Tag: ஒற்றர் ஓலை
கரை வேட்டி பராக்..பராக் – அலறும் அதிகாரிகள்
என்ன ஒற்றரே...பதட்டமா,பரபரப்பா...
எனக்கு ஏன் தலைவா பதட்டம். உள்ளாட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் தான் பதட்டமா இருக்காங்க..
ஏன் ஒற்றரே..
தெரியாத மாதிரி கேட்குறீங்க. வர்ர ஜளவரி 5ம் தேதியோடு உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் முடியுது. இனி,நாங்க சொல்றத...
பாராட்டு – போராட்டம் – நெருக்கடி = ஒற்றர் ஓலை
தலைவா...நம்ம இணைய செய்தி தளத்தில் சிவகங்கை திட்ட அலுவலரை பாராட்டி வந்த செய்தி ஊரக வளர்ச்சித்துறை முழுவதும் எதிரொலித்தது.
ஆமாம் ஒற்றரே...எனக்கும் அந்த செய்தியை பற்றிய விசாரிப்புகள் அதிகம்.
பாராட்டு ஒரு பக்கம் என்றால்,போராட்டம் ஒரு...
தனி ஆவர்த்தனம் செய்யும் அமைச்சரின் உதவியாளர்- ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே
ஆம் தலைவா...சொந்த வேலையாக வெளிவூர் சென்றிருந்தேன். ஊரக வளர்ச்சித்துறை செய்திகளோடு வந்துள்ளேன்.
சொல்லுங்க ஒற்றரே...
27 மாவட்டங்களில் ஊராட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிவடைகிறதல்லவா...2026க்கு பிறகுதான் தேர்தல் நடைபெற வாய்ப்பு.அதனால...
அதனால என்ன...
நேர்மையாளர்…ஆனா,சுடுசொல்லாளர் – ஒற்றர் ஓலை
மாற்றம்
ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் உதவி இயக்குநர்களின் கண்ணீர் கடிதம் ஒன்று நமது செய்தி இணைய தளத்தில் வந்ததல்லவா தலைவா...
ஆமாம் ஒற்றரே...குறிப்பிட்ட ஒரு அதிகாரி கொடுரமான வார்த்தைகளால் திட்டியதாக வந்ததே..
ஆமாம் தலைவா...அதே அதிகாரி...





















