தனி அலுவலர் காலத்தில் அடித்து ஆடும் அலுவலர்கள் – ஒற்றர் ஓலை
என்ன விளையாட்டு ஒற்றரே...
வேறென்ன தலைவா...பண விளையாட்டுத் தான்.ஒவ்வொரு பில்லிற்கு ஒவ்வொரு ரேட் என புகுந்து விளையாடுகிறார்கள்.
யார் அவர்கள் ஒற்றரே...
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களின் ஆட்டம் தான் அளவில்லாமல் போய்விட்டது. இந்த நிலை தமிழகம் முழுவதும் தனி அலவலர் ஆளுமை உள்ள இடங்களில. நடைபெறுகிறது தலைவா...
எந்தெந்த பணிகளில்...
ஆட்டுக் கொட்டகையில் ஆட்டையை போட்ட நபர் – ஒற்றர் ஓலை
எந்த மாவட்டத்தில் ஒற்றரே...
சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதி ஓடும் ஒன்றியத்தில் நடந்ததுள்ளது தலைவா...
நூறுநாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதா ஒற்றரே...
ஆமாம் தலைவா்...ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அலுவலகத்திற்கும் புகார் அனுப்பி உள்ளார்களாம். ஆட்டுக் கொட்டகையில் ஆட்டைய போட்ட விசயங்களின் விவரங்களை சேகரித்து வருகிறேன். மொத்த ஆதாரங்களை சேர்த்த பிறகு...
மூன்று கட்ட போராட்டம் – எட்டும் தூரத்தில் வெற்றி
என்ன ஒற்றரே.. புதிய செய்தியா.
ஆமாம் தலைவா..16 அம்ச கோரிக்கையை வழிவுறுத்தி திருச்சியில் மாபெரும் மாநாட்டை நடத்தி அசத்தி விட்டனர் ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து நிலை பணியாளர்களும்.
நானும் செய்தி அறிந்தேன் ஒற்றரே...
அரசியல் கட்சிகளுக்கு இணையாக மேடை,இன்னிசை கச்சேரி,பெரிய மைதானம்,50ஆயிரம் பங்கேற்பு என்ற செய்தி சம்மந்தப்பட்ட மேலிடத்தை அடைந்துவிட்டதாக தகவல்...
திருச்சி மாநாடு – நான்கு கோடிக்கு மேல் செலவு
கோரிக்கை மாநாடு
ஆகஸ்ட் 23ம் தேதியில் திருச்சியில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் மாநாடு பற்றி முக்கிய செய்திகள் சில...
ஒரு மாதத்திற்கும் மேலாக மாநாட்டு பணிகளை மேற்கொண்ட மாநில,மாவட்ட ஒன்றிய,ஊராட்சி என அனைத்து நிலை பணியாளர்களின் மனித உழைப்பு.
மாவட்ட வாரியாக வாகனம் மற்றும் மாநாட்டிற்கு...
திருச்சியில் திரண்ட பெருங்கூட்டம்
கோரிக்கை மாநாடு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சியில் 16 அம்ச கோரிக்கைகளை வழிவுறுத்தி மாநாடு நடைபெற்றது.
ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை பணியாளர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
உரிமை
குவாட்டரும், பிரியாணியும் இல்லாமல் எந்த மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் கூட்டம் சேர்வதில்லை( நாம் தமிழர் தவிர்த்து).
...
ஊரக வளர்ச்சித்துறை – முடிவுற்ற பாலங்கள்,கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்
சென்னை
தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழ்கண்ட முடிவுற்ற கட்டிடங்கள்,பாலங்களை திறந்து வைத்தார்.
2 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்
கொட்டாம்பட்டி புதிய பேருந்து நிலையம்
66 புதிய பள்ளிக் கட்டடங்கள்
4 புதிய நூலகக் கட்டடங்கள்
49 பொது விநியோகக் கடைகள்
26 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள்
25 உணவு...
திருச்சியை நோக்கி ஊரக வளர்ச்சித்துறையின் பணியாளர்கள்
ஆகஸ்ட் 23
16 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சியில் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்கதொட்டி இயக்குபவர்கள், கணிணி உதவியாளர்கள், மக்கள் நல் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் என அனைவரும் இணைந்து...
தூய்மை காவலர்கள் – வாரத்தில் ஒருநாள் சுழற்சி முறையில் விடுமுறை
ஆணையார்
ஊரக வளர்ச்சி துறை ஆணையார் பா.பொன்னையா இஆப அவர்கள் இன்று பிறப்பித்துள்ள ஆணை வருமாறு.
பொருள்:-
மனு தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கம் - மாநில மையம் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக் கோருதல் - தொடர்பாக.
பார்வை:-
தமிழ்நாடு மேல்நிலை...
திருச்சி மாநில மாநாடுக்கான பூமி பூஜை-நிர்வாகிகள் பங்கேற்பு
ஆகஸ்ட்-23
தமிழ்நாடு ஊரகவளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக எதிர்வரும் 23.08.2025 சனிக்கிழமையன்று திருச்சி வண்ணாங்கோயில் என்ற இடத்தில் பிரமாண்டமான மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் 16 அம்ச கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளது.மாநில தலைமை ஒருங்கிணைப்பாளரும் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவருமான திண்டுக்கல் ஜான்போஸ்கோ பிரகாஷ்...
கேரளா மாநிலத்தில் ஊராட்சி நிர்வாகம்
கேரள பஞ்சாயத்து ராஜ்ஜியங்கள் இயங்குவது எப்படி?
நேரு உருவாக்கிய முதல் தலைமுறை பஞ்சாயத்துகளும், 70-களில் ஜோதிபாசு, ராமகிருஷ்ண ஹெக்டே, என்.டி.ராமாராவ் உள்ளிட்டோர் உருவாக்கிய இரண்டாம் தலைமுறை பஞ்சாயத்துகளும் நாடெங்கும் அழிந்தபோதும் கேரளத்தில் மட்டும் அவை நிலைத்தன, நீடித்தன. பிறகு ராஜீவ் காந்தி மூன்றாம் தலைமுறை பஞ்சாயத்துகளை உருவாக்குகிறார். பின்னாளில்...