வீட்டுக் காவலில் மக்கள் நல பணியாளர்கள்
கண்டனம்
*தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மதுரை நல்.செல்லப்பாண்டியன் அவர்கள் தலைமையில் தங்களது பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இன்று(02.07.2025) முதல் திண்டுக்கல்லில் மாநில அளவிலான தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த அறிவிப்பு செய்திருந்த நிலையில்,இரவோடு இரவாக மாநிலம் முழுமைக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளும் காவல்துறையால்...
உள்ளாட்சி அமைப்புகளின் சுய நிர்வாக அனுமதி தொகை அதிகரிப்பு
சுய நிர்ணயம்
உள்ளாட்சி நிர்வாகம் குறிப்பிட்ட அளவு தொகை்கான திட்டங்களை மட்டுமே தாங்களே முடிவு செய்ய முடியும். அப்படி முடிவு செய்யும் தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு இட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் சுயமாகச் செயல்படவும், மேலிட அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்த்திடவும் கிராம ஊராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி...
தமிழ் மொழியில் கடிதம் – இந்திய ஆட்சி பணியாளருக்கு உயர் வணக்கம்
சிவகங்கை
மாவட்ட ஆட்சியராக சிறப்பாக பணியாற்றி பணி மாறுதலில் சென்றுள்ள ஆஷா அஜித் இஆப அவர்கள் எழுதிய நன்றி கடிதம் ஒன்றை கண்டேன்.
உண்மையில் மாவட்ட ஆட்சியரே அதை எழுதி இருந்தால், உலகெங்கும் வாழும் ஒட்டுமொத்த தமிழினத்தின் சார்பாக இதய நன்றிகளை சமர்பிப்போம்.
படித்த இரண்டு தமிழர்கள் சந்திக்கும் போது ஆங்கிலத்தில்...
நமக்கு உளவு சொல்வது யார்? யார்?? – ஒற்றர் ஓலை
நமது செய்தியால் பிரச்சனையா ஒற்றரே...
ஆமாம் தலைவா...நாம் வெளியிடும் செய்தியை குறிப்பிட்ட சிலர் நமக்கு அளிப்பதாக ஒரு மாவட்டத்தில் கலகக் குரல் கிளம்பி உள்ளது.நமக்கு ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களும் நண்பர்களே..
பிறகு என்ன பிரச்சனை ஒற்றரே...
தலைவா...குறிப்பிட்ட மாவட்ட செய்தியால் குழப்பம் நிகழ்கிறது. அனைத்து சங்கத்திலும்...
திரும்பவும் திருநெல்வேலி,தப்பித்த திண்டுக்கல் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...திரைப்படத்தின் பெயர் போல செய்தியின் தலைப்பு உள்ளது
ஆம் தலைவா...ஊரக வளர்ச்சித்துறை போடும் இடமாறுதலை திருநெல்வேலியில் பணியாற்றுவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
அப்படி யார் அவர்கள் ஒற்றரே..
உதவி இயக்குநராக பணிபுரிந்த குரூப் 1 அதிகாரி,அங்கு நடந்த நிகழ்வுகளால் இடமாற்றம் செய்யப்பட்டார்.
பல கட்ட போராட்டமும் நடைபெற்றதே ஒற்றரே...
ஆமாம் தலைவா.. இடமாற்றம் செய்யப்பட்ட மாவட்டத்தில்...
ஊராட்சி மன்ற கட்டிடத்தில் சூரிய ஒளி மின்சார திட்டம் வருமா…
தற்சார்பு
ஊராட்சிகளின் நீண்ட கால திட்டமான சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதை செயல்படுத்தி, ஊராட்சிகளின் பொது மின்சார செலவுகளை குறைத்திட வேண்டும்.
ஏனெனில், தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளில் 90 சதவீத ஊராட்சிகளின் அடிப்படையான நிதி தேவைக்கு கூட மத்திய,மாநில அரசுகளை எதிர்பார்த்து இருக்கவேண்டிய நிலை உள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிகள் உள்ள...
உதவி இயக்குநர்கள் Vs உதவி இயக்குநர்கள் – ஒற்றர் ஓலை
என்ன தகவல் ஒற்றரே...
ஊரக வளர்ச்சி துறையில் பதவி உயர்வில் வரும் உதவி இயக்குநர்களுக்கும், நேரடியாக குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று உதவி இயக்குநர்களாக வருபவர்களுக்கும் இடையே யூகோ யுத்தம் கால காலமாக உள்ளது தலைவா...
உறவுகளுக்குள் யுத்தமா ஒற்றரே...
ஆமாம் தலைவா...300க்கும் மேற்பட்ட உதவி இயக்குநர்களில் ஒற்றுமை இல்லாததால்,அவர்களுக்கென...
ஊரக வளர்ச்சி துறையில் பதவி உயர்வும் – இடமாறுதலும்
பதவி உயர்வு
ஊரக வளர்ச்சி துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர் பணி நிலையில் இருந்து உதவி இயக்குநர் பணி நிலைக்கு 18 பேர் பதவி உயர்வு பெற்ற பட்டியல் வெளியாகி உள்ளது.
இடமாறுதல்
உதவி இயக்குநர் பணி நிலையில் பணியாற்றும் 39 பேர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட பட்டியலை ஊரக வளர்ச்சி துறை...
இஆப இடமாறுதலும் – ஊரக வளர்ச்சித் துறையினர் புலம்பலும் – ஒற்றர் ஓலை
சுடச்சுட செய்தியா ஒற்றரே...
ஆமாம் தலைவா...ஊரக வளர்ச்சித் துறையில் பயிற்சிக்காக வரும் இஆப எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என பல காலமாக கூக்குரல் போட்டு வருகின்றனர். அதனால்,பதவி உயர்வில் பாதிப்பு வருவதாக புலம்பி தீர்க்கின்றனர்.
இப்போது வந்துள்ள பட்டியலில் கூடுதல் ஆட்சியராக சில மாவட்டங்கள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளதே ஒற்றரே...
இதே போலத்...
நகரப் பகுதிகளோடு ஊராட்சிகள் இணைப்பு இப்போதைக்கு இல்லை – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...புதிய செய்தியா
ஆமாம் தலைவா...நகரம்,மாநகரம்,பேரூராட்சிகளோடு ஒட்டிய ஊராட்சிகளை இணைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. முதலில் வெளிவந்த அரசாணைப்படி பல ஊராட்சிகள் இணைக்கப்பட்டன.
அதுதான் நடந்துவிட்டதே தலைவா..
அடுத்ததாக வெளிவந்த அறிவிப்பின்படி இணைக்க வேண்டிய ஊராட்சிகளை இணைக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல் தலைவா...
அப்படியா ஒற்றரே...
ஆமாம் தலைவா...பல ஊராட்சிகளில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை...




























