Tag: நாகப்பட்டினம் மாவட்டம்
ஈசனூர் ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:ஈசனூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:V.தனலெச்சுமி,
ஊராட்சி செயலாளர் பெயர்S.செந்தில்குமார்.,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:925,
ஊராட்சி ஒன்றியம்:கீழையூர்,
மாவட்டம்:நாகப்பட்டினம்,
ஊராட்சியின் சிறப்புகள்:உள்ளூரில்.பள்ளி /காலேஜ். ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:மேல ஈசனூர்.கீழ ஈசனூர்.,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கீழ்வேளுர்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற...
பாலக்குறிச்சி ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:பாலக்குறிச்சி ,
ஊராட்சி தலைவர் பெயர்::-C. அருணகிரி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-A. ராஜகுரு ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2395,
ஊராட்சி ஒன்றியம்:கீழையூர் ,
மாவட்டம்:நாகப்பட்டினம் ,
ஊராட்சியின் சிறப்புகள்:கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:East street ,
ஊராட்சி அமைந்துள்ள...
விழுந்திடசமுத்திரம் ஊராட்சி – சுகாதார பணிகள்
விழுந்திடசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்குத் தெருவில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
பல ஆண்டுகளாக தேங்கியிருக்கும் குப்பைகளை இயந்திரத்தின் மூலம் சுத்தம் செய்யும் பணி
ஊராட்சியை சேர்ந்த பாதரக்குடி கிராமத்தில் மக்கள் நடமாடும்...
மக்கள் பணியே மகத்தான பணி – மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி
மக்கள் பணியே மகத்தான பணி என்ற உயரிய சிந்தனையுடன் மக்களின் குடிநீர் தேவையை முன்னிட்டு
மேலப்பெரும்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட்டது.
எங்கள் முகநூல்...
மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் கொரானா நிவாரணப் பொருட்கள்
மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் பூமி குழும நிறுவனர் திரு சிவசங்கர் தலைமையில்
ஆயிரம் நபர்களுக்கு கொரானா நிவாரணப் பொருட்கள் 10 கிலோ அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி தலைவர் ,ஒன்றிய...
புங்கனூர் ஊராட்சியின் மக்கள் நல பணிகள்
புங்கனூர் ஊராட்சியில் திருநகரி பிரிவு வருவக்குடி வாய்க்கால் பாசனதாரர்கள் விவசாயிகள் சங்கக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் k,ஜுனைதாபேகம் கமாலுதீன்(NMK.வஜுருதீன்) தலைமையில் நடைபெற்றது.
சீர்காழீ வட்டாசியர்.உதவி செயற் பொறியாளர் (பொ.ப.து).கிராமநிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள்...
தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் – மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி
அன்மையில் மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீயையும் ,
40 வீடுகள் சுற்றியுள்ள பகுதியில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாக
சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினத்தில் பொன்னாடை அணிவித்து மரியாதை...
தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி
நாகை மாவட்டம்
தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் விவசாய தொழிலும் அதற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலும் முக்கிய...
ஊரடங்கால் உப்பள தொழில் பாதிப்பு:வேதாரண்யத்தில் மீண்டும் உப்பு தேக்கம்
ஊரடங்கு காரணமாக உப்பள தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் வேதாரண்யத்தில் மீண்டும் உப்பு தேக்கம் ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஊரடங்கால் வேதாரண்யத்தில் லட்சக்கணக்கான உப்பு மூட்டைகள் தேக்கம்...
ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம்
மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் ,தலைச்சங்காடு மற்றும் கிடாரங் கொண்டான் ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை ஒன்றிய தலைவர், சார்பில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய துணை தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித்...






























