மாநில துணைத்தலைவராக நியமித்ததற்கு தலைவருக்கு நன்றி
குமரேசன்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின. மாநில துணைத.தலைவராக தேனி மாவட்டத்தை சார்ந்த குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளாதாக மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அறிவித்தார்.
அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து உள்ளார் புதிதாக மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குமரேசன்.
குமரேசன் பணி சிறக்க நமது இணைய செய்தி தளத்தின் சார்பாகவும்...
எழுச்சி அடைந்து வரும் 1970ல் தொடங்கிய சங்கம்
ஊரக வளர்ச்சித்துறை
சிவகங்கை மாவட்டத்தில் தாய் சங்கத்தில் இருந்து பிரிந்து சென்ற உறவுகள் எல்லாம் மீண்டும் சங்கத்தில் இணைந்து வருகின்றனர் என்றார் நம்மிடம் பேசிய தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் பத்மநாபன் அவர்கள்.
1970ல் தொடங்கப்பட்ட சங்கம். ஊரக வளர்ச்சித்துறையில் முதலில் தொடங்கப்பட்ட...
சங்கத்திற்கு நிதி,இடமாறுதல் ரத்து – ஒற்றர் ஓலை
என்ன கொடுமை ஒற்றரே...
ஆமாம் தலைவா...நாம் ஏற்கனவே இடமாறுதல் பற்றி ஒரு சங்கம் அதிருப்தியில் இருப்பதாக பேசி கொண்டோம் அல்லவா.அதே சிவகங்கை மாவட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இடமாறுதலில் இருவருக்கும் மட்டும் இடமாறுதல் ஆணை ரத்து செய்யப்பட்டு உள்ளதாம்.
அதுசரி ஒற்றரே...என்ன நன்கொடை அதை கொஞ்சம் விரிவாக...
புதுக்கோட்டையில் மாநில செயற்குழு கூட்டம்
செயற்குழு கூட்டம்
நாள்: 13.9.2025 (சனிக்கிழமை)
இடம்: ரோட்டரி ஹால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம், புதுக்கோட்டை
நேரம் முற்பகல் 11.00 மணி
அன்புடையீர் வணக்கம்,
மாநில சங்கத்தின் கூட்டம் செயற்குழு மேற்கண்டவாறு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்க உள்ளதால் அனைத்து மாநில நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகிகளும் தவறாமல் உரிய நேரத்தில்...
ஆர்பாட்டத்திற்கு அழைப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளரும்,ஊரகவளர்ச்சித்துறை வட்டார மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் சங்கத்தின் மாநில தலைவருமான திரு.பழனிச்சாமி அவர்கள் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் கூறியதாவது..
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கடந்த 23.08.2025 ம் தேதி ஒரு லட்சம் ஊரகவளர்ச்சித்துறை...
சிவகங்கை மாவட்டம் – வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
இடமாறுதல்
சிவகங்கை மாவட்டத்தில் இடமாறுதல் செய்யப்பட்டு, பதவி ஏற்க இருக்கும் புதிய பணியிடங்களின் விவரங்கள்.
செ.பாலசுப்பிரமணியன், கண்காணிப்பாளர்/வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சிவகங்கை
மா.விஜயகுமார்,வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), சாக்கோட்டை
கோ.சுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), கல்லல்
ஆர்.முத்துக்குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), மானாமதுரை
ஆர்.சி.ஸ்ரீராம், வட்டார வளர்ச்சி அலுவலர் (MGNREGS-I),...
ஆட்டுக் கொட்டகையில் ஆட்டையை போட்ட நபர் – ஒற்றர் ஓலை
எந்த மாவட்டத்தில் ஒற்றரே...
சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதி ஓடும் ஒன்றியத்தில் நடந்ததுள்ளது தலைவா...
நூறுநாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதா ஒற்றரே...
ஆமாம் தலைவா்...ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அலுவலகத்திற்கும் புகார் அனுப்பி உள்ளார்களாம். ஆட்டுக் கொட்டகையில் ஆட்டைய போட்ட விசயங்களின் விவரங்களை சேகரித்து வருகிறேன். மொத்த ஆதாரங்களை சேர்த்த பிறகு...
சிவகங்கை – கடைநிலை ஊழியர்கள் கொடியேற்றினர்
சுதந்திர தினம்
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஒன்றியத்தில் காஞ்சிரங்கால் ஊராட்சியில் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை அந்த ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர் ஏற்றி வைத்தார்.
அதுபோல, சோழபுரம் ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பாளர் தேசிய கொடியை ஏற்றி சிறப்பு செய்தார்.
...
சிவகங்கை மாவட்டத்தில் பணியாளர்கள் சங்க கூட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கம்(அரசு அங்கீகாரம் எண் : 1271 நாள் 03.07.1970)
திருப்பத்தூர் வட்டக்கிளை கூட்டம் ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்புடன் நடைபெற்றது.
அதன் முழு விவரம்
பொருள்
1. புதிய வட்டக்கிளை நிர்வாகிகள் தேர்வு செய்தல் தொடர்பாக,
2. 2025ம் ஆண்டிற்கு உறுப்பினர் சந்தா வழங்குவது தொடர்பாக.
3. உறுப்பினர்களால்...
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மற்றொரு பாராட்டு கடிதம்
பா.பொன்னையா இஆப
நமது செய்தி இணைய இதழுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அவர்கள் செய்த வரலாற்று செயல்கள் பற்றி தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.
சில தகவல்களை மட்டுமே செய்தியாக்கி வருகிறோம்.
இதோ...மற்றொரு குரல்
Sir அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் *திட்ட இயக்குநராக* பணிபுரிந்த காலத்தில்,
NREGP & RLEGP திட்டம்.
வேலைக்கு உணவு திட்டத்தில் பணிபுரிந்த...


































