ஒரு சங்கத்தின் லெட்டர்பேடை தவறாக பயன்படுத்திய கருப்பு ஆடு யார்? ஒற்றர் ஓலை
வில்லங்கமான விசயமா ஒற்றரே...
ஆமாம் தலைவா....TNRDOA சங்கத்தின் லெட்டர்பேடை தவறாக பயன்படுத்தி ஊரக வளர்ச்சித் துறையை களங்கப்படுத்தும் தவறான செய்திகளை டைப் செய்து முதல்வருக்கு கடிதம் கொடுத்துள்ளதாக தகவல்.
யாருடைய வேலை ஒற்றரே...
வாட்ஸ்அப்பில் வலம் வந்த செய்திக்கும் சங்கத்திற்கும் சம்மந்தம் இல்லை என மறுப்பு அறிக்கை வந்துள்ளது. அதேவேளையில்,சங்கத்தின் லெட்டர்...
உள்ளூரில் ஊராட்சி செயலாளர் பணிபுரியலாமா? – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் அவர்களின் சொந்த ஊராட்சியில் பணிபுரிவதால் பல நடைமுறை சிக்கல் வருகிறது தலைவா..
ஆமாம் ஒற்றரே...தனக்கான ஒரு கூட்டத்தை உருக்குவாக்கி அதிகாரம் செலுத்துவது பரவலாக நடக்கிறது.
ஆமாம் தலைவா...ஊராட்சி தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பது வரை தங்களது...
ஊராட்சி செயலாளர்கள் இடமாறுதல் பற்றிய ஆணையர் உத்தரவு? – ஒற்றர் ஓலை
கவுன்சிலிங் உடன் கூடிய இடமாறுதல் உத்தரவு தானே ஒற்றரே...
ஆமாம் தலைவா...ஆணையரின் உத்தரவை முழுமையாக அமல்படுத்திய ஒரே மாவட்டம் விருதுநகர். அன்றைய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அவர்களின் சீரிய முயற்சியால் நடந்து முடிந்தது.
மூன்றுவகையாக ஊராட்சிகளை பிரித்து இடமாறுதலை சிறப்பாக நடைமுறை படுத்தியதை நானும் அறிவேன் ஒற்றரே...
மாவட்ட ஆட்சியரின் அந்த...
அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் – ஊராட்சிக்கு அதிகாரம்
அதிகாரம்
ஊரக வளர்ச்சித் துறை சார்பாக வெளியிடப்பட்ட ஆணையின்படி...
ஊராட்சிகளின் அனுமதி இன்றி கட்டப்பட்ட, கட்டப்பட்டு வரும் கட்டிடங்களுக்கு நேரில் ஆய்வு செய்து சீல் வைக்கும் அதிகாரத்தை ஊராட்சி நிர்வாக அலுவலருக்கு அதிகாரம் வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய அறிவுறுத்தல் கடிதம் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறையின்...
மீண்டும் திட்ட இயக்குநர்கள் இடமாற்றம்
சென்னை:-
ஊரக வளர்ச்சித் துறையில் மீண்டும் திட்ட இயக்குநர்கள் இடமாற்ற அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்ட திட்ட இயக்குநராக(மகளிர் திட்டம) பணியாற்றும் சுருதி அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட திட்ட இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர்களின் பணி சிறக்க நமது செய்தி இணைய தளம் சார்பாக வாழ்த்துக்கள்.
தமிழக அரசின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக ககன்தீப்சிங் பேடி இஆப
கூடுதல் பொறுப்பு
தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகிய நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழக அரசு துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில்...
இணைய தளத்தின் பயணம் இடைவிடாது தொடரும்
7 ம் ஆண்டை நோக்கி பயணம்
2020 ஜனவரி 5 முதல் நமது tnpanchayat.com இணைய தளத்தின் பயணம் ஆரம்பம் ஆனது.
இதுவரை எந்த தடை வந்தாலும் அனைத்தையும் தகர்த்தெரிந்து வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்னும் 5 மாதத்தில்(ஜனவரி 2026) ஆறு ஆண்டுகள் கடந்து, ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க...
ஊரக வளர்ச்சித்துறைக்கு புதிய வாகனங்களை முதலமைச்சர் வழங்கினார்
சென்னை:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பணிகளை திறம்பட கண்காணிக்கும் வகையில், 198 வாகனங்களை திட்ட இயக்குநர்கள், ஊரக வளர்ச்சி முகமை, செயற்பொறியாளர்கள். உதவி செயற்பொறியாளர்கள். உதவி இயக்குநர்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக இன்று தலைமை செயலகத்தில் நடந்த விழாவில்...
198 புதிய வாகனங்கள் – நாளை முதல்வர் வழங்குகிறார்
ஊரக வளர்ச்சித்துறை
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பணிகளை திறம்பட கண்காணிக்கும் வகையில், 198 வாகனங்களை திட்ட இயக்குநர்கள், ஊரக வளர்ச்சி முகமை, செயற்பொறியாளர்கள். உதவி செயற்பொறியாளர்கள். உதவி இயக்குநர்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பார்வையில் காணும் அரசு...
ஊரக வளர்ச்சித்துறையில் கூடுதல் ஆட்சியர் உள்ள மாவட்டங்கள்
இந்திய ஆட்சி பணியாளர்கள்
தமிழ்நாட்டில் உள்ள 37( சென்னை தவிர்த்து) மாவட்டங்களில் கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநராக இந்திய ஆட்சி பணியாளர்கள் 10 மாவட்டங்களில் தற்போதைய நிலையில் பணியாற்றி வருகின்றனர்.
18 மாவட்டங்களில் இஆப அதிகாரிகள் பணியாற்றி வந்த நிலையில், படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 10 மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர்.
10 மாவட்டங்கள்
செங்கல்பட்டு,...






























