Tag: பிரதாபராமபுரம் ஊராட்சி
தேசிய அளவில் ஓங்கி ஒலித்த தமிழனின் குரல் – உள்ளாட்சியில் நல்லாட்சி
VIKASIT BHARAT 2047 – தேசிய கலந்தாய்வில் தமிழ்நாட்டின் உள்ளாட்சிகளின் குரல்
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள CMDR நிறுவனத்தில் நடைபெற்ற “வளர்ச்சியடைந்த இந்தியா 2047” (Viksit Bharat 2047) தேசிய அளவிலான...
ZOHO நிறுவனத்தை தனது ஊராட்சிக்கு கொண்டுவந்த முன்னாள் ஊராட்சி தலைவர்
நாகப்பட்டினம்
ஊராட்சி தலைவர்களுக்கு உதாரணமாக செயல்பட்டு கொண்டிருப்பவர் பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு. பதவி காலம் முடிந்த பிறகு தனது ஊராட்சியின் முன்னேற்றத்தை பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பவர். அதற்காக விடாமுயற்சி செய்து சோகா நிறுவன...
அரசியலால் அல்லல்படும் முன்னாள் ஊராட்சி தலைவர்- உயிருக்கு உத்திரவாதம் இல்லை
மக்களுக்காக பாடுபட்ட அந்த இளைஞரின் தற்போதைய நிலை இது. இந்நாள் ஊராட்சி தலைவர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்களர்கள் என அனைவருக்கும் இந்த நிலை வரலாம். உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரும்...
மக்கள் சேவையை தொடர்ந்து செய்து வரும் முன்னாள் ஊராட்சி தலைவர்
சிவராசு
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவராக மிகச்சிறப்பாக பணியாற்றிய சிவராசு என்ற இளைஞர்,பதவி காலம் முடிந்த பிறகும் மக்கள் சேவையை தொடர்வது நம்மை வியப்பில் ஆழ்த்தியது.
அவர்...
உயரிய விருது பெற்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
திண்டுக்கல் மாவட்டம்
காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வோதயா தினத்தில் இந்த ஆண்டிற்கான ஜெகநாதன் விருது. எனக்கு பத்மபூஷன் விருது பெற்ற அம்மா கிருஷ்ணம்மாள் அவர்கள் மூலமாக வழங்கப்பட்டது.
தேசிய அளவில் முக்கியமான எழுத்தாளரான...
பிரமாதப்படுத்தும் பிரதாபராமபுரம் ஊராட்சி
நாகப்பட்டினம் மாவட்டம்
கீழையூர் ஒன்றியம்
பிரதாபராமபுரம் ஊராட்சியில்
மதுக்கடை வேண்டாம் என நிலை எடுத்ததற்கு பாரட்டுக்கள்.
ஊராட்சியின் சார்பாக அவர்கள் வைத்த கோரிக்கைகள்....
1.ஊரில் உள்ள 2 Tasmac மதுக்கடைகளை திறக்க கூடாது எனும் நமது ஊராட்சியின் பெரும்பான்மை மக்களின்...



























