Tag: பொன்னையா இஆப
ஆணையருக்கு நன்றி – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
நன்றி!நன்றி!நன்றி!!!
*தொடர் விடுமுறை நாளில் கிராம சபை வருவதனையடுத்து அதனை மாற்றுத்தேதியில் நடத்திட வேண்டும் என அமைப்பின் சார்பாக கோரிக்கை வைத்ததை கனிவுடன் ஏற்று,
*அதில் உள்ள நியாயத்தினை கருத்தில்கொண்டு அக்டோபர்-02 ம் தேதிக்கு பதில்...
வெளிப்படைத் தன்மையுடன் ஊராட்சி செயலாளர்கள் தேர்வு அரசாணை – நன்றி தெரிவிக்கும் சங்கம்
நன்றி..நன்றி..நன்றி
ஊராட்சி செயலர்கள் பணிநியமன வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய அரசாணை எண் 198 ஐ சீர்மிகு அளவில் வெளியிட்டுள்ளதனை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மகிழ்வுடன் வரவேற்கிறது!*
இதில் உள்ள சரத்துகள் மற்றும் தேர்வு முறைகள்...
ஊரக வளர்ச்சித்துறை – முடிவுற்ற பாலங்கள்,கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்
சென்னை
தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழ்கண்ட முடிவுற்ற கட்டிடங்கள்,பாலங்களை திறந்து வைத்தார்.
2 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்
கொட்டாம்பட்டி புதிய பேருந்து நிலையம்
66 புதிய பள்ளிக் கட்டடங்கள்
4 புதிய...
தூய்மை காவலர்கள் – வாரத்தில் ஒருநாள் சுழற்சி முறையில் விடுமுறை
ஆணையார்
ஊரக வளர்ச்சி துறை ஆணையார் பா.பொன்னையா இஆப அவர்கள் இன்று பிறப்பித்துள்ள ஆணை வருமாறு.
பொருள்:-
மனு தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கம் -...
சொந்த ஊரில் பணியாற்றலாமா ஊராட்சி செயலாளர்?
ஊரக வளர்ச்சித்துறை
தமிழ்நாட்டில் 12525 ஊராட்சிகள் உள்ளன. சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் நிதி நிலை நிறைந்தாக உள்ளன. அந்த ஊராட்சிகளில் குறுநில மன்னர்களாக...
கிராம ஊராட்சி பொது நிதி உபரி தொகையில் பணிகள் – ஆணையர் ஆணை
ஆணையர்
2025 ஜூலை 31ம் தேதியிட்டு வெளிவந்துள்ள ஆணையர் ஆணையில், மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பில் பொது நிதியில் உபரியாக உள்ள நிதியில் இருந்து நிரந்தரம் மற்றும் அடிப்படை பணிகளை செய்யலாம்.
கிராம ஊராட்சி உபரி பொது...
வரி வசூல் நெருக்கடி – ஆணையர் ஆவண செய்ய ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கோரிக்கை
ஊரக வளர்ச்சித்துறை
ஆணையர் அவர்களுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்ரபாக அதன் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அனுப்பி உள்ள கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பவதாவது...
வணக்கம். தமிழகமெங்கும் உள்ள 12525 கிராம ஊராட்சிகளில் சொத்து...
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மற்றொரு பாராட்டு கடிதம்
பா.பொன்னையா இஆப
நமது செய்தி இணைய இதழுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அவர்கள் செய்த வரலாற்று செயல்கள் பற்றி தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.
சில தகவல்களை மட்டுமே செய்தியாக்கி வருகிறோம்.
இதோ...மற்றொரு குரல்
Sir அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில்...
என்ன தவம் செய்தோமோ – ஒரு வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆச்சர்ய குரல்
ஆணையர்
கடும் குறைபாடு உடைய நிலுவை தணிக்கை தடைகள் காரணமாக, ஒரு மாவட்ட அளவிலான உயர்மட்ட குழுவில் இந்த இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் தலா ஒன்பது லட்சம் மற்றும் 12 லட்சம் அபராதம்...
ஊராட்சி அலுவலகங்களுக்கு சூரிய ஒளி மின்சார திட்டம்?
ஊரக வளர்ச்சித்துறை
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. அந்தந்த ஊராட்சிகள் சார்பாக பயன்படுத்தப்படும் மின்சாரம் மற்றும் குடிநீருக்காக குறிப்பிடத்தக்க வகையில் நிரந்தரமாக செலவு செய்யப்பட்டு வருகிறது.
மாநில,மத்திய அரசுகளின் நிதிகளை மட்டுமே நம்பி...