Tag: ஊராட்சி
ஆணையருக்கு நன்றி – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
நன்றி!நன்றி!நன்றி!!!
*தொடர் விடுமுறை நாளில் கிராம சபை வருவதனையடுத்து அதனை மாற்றுத்தேதியில் நடத்திட வேண்டும் என அமைப்பின் சார்பாக கோரிக்கை வைத்ததை கனிவுடன் ஏற்று,
*அதில் உள்ள நியாயத்தினை கருத்தில்கொண்டு அக்டோபர்-02 ம் தேதிக்கு பதில்...
தனி அலுவலர் காலத்தில் இப்படி ஒரு பிடிஓவா! – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...அதிர்ச்சி தகவலா.
இல்லை தலைவா...ஆச்சர்ய தகவல். நேர்மையான ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் பற்றி தகவல்.
யாரு ஒற்றரே அவர்...
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஒன்றியத்தில் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் லூயிஸ்...
சங்கத்திற்கு நிதி,இடமாறுதல் ரத்து – ஒற்றர் ஓலை
என்ன கொடுமை ஒற்றரே...
ஆமாம் தலைவா...நாம் ஏற்கனவே இடமாறுதல் பற்றி ஒரு சங்கம் அதிருப்தியில் இருப்பதாக பேசி கொண்டோம் அல்லவா.அதே சிவகங்கை மாவட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இடமாறுதலில் இருவருக்கும் மட்டும்...
ஊராட்சி செயலாளர் தேர்வு ,வயது வரம்பு?,கிராம உதவியாளர் வயதுவரம்பு உயர்வு – ஒற்றர் ஓலை
ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடம் நிரப்புவதற்கான அரசாணை. வந்துள்ளது தலைவா..
நானும் பார்த்தேன் ஒற்றரே...அதில் வயது வரம்பு அதிகபட்சமாக 34 என்று உள்ளது. 2019 வெளியிடப்பட்ட ஆணையில் 35 வயதாக இருந்தது. 5 வருடத்திற்கு பிறகு...
வெளிப்படைத் தன்மையுடன் ஊராட்சி செயலாளர்கள் தேர்வு அரசாணை – நன்றி தெரிவிக்கும் சங்கம்
நன்றி..நன்றி..நன்றி
ஊராட்சி செயலர்கள் பணிநியமன வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய அரசாணை எண் 198 ஐ சீர்மிகு அளவில் வெளியிட்டுள்ளதனை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மகிழ்வுடன் வரவேற்கிறது!*
இதில் உள்ள சரத்துகள் மற்றும் தேர்வு முறைகள்...
உயிர் காக்க ரூபாய் 5 லட்சத்துக்கும் மேலாக உதவிய உள்ளங்கள்
மருத்துவ நிதியுதவிரூ 527361
விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியம் வீரசோழபுரம் ஊராட்சி செயலர் திரு.சுப்பிரமணியன் அவர்களின் மகள் செல்வி.சுஜாதா(22) அவர்கள் சாலை விபத்தில் தலையில் பலத்த காயமுற்று உயர்சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரது...
கரூர் மாவட்ட திட்ட இயக்குநருக்கு இதய நன்றி
உயிர்காக்க
நமது இணைய தளத்தில் வந்த செய்தியை படித்த உடனே, அந்த இளம் பெண்ணின் உயிர் காக்க உதவிய கரூர் மாவட்ட திட்ட இயக்குநருக்கு ஊராட்சி செயலாளர்களை கடந்து, நமது இணைய தளத்தின் சார்பாகவும்...
உயர்ந்த உள்ளம் கொண்ட ஊராட்சி செயலாளர்கள்
உயிர்காக்க
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி செயலாளர் ஒருவரின் மகள் சென்னையில் படித்து வருகிறார். கடந்த 8ம் தேதி ஏற்பட்ட விபத்தால், உயிருக்கு போராடி வருகிறார். இரண்டு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் விரைவில்...
உயிர் காக்க ஒன்றிணைவோம்….
மிக அவசர மருத்துவ உதவி தேவை
விழுப்புரம் மாவட்டம்,முகையூர் ஊராட்சி ஒன்றியம் வீரசோழபுரம் ஊராட்சியில் ஊராட்சி செயலர் திரு.சுப்பிரமணியன் அவர்களின் மகள் செல்வி.சுஜாதா(22) சென்னையில் கல்லூரி படிப்பு படித்து வந்த நிலையில் கடந்த 08-09-2025...
விடுமுறை நாளில் கிராமசபை – தேதி மாற்றிட ஆணையருக்கு வேண்டுகோள் கடிதம்
பெறுநர்:-ஆணையர்
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
பனகல் மாளிகை
சைதாப்பேட்டை
சென்னை
மதிப்புமிகு ஐயா
பொருள்:கிராம சபை-அக்டோபர்-02 காந்தி ஜெயந்தியன்று இந்துக்களின் பண்டிகையான ஆயுத பூஜையன்று வருவது-மாற்றுதேதியில் நடத்திட ஆணை பிறப்பித்திட வேண்டுதல்-சார்பாக
பார்வை:-அரசு விடுமுறை அரசிதழ்
வணக்கம்.எதிர்வரும் அக்டோபர்-02 காந்தி ஜெயந்தியன்று கிராம...




























