Tag: ஊராட்சி
ஆர்பாட்டத்திற்கு அழைப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளரும்,ஊரகவளர்ச்சித்துறை வட்டார மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் சங்கத்தின் மாநில தலைவருமான திரு.பழனிச்சாமி அவர்கள் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் கூறியதாவது..
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து...
மாதத்தின் முதல் நாள் சம்பளம் – ஒற்றர் ஓலை
என்ன விசயம் ஒற்றரே...
ஊராட்சியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பல்வேறு தேதிகளில் சம்பளம் வழங்கி வருகிறார்களாம் தலைவா..
என்ன காரணம் ஒற்றரே...
ஊராட்சி செயலாளர் தொடங்கி தூய்மை காவலர்கள் வரை சம்பளம் குறிப்பிட்ட தேதியில் வழங்குவது இல்லை. அந்தந்த...
தனி அலுவலர் காலத்தில் அடித்து ஆடும் அலுவலர்கள் – ஒற்றர் ஓலை
என்ன விளையாட்டு ஒற்றரே...
வேறென்ன தலைவா...பண விளையாட்டுத் தான்.ஒவ்வொரு பில்லிற்கு ஒவ்வொரு ரேட் என புகுந்து விளையாடுகிறார்கள்.
யார் அவர்கள் ஒற்றரே...
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களின் ஆட்டம் தான் அளவில்லாமல் போய்விட்டது. இந்த நிலை...
திருச்சி மாநாடு – நான்கு கோடிக்கு மேல் செலவு
கோரிக்கை மாநாடு
ஆகஸ்ட் 23ம் தேதியில் திருச்சியில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் மாநாடு பற்றி முக்கிய செய்திகள் சில...
ஒரு மாதத்திற்கும் மேலாக மாநாட்டு பணிகளை மேற்கொண்ட மாநில,மாவட்ட ஒன்றிய,ஊராட்சி என...
ஊரக வளர்ச்சித்துறை – முடிவுற்ற பாலங்கள்,கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்
சென்னை
தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழ்கண்ட முடிவுற்ற கட்டிடங்கள்,பாலங்களை திறந்து வைத்தார்.
2 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்
கொட்டாம்பட்டி புதிய பேருந்து நிலையம்
66 புதிய பள்ளிக் கட்டடங்கள்
4 புதிய...
திருச்சியை நோக்கி ஊரக வளர்ச்சித்துறையின் பணியாளர்கள்
ஆகஸ்ட் 23
16 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சியில் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்கதொட்டி இயக்குபவர்கள், கணிணி...
தூய்மை காவலர்கள் – வாரத்தில் ஒருநாள் சுழற்சி முறையில் விடுமுறை
ஆணையார்
ஊரக வளர்ச்சி துறை ஆணையார் பா.பொன்னையா இஆப அவர்கள் இன்று பிறப்பித்துள்ள ஆணை வருமாறு.
பொருள்:-
மனு தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கம் -...
திருச்சி மாநில மாநாடுக்கான பூமி பூஜை-நிர்வாகிகள் பங்கேற்பு
ஆகஸ்ட்-23
தமிழ்நாடு ஊரகவளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக எதிர்வரும் 23.08.2025 சனிக்கிழமையன்று திருச்சி வண்ணாங்கோயில் என்ற இடத்தில் பிரமாண்டமான மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் 16 அம்ச கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளது.மாநில...
கேரளா மாநிலத்தில் ஊராட்சி நிர்வாகம்
கேரள பஞ்சாயத்து ராஜ்ஜியங்கள் இயங்குவது எப்படி?
நேரு உருவாக்கிய முதல் தலைமுறை பஞ்சாயத்துகளும், 70-களில் ஜோதிபாசு, ராமகிருஷ்ண ஹெக்டே, என்.டி.ராமாராவ் உள்ளிட்டோர் உருவாக்கிய இரண்டாம் தலைமுறை பஞ்சாயத்துகளும் நாடெங்கும் அழிந்தபோதும் கேரளத்தில் மட்டும் அவை...
சிவகங்கை – கடைநிலை ஊழியர்கள் கொடியேற்றினர்
சுதந்திர தினம்
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஒன்றியத்தில் காஞ்சிரங்கால் ஊராட்சியில் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை அந்த ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர் ஏற்றி வைத்தார்.
அதுபோல, சோழபுரம் ஊராட்சியில் மேல்நிலை...































