உதவி இயக்குநராக ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றி கொண்டிருப்பவர்களுக்கு திட்ட இயக்குநராக பதவி உயர்வு வரும்.
அதன்படி, சிவகங்கை மாவட்ட உதவி இயக்குநராக(ஊராட்சிகள்) பணியாற்றி வரும் கேசவதாசன் அவர்கள் பதவி உயர்வில் விருதுநகர் திட்ட இயக்குநராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்ட உதவி இயக்குநர் ஊராட்சியாக பணிபுரியும் அரவிந்த் அவர்கள், சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநராக பதவி உயர்வில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அனைவருக்கும் நமது இணைய தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.