fbpx
29.2 C
Chennai
Tuesday, October 14, 2025

குரும்பலமகாதேவி ஊராட்சி

0
குரும்பலமகாதேவி ஊராட்சி (Kurumbalamahadevi Gram Panchayat) தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கபிலர்மலை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...

பச்சுடையம்பாளையம் ஊராட்சி – நாமக்கல் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:பச்சுடையம்பாளையம்/Pachudayam palayam, ஊராட்சி தலைவர் பெயர்: குமார்/G,KUMAR .MABL, ஊராட்சி செயலாளர் பெயர் அசோகன்/G,ASOKAN, வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2806, ஊராட்சி ஒன்றியம்:நாமகிரிப்பேட்டை/NAMAGIRIPETTAI, மாவட்டம்: நாமக்கல்/NAMAKKAL, ஊராட்சியின் சிறப்புகள்:Near holly kills , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Kullandikkadu.Guruvala.pachudayam palayam T.Pachudayam palayam, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:-சேந்தமங்கலம்/Senthamengalam(S.T), ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாமக்கல்/Namakkal, ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சாக்கடை

பெரியசோளிபாளையம் ஊராட்சி

0
பெரியசோளிபாளையம் ஊராட்சி / Periasolipalayam Gram Panchayat தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கபிலர்மலை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...

உத்திரகிடிகாவல் ஊராட்சி – நாமக்கல் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:உத்திரகிடிகாவல், ஊராட்சி தலைவர் பெயர்:-P பழனிவேல், ஊராட்சி செயலாளர் பெயர்:-G.சுரேஷ், வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4831, ஊராட்சி ஒன்றியம்:சேந்தமங்கலம், மாவட்டம்:நாமக்கல், ஊராட்சியின் சிறப்புகள்:மலை கள் சார்ந்த ஊராட்சி ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:வெட்டுக் காடு, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:சேந்தமங்கலம், ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:-நாமக்கல் ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சாலை வசதி

டி . கவுண்டன்பாளையம் – நாமக்கல் மாவட்டம்

0
மாநிலம் - தமிழ்நாடு மாவட்டம் - நாமக்கல் தாலுக்கா - திருச்செங்கோடு பஞ்சாயத்து - டி . கவுண்டன்பாளையம் ஆண்கள் - 615 பெண்கள் - 574 மொத்தம் - 1,189 மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, டி . கவுண்டன்பாளையம் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 634442 ஆகும். கவுண்டன்பாளையம் கிராமம் இந்தியாவின் தமிழ்நாட்டின்...

பெருங்குறிச்சி ஊராட்சி

0
பெருங்குறிச்சி ஊராட்சி / Perunkurichi Gram Panchayat தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கபிலர்மலை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...

மூன்றுகட்ட போராட்டம் – அழைக்கிறார் நாமக்கல் மாவட்டத்தலைவர்

0
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் அவர்களின் அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத் தலைவர் இரா.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..... முறையான கால முறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி வரும் பதிவரை எழுத்தர்களுக்கு உண்டான...

ஈஸ்வரமூர்த்திபாளையம் ஊராட்சியில் இடைவிடாது மக்கள் பணியாற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்

0
ஈஸ்வரமூர்த்திபாளையம் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.. இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல். ஒண்டிகடை காத்தாகவுண்டனூர் ஈஸ்வரமூர்த்திபாளையம் இந்த ஊராட்சியின் செயலாளரும்,தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்குமார் அவர்களிடம் நமது இணைய பத்திரிகையின் சார்பாக...

பிலிக்கல்பாளையம் ஊராட்சி

0
பிலிக்கல்பாளையம் ஊராட்சி (Pilikkalpalayam Gram Panchayat) தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கபிலர்மலை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...

போராட்ட களம் – நாமக்கல் மாவட்டம்

0
ஒற்றை கோரிக்கை ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வஙிவுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மூன்று கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக இன்று(மார்ச் 12) தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் எடுத்தப்படும் என மாநில மையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன் மாநில தலைவர்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்