஆணையருக்கு நன்றி – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
நன்றி!நன்றி!நன்றி!!!
*தொடர் விடுமுறை நாளில் கிராம சபை வருவதனையடுத்து அதனை மாற்றுத்தேதியில் நடத்திட வேண்டும் என அமைப்பின் சார்பாக கோரிக்கை வைத்ததை கனிவுடன் ஏற்று,
*அதில் உள்ள நியாயத்தினை கருத்தில்கொண்டு அக்டோபர்-02 ம் தேதிக்கு பதில் அக்டோபர்-11 ம் தேதிக்கு கிராம சபை நடத்திட உத்தரவிட்ட,
*மதிப்புமிகு ஊரகவளர்ச்சித்துறை ஆணையர் அவர்களுக்கும்,மதிப்புமிகு...
தனி அலுவலர் காலத்தில் இப்படி ஒரு பிடிஓவா! – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...அதிர்ச்சி தகவலா.
இல்லை தலைவா...ஆச்சர்ய தகவல். நேர்மையான ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் பற்றி தகவல்.
யாரு ஒற்றரே அவர்...
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஒன்றியத்தில் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் லூயிஸ் என்பவர் தான் அவர்.
அங்கு அப்படி என்ன நடக்கிறது ஒற்றரே...
சரியான பில்லை ஒத்துக்கொள்வார். தேசியமயமாக...
ஒற்றரை தேடும் சங்கத்தினர் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...தேடுதல் வேட்டை ஆரம்பம் ஆகிவிட்டதா.
ஆமாம் தலைவா...ஒற்றர் ஓலைக்கு செய்தி கொடுத்தது யார். ஒற்றர் யார் எந்த ஊர் என சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் பரபரப்பு பற்றி கொண்டுள்ளதாம்.
எனக்கும் தகவல் வந்தது...சம்மந்தப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதட்டம் அதிகரித்துவிட்டதாம். டிஎன் பாஸ்...
மாவட்ட தலைநகரங்களில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்பாட்டம்
16 அம்ச கோரிக்கை
மாவட்ட தலைதகரங்களில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக முதல்கட்ட போராட்டமாக ஆர்பாட்டம் நடைபெற்றது . அந்த போராட்ட களங்களின் சில காட்சிகள்.
சிவகங்கை மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம்
அரியலூர் மாவட்டம்
சேலம் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்:
செங்கல்பட்டு மாவட்டம்
செய்தி தொடரும்......
ஊராட்சி செயலாளர் தேர்வு ,வயது வரம்பு?,கிராம உதவியாளர் வயதுவரம்பு உயர்வு – ஒற்றர் ஓலை
ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடம் நிரப்புவதற்கான அரசாணை. வந்துள்ளது தலைவா..
நானும் பார்த்தேன் ஒற்றரே...அதில் வயது வரம்பு அதிகபட்சமாக 34 என்று உள்ளது. 2019 வெளியிடப்பட்ட ஆணையில் 35 வயதாக இருந்தது. 5 வருடத்திற்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள ஆணையில் 34 வயதாக உள்ளதை மாற்ற வேண்டும் என கோரிக்கை வருகிறது.
ஆமாம்...
வெளிப்படைத் தன்மையுடன் ஊராட்சி செயலாளர்கள் தேர்வு அரசாணை – நன்றி தெரிவிக்கும் சங்கம்
நன்றி..நன்றி..நன்றி
ஊராட்சி செயலர்கள் பணிநியமன வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய அரசாணை எண் 198 ஐ சீர்மிகு அளவில் வெளியிட்டுள்ளதனை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மகிழ்வுடன் வரவேற்கிறது!*
இதில் உள்ள சரத்துகள் மற்றும் தேர்வு முறைகள் மிக அற்புதமானவை..வெளிப்படைதன்மை நிறைந்தவை.
வரலாற்றுச்சிறப்புமிக்க இவ்வுத்தரவை வெளியிட அயராது பாடுபட்ட மதிப்புமிகு ஊரகவளர்ச்சித்துறை ஆணையர்...
உயிர் காக்க ரூபாய் 5 லட்சத்துக்கும் மேலாக உதவிய உள்ளங்கள்
மருத்துவ நிதியுதவிரூ 527361
விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியம் வீரசோழபுரம் ஊராட்சி செயலர் திரு.சுப்பிரமணியன் அவர்களின் மகள் செல்வி.சுஜாதா(22) அவர்கள் சாலை விபத்தில் தலையில் பலத்த காயமுற்று உயர்சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரது அறுவை சிகிச்சைக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக நிதியுதவி கோரப்பட்டதில் பல...































