Tag: ஊராட்சி
அக்டோபரில் பழைய ஓய்வு திட்டம்? ஆணையரை வேண்டும் ஊராட்சி செயலாளர்கள் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...அணுகுண்டு போல தகவலை கூறுகிறீர்கள்.
ஆமாம் தலைவா...அக்டோபர் 1 முதல் பழைய ஓய்வூதிய திட்டம் மறுபடியும் நடைமுறைக்கு கொண்டு வர தலைமை செயலகத்தில் தடபுடலாக பணிகள் நடந்து வருவதாக தகவல்.
இதையாவது நம்பலாமா ஒற்றரே...
எதிர்பார்த்து...
ஒற்றர் செய்தி,உடனடி நடவடிக்கை,அதிகாரிகளுக்கு நன்றி – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...மகிழ்ச்சியாக வந்திருக்கிறீர்கள்.
ஒரே பெயரில் ஊராட்சிகள்,வங்கி கணக்கில் குளறுபடிகள் என நாம் பேசிய செய்தியால் ஊரக வளர்ச்சித் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாம் தலைவா...
அப்படியா ஒற்றரே...
ஆமாம் தலைவா...சிவகங்கை மாவட்ட இளையான்குடி ஒன்றிய பெரும்பச்சேரி...
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் ஊராட்சி செயலாளர் மகன் தேர்ச்சி
தேர்வு முடிவு
யுபிஎஸ்சி குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை (ஜூன் 11) வெளியிடப்பட்டன.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வு கடந்த மே மாதம் 25-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில்,...
ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்களின் குமுறல் குரல்
உலவும் செய்தி
*Hello... நீங்க ஊரக வளர்ச்சித்துறை Assistant director??*
அப்ப கொஞ்சம் நில்லுங்க, உங்க கிட்ட தான் கொஞ்சம் பேசனும்..
*இன்றைய நிலையில் ஊரக வளர்ச்சித் துறையிலேயே மிகவும் கடினமான பணி சூழலில் பரிதாபமாக பணிபுரிந்து...
ஒரே பெயரில் ஊராட்சிகள்,வங்கி கணக்கில் குளறுபடிகள் – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே..
நாம ஏற்கனவே பேசிய செய்தி தான். தமிழ்நாட்டில் ஒரே பெயரில் ஒன்றிற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. நமது இணைய தளத்தில் அதுபற்றிய செய்தியும் வெளியிட்டுள்ளோம் தலைவரே...
பல மாதம் ஆகிவிட்டதே ஒற்றரே...
ஆமாம்...
பிடிஓ மீது பாலியல் புகார்,உண்மை என்ன? ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...திடுக்கிடும் செய்தியா?
ஆமாம் தலைவா..சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்தில் பணிபுரியும் பெண் ஊராட்சி செயலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது பாலியல் குற்றச்சாட்டு என காட்சி ஊடகங்களில் செய்தி வந்த வண்ணம் உள்ளது.
அங்கு...
ஆணையர் தீர்வுகாண்பார் என நம்பிக்கையுடன் ஊராட்சி செயலாளர்கள்- ஒற்றர் ஓலை
வழக்கமான கோரிக்கையா ஒற்றரே...
கடந்த பல மாத காலமாக மாதத்தின் முதல் செலவாக ஊராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் கிடைத்து வந்தது. இந்த மாதம் இன்னும் வரவில்லை.இதற்கு நிரந்தர முடிவு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்...
அரியலூர் திட்ட இயக்குநரின் அதிரடி நடவடிக்கை
ஊராட்சி தலைவர்
அரியலூர் மாவட்டத்தில் தலையாரி குடிக்காடு கிராம முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருக்கு கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடு வழங்க திட்ட இயக்குனர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
நேர்மையான அந்த முன்னாள்...
இதுநாள் வரை சரியாக வந்த சம்பளம் – ஒற்றர் ஓலை
யாருக்கு ஒற்றரே...சம்பள பிரச்சனை
ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு கடந்த மாதம் வரை 1ம் தேதியே சம்பளம் வந்தது.ஆனா..
என்ன ஆனது ஒற்றரே...
வர வேண்டிய நிதி(SFC) வந்து சேரவில்லை.அதனால்,இந்த மாத சம்பளம் இதுவரை...
மக்கள் சேவையை தொடர்ந்து செய்து வரும் முன்னாள் ஊராட்சி தலைவர்
சிவராசு
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவராக மிகச்சிறப்பாக பணியாற்றிய சிவராசு என்ற இளைஞர்,பதவி காலம் முடிந்த பிறகும் மக்கள் சேவையை தொடர்வது நம்மை வியப்பில் ஆழ்த்தியது.
அவர்...