ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பற்றி ஒரு உதவி இயக்குநரின் கருத்து
அனைவருக்கும் வணக்கம்!
இந்தப் பேரண்டத்தில் கடவுள் ஒருமுறைதான் அவதரிப்பார். அந்தக் கடவுள் தான் தற்போதைய ஆணையர். தணிக்கை தடை பத்திகள் நிலுவையில் இருந்தால் பணி ஓய்வு பெற இயலாது என்பது இந்த ஆணையர் பொறுப்பேற்கும் வரை... ஆனால் இன்று வரை தணிக்கை தடை பத்திகள் நிலுவையில் இருந்த சுமார்...
எனது தெய்வம் ஆணையர் – ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கடிதம்
செய்நன்றி
மதிப்பிற்குரிய ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!* ஐயா நான் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து 25 கடும் குறைபாடு தணிக்கை பத்திகள் நிலுவையில் இருந்தும் / 8.65 இலட்சம்BDO பெயரில் வழங்கப்பட்ட முன்பணம் நிலுவையில் இருந்தும்...
உங்களுடன் ஸ்டாலின் -ஊரகவளர்ச்சித்துறை வேதனை – ஒற்றர் ஓலை
என்ன விசயம் ஒற்றரே...
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் மக்களுடன் ஸ்டாலின் என்ற நிகழ்வை தமிழ்நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு தொடர்ச்சியாக நடைமுறை படுத்திவருகிறார்கள் தலைவா..
மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதானே ஒற்றரே...
ஏற்கனவே மக்களுடன் முதல்வர் என்ற பெயரில் ஏற்கனவே முகாம் நடத்தி...
குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள முகமூடி நபர் யார்? – ஒற்றர் ஓலை
போர்ஜரி செய்துள்ள நபர் பற்றிய விவரம் உண்டா ஒற்றரே...
TNRDOA சங்க லெட்டர் பேடை அவதூறு பரப்புவதற்கு பயன்படுத்திய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மற்றும் காவல்துறை தலைவருக்கும் சங்கத்தின் சார்பாக புகார் கொடுக்கப்பட்டுளதாக தகவல் தலைவா...
சங்கத்தினர் சரியான முடிவைத்தான் எடுத்து உள்ளனர்...
அனைவருக்குமான ஆணையர்- தமிழ்நாடு ஊரகவளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கம்
முகவரியற்ற கடிதம்
ஊரக வளர்ச்சி துறையின் மதிப்புமிகு ஆணையர் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு சங்கத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி இழிசெயல் செய்த அந்த மலிவான நபர்களின் செயல்பாட்டிற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊரக...
ஊரகவளர்ச்சித்துறையின் பொக்கிசம் ஆணையர் – ஜான்போஸ்கோ பிரகாஷ் அறிக்கை
கடும் கண்டனம்
மனிதருள் மாணிக்கம் போற்றுதலுக்குரிய ஊரகவளர்ச்சித்துறை ஆணையர் அவர்களை இல்லாத பொல்லாத விசயங்களை குறிப்பிட்டு போலியாக ஒரு கடிதம் தயாரித்து அவப்பெயர் ஏற்படுத்த முயன்றுள்ள கயவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
*ஊரகவளர்ச்சித்துறையின் பொக்கிஷமாக அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படும் ஒரு செயற்கரிய செம்மலை,பாகுபாடின்றி பயனடைந்து பதவி...
அவதூறு பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் – TNRDOA சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவை...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மையத்தின் Letter Pad -ஐ தவறாக பயன்டுத்தி, தவறான புகார் கடிதத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு முகவரியிட்டு WhatsAPP -ல் பதிவு செய்துள்ளனர்.
ஊரக...
கூடுதல் இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் இடமாறுதல்
உத்தரவு
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக இன்று வெளியான அரசாணையில் கூடுதல் இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் இடமாறுதல் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு சங்கத்தின் லெட்டர்பேடை தவறாக பயன்படுத்திய கருப்பு ஆடு யார்? ஒற்றர் ஓலை
வில்லங்கமான விசயமா ஒற்றரே...
ஆமாம் தலைவா....TNRDOA சங்கத்தின் லெட்டர்பேடை தவறாக பயன்படுத்தி ஊரக வளர்ச்சித் துறையை களங்கப்படுத்தும் தவறான செய்திகளை டைப் செய்து முதல்வருக்கு கடிதம் கொடுத்துள்ளதாக தகவல்.
யாருடைய வேலை ஒற்றரே...
வாட்ஸ்அப்பில் வலம் வந்த செய்திக்கும் சங்கத்திற்கும் சம்மந்தம் இல்லை என மறுப்பு அறிக்கை வந்துள்ளது. அதேவேளையில்,சங்கத்தின் லெட்டர்...
உள்ளூரில் ஊராட்சி செயலாளர் பணிபுரியலாமா? – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் அவர்களின் சொந்த ஊராட்சியில் பணிபுரிவதால் பல நடைமுறை சிக்கல் வருகிறது தலைவா..
ஆமாம் ஒற்றரே...தனக்கான ஒரு கூட்டத்தை உருக்குவாக்கி அதிகாரம் செலுத்துவது பரவலாக நடக்கிறது.
ஆமாம் தலைவா...ஊராட்சி தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பது வரை தங்களது...
































