நகரமைப்புகளோடு இணையும் ஊராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
375 ஊராட்சிகள்
அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் 375 ஊராட்சிகள் அருகில் உள்ள நகரமைப்புகளோடு இணைக்கப்படுவதாக தெரிவித்திருந்தனர்.
அதற்கு முன்பு, 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இணைக்கப்பட இருப்பதாக ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு 375 ஊராட்சிகள் மட்டும் இணைக்கப்படும் என தெரித்திருந்தனர்.
ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின் போது...
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பும்,உறுதி மொழியும்
அறிவிப்பும்...வாக்குறுதியும்
2 மாதத்தில் 1300 ஊராட்சி செயலாளர்கள் பணியிடம் நிரப்பப்படும்.
முதலைமச்சர் சாலை( 20000 கிலோ மீட்டர்) 2557கோடி ஒதுக்கீடு
கலைஞர் கனவு இல்லம் 3000கோடி ஒதுக்கீடு.
1250000 வீடுகள் கட்ட திட்டம்
புதிதாக 1200 நீர்தேக்க தொட்டிகள்
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு 6000 கோடி ஒதுக்கீடு.
1கோடி25லட்சம் குடும்பத்தில் 1கோடி
10லட்சம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது
1 கோடி...
துணை முதல்வருக்கு அனைத்து பணியாளர்கள் சங்கம் கடிதம்
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்-கிராம ஊராட்சியில் பணிபுரியும்vprc,plf
கணக்காளர்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு
தொடர்பாக அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக துணை முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறி உள்ளதாவது...
தமிழ் நாட்டில் உள்ள 12525 கிராம ஊராட்சிகள் உள்ளனஅதில் ஒவ்வொரு ஊராட்சிக்கும்vprc(கிராம வறுமைஒழிப்புசங்ககணக்காளர்,PLF (ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கண்காளர்கள்) தமிழ்நாடு...
பிடிஓ பாஸ்கரனுக்கு ராயல் சல்யூட் – ஒற்றர் ஓலை
பாஸ்கரனுக்கு ராயல் சல்யூட்...
என்ன ஒற்றரே...எதுக்கு ராயல் சல்வூட்.
தலைவா...பெண் ஊழியர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளும் தேவகோட்டை பிடிஓ பாஸ்கரன் பற்றி தொடர்ந்து பேசிவந்தோம் அல்லவா..
ஆமாம் ஒற்றரே...அவரை எதிர்த்து சத்துணவு பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்பாட்டமும் நடந்தது.
ஆமாம் தலைவா...அதனையும் நமது செய்தி இணைய தளத்தில் செய்தியாக...
சென்னையில் ஏப்ரல் 4ம் தேதி திரளப்போகும் ஊராட்சி செயலாளர்கள்
ஓய்வூதியம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் ஒற்றை கோரிக்கையாக ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைத்திட மூன்று கட்ட போராட்டத்தை அறிவித்தனர்.
அதன்படி,முதல்கட்டமாக ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங் களில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வரும் ஏப்ரல் 4ம்...
தமிழக முதல்வருக்கு தமிழ் நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கை
தமிழ் நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது...
1.கிராம ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு பத்து ஆண்டு,இருபது ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும்*.
2.கிராம ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை...
விரைவில் ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடம் நிரப்பப்படும் – ஒற்றர் ஓலை
விரைவில் அறிவிப்பு வருமா ஒற்றரே...
நிச்சயமாக வரும் தலைவா..சுமார் 1300 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிகிறது. அறிவிப்பு வந்த பிறகு, இட ஓதுக்கீடு உட்பட அடிப்படை பணிகள் ஆரம்பம் ஆகும்.
எந்த முறையில. தேர்வு இருக்கும் ஒற்றரே...
கடந்த அதிமுக ஆட்சியில் பின்பற்றப்பட்ட நடைமுறை தொடரும் என்கிறார்கள். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு தொடங்கி,நேர்முக...
ஊராட்சிகளில் லேஅவுட் மற்றும் பிளான் அப்ரூவல் – ஒற்றர் ஓலை
அமைச்சர் அலுவலகம் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதாம் ஒற்றரே...
ஆமாம் தலைவா...எனக்கும் அந்த தகவல் கிடைத்தது. தமிழ்நாடு முழுவதும் தனிஅலுவலர் அதிகாரத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகாரிகளுக்கு உத்தரவு வந்துள்ளதாம்..
கொஞ்சம் விரிவாக சொல்லுங்க ஒற்றரே...
மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி என்பது கணிணிமயம் ஆக்கப்பட்டுவிட்டது.அதனால்,தனிநபர் தவிர, மனைப்பிரிவுகள் மொத்தமாக வரும் அனுமதிகளுக்கு மேலிடத்திற்கு...
ஊராட்சி செயலாளர் காலியிடத்தை உடனே நிரப்புக-தமிழக அரசுக்கு கோரிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் ஊரகவளர்ச்சித்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...
கிராம வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் முக்கிய பணியிடமாக கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள் உள்ளது.பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதிலும்,அரசின் திட்டங்களை செயல்படுத்துவதிலும்,கிராம ஊராட்சியின் ஆவணங்களை பராமரிப்பதிலும்,கிராம ஊராட்சி நிர்வாகங்களை நடத்துவதிலும்,அரசின்...
ஊராட்சி செயலாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்புவது எப்போது?
2000
தமிழ்நாடு முழுவதும் 2ஆயிரத்தும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது.
ஒரு ஊராட்சி செயலாளர் இரண்டு ஊராட்சிகளை நிர்வகிக்கும் நிலை. உள்ளது. ஒரு ஊராட்சி பணிகளை செய்வதற்கே பணி நேரம் கடந்தும் உழைக்கவேண்டி உள்ளது. இந்நிலையில், மற்றொரு ஊராட்சி பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் தமிழ்நாடு...