விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நிதிமாற்றம்

கொரொனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளுக்கு கணக்கு எண் 1ல் நிதி இல்லாத ஊராட்சிக்கு கணக்கு எண் 2 ல் இருந்து நிதி பரிமாற்றம் செய்து கொள்ள விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஆனை பிறப்பித்துள்ளார்.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

https://tnpanchayat.com/wp-content/uploads/2020/04/colector-virudhu.pdf

Also Read  கொரொனா வைரஸ் தடுப்பு பணியில் துப்புரவு பணியாளர்களும், பஞ்சாயத்து தலைவரும்