தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் ஊராட்சி தலைவர்

விருதுநகர் மாவட்டம்

இருக்கன்குடி ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் .S.செந்தாமரை அவர்கள் காலை மற்றும் மதிய உணவு வழங்கி வருகிறார்.

தூய்மை பணியாளர்களுடன் ஊராட்சி தலைவர்

Also Read  விருதுநகர் மாவட்டம் - தனி அலுவலர் விவரம்