ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடம் – விரைவில் அறிவிப்பு
ஊரக வளர்ச்சி துறை
தமிழ்நாடு முழுவதும் 1400க்கும் மேல் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடம் விரைவில் நிரப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் இ.பெரியசாமி அறிவித்தார்.
அதற்கான பணி அதி விரைவாக நடைபெற்று வருகிறதாக தகவல். இணையம் மூலம் விண்ணப்பம் செய்யும் வகையில் பணிகள் நடந்து வருகிறதாம்.
இந்த மாத இறுதிக்குள்...
தனது தவறை மறைக்க பொய்யான பாலியல் குற்றச்சாட்டா? – ஒற்றர் ஓலை
நமது செய்தியின் எதிர்வினை தகவலா ஒற்றரே...
ஆமாம் தலைவா...மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் மகளிர் குழுவிற்கான பணத்தை அபகரிக்கும் செயல் நாடெங்கும் நடக்குகிறது.அதனை தட்டி கேட்கும் அதிகாரிகள் மீது பாலியல் புகார் கொடுக்கப்படுவதாக நேர்மையான அதிகாரிகள் சொல்கிறார்கள்.
எது உண்மை ஒற்றரே...
சுய உதவிக்குழு சார்ந்து நீண்ட விசாரணை தேவை.அதுபற்றி துறை...
ஊரக வளர்ச்சித்துறையில் பெண் ஊழியர்களின் மீது தொடரும் பாலியல் சீண்டல் – ஒற்றர் ஓலை
பரபரப்பான குற்றச்சாட்டா ஒற்றரே...
ஆமாம் தலைவா...அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் சீண்டல் தொடர்கதையாகவே உள்ளது. தங்களை பெற்றதும் பெண்ணே என்ற எண்ணம் சிறிதும் இல்லா காமூகர்கள் நிறைந்துள்ளனர்.
நாமும் ஏற்கனவே பேசி உள்ளோமே ஒற்றரே...
ஆமாம் தலைவா...சேலம் வாழப்பாடி, சிவகங்கை தேவகோட்டை என பணியாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களின்...
கிராம ஊராட்சி பொது நிதி உபரி தொகையில் பணிகள் – ஆணையர் ஆணை
ஆணையர்
2025 ஜூலை 31ம் தேதியிட்டு வெளிவந்துள்ள ஆணையர் ஆணையில், மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பில் பொது நிதியில் உபரியாக உள்ள நிதியில் இருந்து நிரந்தரம் மற்றும் அடிப்படை பணிகளை செய்யலாம்.
கிராம ஊராட்சி உபரி பொது நிதியிலிருந்து எடுக்கப்பட வேண்டிய பணிகள்.
அனுமதிக்கப்பட வேண்டிய பணிகள் விவரம்
அட்டவணை (2) 60 குறிப்பிட்டுள்ள...
வரி வசூல் நெருக்கடி – ஆணையர் ஆவண செய்ய ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கோரிக்கை
ஊரக வளர்ச்சித்துறை
ஆணையர் அவர்களுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்ரபாக அதன் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அனுப்பி உள்ள கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பவதாவது...
வணக்கம். தமிழகமெங்கும் உள்ள 12525 கிராம ஊராட்சிகளில் சொத்து வரி மற்றும் தண்ணீர் கட்டணங்கள் ஆண்டு தோறும் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச்...
மூன்றாண்டு இடமாறுதல் – சங்கங்களின் நிலைப்பாடு என்ன?
இடமாறுதல்
மூன்றாண்டுக்கு மேல் ஒரே ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களை அதே ஒன்றியத்திற்குள் கலந்தாய்வுடன் இடமாறுதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியது.
அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்று, ஊரக வளர்ச்சி துறையின் ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் கலந்தாய்வுடன் கூடிய...
திட்ட இயக்குநராக பதவி உயர்வு
ஊரக வளர்ச்சித் துறை
உதவி இயக்குநர்களாக பணியாற்றி வரும் மூன்று பேர்கள் திட்ட இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
பதவி உயர்வுடன் திட்ட இயக்குநராக இடமாறுதல் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சிவகங்கையில் ஊதி பெரிதாக்கும் ஊடகங்கள் – ஒற்றர் ஓலை
பரபரப்பான செய்தியா ஒற்றரே...
ஒற்றை நபர் கிளப்பிவிட்ட செய்தியை நம்பி ஊதி பெரிதாக்கும் வேலையை ஊடகங்கள் செய்து வருவது வெட்ககேடாக உள்ளது.அதை நம்பி உண்மை தெரியாமல் அரசியல்வாதிகளும் அறிக்கை விடுவது அவமானமாக உள்ளது தலைவா...
கொஞ்சம் விவரமாக சொல்லுங்க ஒற்றரே...
சிவகங்கை ஒன்றியத்தில் உள்ள மாத்தூர் ஊராட்சியில் உள்ள நாட்டாக்குடி என்ற...
காலம் தாழ்த்தும் விசாரணை அதிகாரிகள் – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
ஊரக வளர்ச்சி துறையில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பான வழக்கு, துறை ரீதியான புகார்கள் என பல குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை அறிய ஊரக வளர்ச்சி துறை சார்பாக விசாரணை அதிகாரி நியமிக்க படுவார் தலைவா..
அது நடைமுறை செயல்தானே ஒற்றரே...
ஆமாம் தலைவா...அப்படி நியமிக்கப்பட்ட அதிகாரிகள்...
என்ன தவம் செய்தோமோ – ஒரு வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆச்சர்ய குரல்
ஆணையர்
கடும் குறைபாடு உடைய நிலுவை தணிக்கை தடைகள் காரணமாக, ஒரு மாவட்ட அளவிலான உயர்மட்ட குழுவில் இந்த இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் தலா ஒன்பது லட்சம் மற்றும் 12 லட்சம் அபராதம் விதித்து ஆணை இடப்பட்டது.
அதன் மீது மேல்முறையீடு செய்யப்பட்டதில் தற்போது ஊரக வளர்ச்சித்துறை ஆணையரால்...






























