Tag: பொன்னையா இஆப
ஊரக வளர்ச்சித்துறைக்கு புதிய வாகனங்களை முதலமைச்சர் வழங்கினார்
சென்னை:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பணிகளை திறம்பட கண்காணிக்கும் வகையில், 198 வாகனங்களை திட்ட இயக்குநர்கள், ஊரக வளர்ச்சி முகமை, செயற்பொறியாளர்கள். உதவி செயற்பொறியாளர்கள். உதவி இயக்குநர்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள்...
ஊரக வளர்ச்சித்துறையில் கூடுதல் ஆட்சியர் உள்ள மாவட்டங்கள்
இந்திய ஆட்சி பணியாளர்கள்
தமிழ்நாட்டில் உள்ள 37( சென்னை தவிர்த்து) மாவட்டங்களில் கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநராக இந்திய ஆட்சி பணியாளர்கள் 10 மாவட்டங்களில் தற்போதைய நிலையில் பணியாற்றி வருகின்றனர்.
18 மாவட்டங்களில் இஆப அதிகாரிகள் பணியாற்றி...
கணிணி உதவியாளர் ஊதியம் அதிகரிப்பு – ஆணையர் உத்தரவு
ஆணையர் ஆணை
பார்வை 1ல் காணும் அரசாணையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGS) பணிபுரியும் மாவட்ட மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் அனைத்து கணினி உதவியாளர்களுக்கு மாத தொகுப்பூதியமாக...
திட்ட இயக்குநர்கள் இடமாற்றம் – சாதித்த வளர்ச்சித் துறை
இடமாறுதல் அரசாணை
பி.பாபு, இணை இயக்குநர் /திட்ட இயக்குநர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பெரம்பலூர் மாவட்டம்.
சு.தேவநாதன் ,இணை இயக்குநர் /திட்ட இயக்குநர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நாகப்பட்டினம் மாவட்டம்.
ஜெ.ரூபன் சங்கர் ராஜ்,இணை...
ஊரக வளர்ச்சி துறையில் பதவி உயர்வும் – இடமாறுதலும்
பதவி உயர்வு
ஊரக வளர்ச்சி துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர் பணி நிலையில் இருந்து உதவி இயக்குநர் பணி நிலைக்கு 18 பேர் பதவி உயர்வு பெற்ற பட்டியல் வெளியாகி உள்ளது.
இடமாறுதல்
உதவி இயக்குநர் பணி...
ஆணையரை சந்தித்த ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
சந்திப்பு
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பொன்னையா அவர்களை ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்து நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய கோரிக்கை முன்வைத்து நிறைவேற்றி...
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்திய ஆணையர்
கள ஆய்வு
திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி துறை சார்பாக நடைபெறும் பணிகள் மற்றும் துறைரீதியான ஆய்வு பணிக்காக ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் காலையில் திருப்பத்தூர் வந்தார்.
*மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில்...
இரண்டாண்டுக்குள் எத்தனை செயல்கள் – ஊரகத் துறை அலுவலர்கள் பெருமிதம்
பொன்னையா இஆப
2023 ம் ஆண்டு ஜீலை மாதம் 8 ம் தேதி ஊரக வளர்ச்சித்துறையின் இயக்குநராக பதவி ஏற்றார்.
ஊரக வளர்ச்சித்துறையில் 1994ல் பணியில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று, 2017ல் இந்திய...
மூன்றாண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் – கட்டாயம் நடைமுறை படுத்தவேண்டும்.
ஊராட்சி செயலாளர்கள்
தமிழ்நாடு முழுவதும் 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஊராட்சி தலைவர் பணியில் அமர்த்தி வந்தனர்.
பத்தாம் வகுப்பு படிப்பு தகுதியாக உள்ளது. இந்த கணிணி காலத்திற்கு ஏற்ப தங்களின்...
சிவகங்கை மாவட்ட ஊராட்சிகளில் குழப்பம் – ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பணம்
சிவங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பச்சேரி என்ற ஊராட்சி உள்ளது
இரண்டு ஆண்டுகளாக இந்த ஊராட்சியில் கட்டிட அனுமதிக்காக செலுத்தப்பட்ட பணம் எந்த கணக்கில் செல்கிறது என தெரியாமல் திகைத்து வந்தனர். ஊராட்சி...





























