Tag: ஊரக வளர்ச்சித்துறை
திருச்சி மாநாடு – நான்கு கோடிக்கு மேல் செலவு
கோரிக்கை மாநாடு
ஆகஸ்ட் 23ம் தேதியில் திருச்சியில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் மாநாடு பற்றி முக்கிய செய்திகள் சில...
ஒரு மாதத்திற்கும் மேலாக மாநாட்டு பணிகளை மேற்கொண்ட மாநில,மாவட்ட ஒன்றிய,ஊராட்சி என...
திருச்சியில் திரண்ட பெருங்கூட்டம்
கோரிக்கை மாநாடு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சியில் 16 அம்ச கோரிக்கைகளை வழிவுறுத்தி மாநாடு நடைபெற்றது.
ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை பணியாளர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
உரிமை
குவாட்டரும், பிரியாணியும் இல்லாமல்...
ஊரக வளர்ச்சித்துறை – முடிவுற்ற பாலங்கள்,கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்
சென்னை
தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழ்கண்ட முடிவுற்ற கட்டிடங்கள்,பாலங்களை திறந்து வைத்தார்.
2 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்
கொட்டாம்பட்டி புதிய பேருந்து நிலையம்
66 புதிய பள்ளிக் கட்டடங்கள்
4 புதிய...
திருச்சியை நோக்கி ஊரக வளர்ச்சித்துறையின் பணியாளர்கள்
ஆகஸ்ட் 23
16 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சியில் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்கதொட்டி இயக்குபவர்கள், கணிணி...
தூய்மை காவலர்கள் – வாரத்தில் ஒருநாள் சுழற்சி முறையில் விடுமுறை
ஆணையார்
ஊரக வளர்ச்சி துறை ஆணையார் பா.பொன்னையா இஆப அவர்கள் இன்று பிறப்பித்துள்ள ஆணை வருமாறு.
பொருள்:-
மனு தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கம் -...
கேரளா மாநிலத்தில் ஊராட்சி நிர்வாகம்
கேரள பஞ்சாயத்து ராஜ்ஜியங்கள் இயங்குவது எப்படி?
நேரு உருவாக்கிய முதல் தலைமுறை பஞ்சாயத்துகளும், 70-களில் ஜோதிபாசு, ராமகிருஷ்ண ஹெக்டே, என்.டி.ராமாராவ் உள்ளிட்டோர் உருவாக்கிய இரண்டாம் தலைமுறை பஞ்சாயத்துகளும் நாடெங்கும் அழிந்தபோதும் கேரளத்தில் மட்டும் அவை...
சுதந்திர தின விருதுகள் – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த முறையில் பணியாற்றிய அலுவலர்களுக்கு அந்தந்த துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி சிறப்பிப்பது நடைமுறை தலைவா...
ஆண்டுதோறும் நடைமுறையில் இருப்பது தானே ஒற்றரே...
ஊரக வளர்ச்சித்...
சொந்த ஊரில் பணியாற்றலாமா ஊராட்சி செயலாளர்?
ஊரக வளர்ச்சித்துறை
தமிழ்நாட்டில் 12525 ஊராட்சிகள் உள்ளன. சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் நிதி நிலை நிறைந்தாக உள்ளன. அந்த ஊராட்சிகளில் குறுநில மன்னர்களாக...
ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடம் – விரைவில் அறிவிப்பு
ஊரக வளர்ச்சி துறை
தமிழ்நாடு முழுவதும் 1400க்கும் மேல் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடம் விரைவில் நிரப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் இ.பெரியசாமி அறிவித்தார்.
அதற்கான பணி அதி விரைவாக நடைபெற்று வருகிறதாக தகவல்....
கிராம ஊராட்சி பொது நிதி உபரி தொகையில் பணிகள் – ஆணையர் ஆணை
ஆணையர்
2025 ஜூலை 31ம் தேதியிட்டு வெளிவந்துள்ள ஆணையர் ஆணையில், மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பில் பொது நிதியில் உபரியாக உள்ள நிதியில் இருந்து நிரந்தரம் மற்றும் அடிப்படை பணிகளை செய்யலாம்.
கிராம ஊராட்சி உபரி பொது...