Tag: அமைச்சர் ஐ.பெரியசாமி
ஊரக வளர்ச்சித்துறை – முடிவுற்ற பாலங்கள்,கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்
சென்னை
தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழ்கண்ட முடிவுற்ற கட்டிடங்கள்,பாலங்களை திறந்து வைத்தார்.
2 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்
கொட்டாம்பட்டி புதிய பேருந்து நிலையம்
66 புதிய பள்ளிக் கட்டடங்கள்
4 புதிய...
ஊரக வளர்ச்சித்துறைக்கு புதிய வாகனங்களை முதலமைச்சர் வழங்கினார்
சென்னை:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பணிகளை திறம்பட கண்காணிக்கும் வகையில், 198 வாகனங்களை திட்ட இயக்குநர்கள், ஊரக வளர்ச்சி முகமை, செயற்பொறியாளர்கள். உதவி செயற்பொறியாளர்கள். உதவி இயக்குநர்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள்...
தனி அலுவலர் காலம் தொடருமா? தேர்தல் வருமா?
தனி அலுவலர்
காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள் தவிர்த்து, 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம், 2025 ஜனவரி, 5ல்...
அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்
சென்னை
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வளர்ச்சித் திட்டங்களின் பணிமுன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி....
ஊரக வளர்ச்சித்துறையின் அறிவிப்புகள்
மார்ச் 26 அன்று தமிழக சட்டமன்றத்தில் ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் அறிவித்த அறிவிப்புகள்:-
1. 500 கிராம ஊராட்சிகளுக்கு அலுவலக கட்டடங்கள் புதிதாக கட்டப்படும்.
ஊரக மக்களுக்கு சிறப்பான...
நகரமைப்புகளோடு இணையும் ஊராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
375 ஊராட்சிகள்
அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் 375 ஊராட்சிகள் அருகில் உள்ள நகரமைப்புகளோடு இணைக்கப்படுவதாக தெரிவித்திருந்தனர்.
அதற்கு முன்பு, 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இணைக்கப்பட இருப்பதாக ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு...
உங்கள் ஊராட்சி-உங்கள் பங்கு
ஊராட்சி
தமிழ நாட்டில் 12525 ஊராட்சிகள் இருந்தன. தற்போதைய நகரமயமாக்கலில் 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதேநேரத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ஊராட்சிகளை பிரிப்பது மற்றும் சேர்ப்பது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உங்கள்...
இந்தியாவில் முதன்மை இடம் – ஊராட்சி செயலாளர் சங்கத்தின் வாழ்த்துகள்
பிப்ரவரி-13 அன்று மாண்புமிகு மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் பேராசிரியர் எஸ். பி.சிங்பாகேல் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள தேசிய அளவிலான தரவரிசையில் ஒட்டு மொத்த ஊராட்சிகளின் செயல்பாட்டில் தேசிய அளவில் தமிழ்நாடு 03...
விழிப்புணர்வு பாடல் – அமைச்சர் வெளியிட்டார்
தூய்மை பாரத இயக்கத்தினை தமிழகத்தில் மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு, திடக்கழிவுகள் வீடு வீடாகச் சென்று பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு வீடு வீடாகச் சென்று சேகரிப்பதினை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கும், திடக்கழிவுகளை...
இஆப இடமாறுதல் உத்தரவு – ஊரக வளர்ச்சித்துறையின் நிலை
தமிழக அரசு
இந்திய ஆட்சி பணியாளர்களின் இடமாற்ற உத்தரவு வந்துள்ளது . மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த இஆப இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊரக வளர்ச்சித் துறையில் திட்ட இயக்குர்/கூடுதல் ஆட்சியராக பணியாற்றிய 5...