தென்னங்குடி ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள் தீவிரம்

புதுக்கோட்டை மாவட்டம்

தென்னங்குடி ஊராட்சி தலைவர் சுப்பையா அவர்கள் பஞ்சாயத்தின் அடிப்படை பணிகளை துரிதகதியில் செய்து வருகிறார்.

கொரொனா வைரஸ் தடுப்பு பணி மற்றும் விழிப்புணர்ச்சி பணிகளை செய்துவருகிறார்.

Also Read  தென்னங்குடி ஊராட்சியில் முக கவசம்